Click any line to highlight and share it as a quote!
Male

Paadham pattaa nogaadhaa

En pacha kiliyae…

Veyil pattaa vaadaadhaa

En vaasa malliyae…

Rosaa poovae raasaathi

Raasaa naan thaan thaerotti

Aa…..aa….aa….haa….aa….

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

Male

Manasula nee thaan

Irukkae raagamaa

Uyirilae kalandhae

Padippen kelammaa

Veyililae nilavonnu nadappadhu

Nyaayam thaanaa

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Male

Muthu kulichu muthu onnu eduthaa

Mullai chirippil potti onnu nadakkum

Othu othu muthinamae oram oram

Pattu mogatha vaanathula padhichaa

Natchathirangal pattimandram nadathum

Etti nillu vennilavae dhooram dhooram

Male

Aadidum thulasi poovae

Kannan unnai marandhaanaa

Archanaikku neeyum ponaal

Vendum varam tharuvaanaa

Kaatha kelu thaayi onna pathi paadum

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

Male

Paattu padikka paattu idhazh thirandhaa

Kathum kuyilum rekka katti parakkum

Kukkukkoo ennathukku venaam venaam

Thanga chilaiyum koyilukkul nadandhaa

Sirpangalukkum jenmam vandhu pirakkum

Sithiramae utharavu venum venum

Male

Vaaniyae vaanavar magalae

Ketkum varam tharuvaayaa

Unakku naan sevai seiya

Pala piravi koduppaayaa

Dheivam pola neeyae

Kaaval dheivam naanae

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

Male

Manasula nee thaan

Irukkae raagamaa

Uyirilae kalandhae

Padippen kelammaa

Veyililae nilavonnu nadappadhu

Nyaayam thaanaa

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

ஆண்

பாதம் பட்டா நோகாதா

என் பச்சக் கிளியே...

வெயில் பட்டா வாடாதா

என் வாச மல்லியே...

ரோசாப் பூவே ராசாத்தி

ராசா நான்தான் தேரோட்டி

ஆஆஆ.....ஆ.....ஆ.....

ஆண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

ஆண்

மனசுல நீதான் இருக்கே ராகமா

உயிரில கலந்தே படிப்பேன் கேளம்மா

வெயிலிலே நிலவொண்ணு

நடப்பது நியாயம்தானா

ஆண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

ஆண்

முத்துக் குளிச்சு

முத்து ஒண்ணு எடுத்தா

முல்லைச் சிரிப்பில்

போட்டி ஒண்ணு நடக்கும்

ஒத்து ஒத்து முத்தினமே

ஓரம் ஓரம்

ஆண்

பட்டு மொகத்த

வானத்துல பதிச்சா

நட்சத்திரங்கள்

பட்டிமன்றம் நடத்தும்

எட்டி நில்லு வெண்ணிலவே

தூரம் தூரம்

ஆண்

ஆடிடும் துளசிப் பூவே

கண்ணன் உன்னை மறந்தானா

அர்ச்சனைக்கு நீயும் போனால்

வேண்டும் வரம் தருவானா

காத்தக் கேளு தாயி

ஒன்னப் பத்தி பாடும்

பெண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

ஆண்

பாட்டுப் படிக்க

பட்டு இதழ் திறந்தா

கத்தும் குயிலும்

ரெக்க கட்டி பறக்கும்

குக்குக்கூ என்னத்துக்கு

வேணா வேணா

ஆண்

தங்கச் சிலையும்

கோயிலுக்குள் நடந்தா

சிற்பங்களுக்கும்

ஜென்மம் வந்து பிறக்கும்

சித்திரமே உத்தரவு

வேணும் வேணும்

ஆண்

வாணியே வானவர் மகளே

கேட்கும் வரம் தருவாயா

உனக்கு நான் சேவை செய்ய

பல பிறவி கொடுப்பாயா

தெய்வம் போல நீயே

காவல் தெய்வம் நானே

பெண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

ஆண்

மனசுல நீதான் இருக்கே ராகமா

உயிரில கலந்தே படிப்பேன் கேளம்மா

வெயிலிலே நிலவொண்ணு

நடப்பது நியாயம்தானா

ஆண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

English Script

Male

Paadham pattaa nogaadhaa

En pacha kiliyae…

Veyil pattaa vaadaadhaa

En vaasa malliyae…

Rosaa poovae raasaathi

Raasaa naan thaan thaerotti

Aa…..aa….aa….haa….aa….

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

Male

Manasula nee thaan

Irukkae raagamaa

Uyirilae kalandhae

Padippen kelammaa

Veyililae nilavonnu nadappadhu

Nyaayam thaanaa

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Male

Muthu kulichu muthu onnu eduthaa

Mullai chirippil potti onnu nadakkum

Othu othu muthinamae oram oram

Pattu mogatha vaanathula padhichaa

Natchathirangal pattimandram nadathum

Etti nillu vennilavae dhooram dhooram

Male

Aadidum thulasi poovae

Kannan unnai marandhaanaa

Archanaikku neeyum ponaal

Vendum varam tharuvaanaa

Kaatha kelu thaayi onna pathi paadum

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

Male

Paattu padikka paattu idhazh thirandhaa

Kathum kuyilum rekka katti parakkum

Kukkukkoo ennathukku venaam venaam

Thanga chilaiyum koyilukkul nadandhaa

Sirpangalukkum jenmam vandhu pirakkum

Sithiramae utharavu venum venum

Male

Vaaniyae vaanavar magalae

Ketkum varam tharuvaayaa

Unakku naan sevai seiya

Pala piravi koduppaayaa

Dheivam pola neeyae

Kaaval dheivam naanae

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

Male

Manasula nee thaan

Irukkae raagamaa

Uyirilae kalandhae

Padippen kelammaa

Veyililae nilavonnu nadappadhu

Nyaayam thaanaa

Male

Kola kiliyae kola kiliyae

Koodavae neeyum vaa vaa

Maalai pozhudhil koovum kuyilae

Mayakkam yen mayilae vaa vaa

தமிழ் வரிகள்

ஆண்

பாதம் பட்டா நோகாதா

என் பச்சக் கிளியே...

வெயில் பட்டா வாடாதா

என் வாச மல்லியே...

ரோசாப் பூவே ராசாத்தி

ராசா நான்தான் தேரோட்டி

ஆஆஆ.....ஆ.....ஆ.....

ஆண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

ஆண்

மனசுல நீதான் இருக்கே ராகமா

உயிரில கலந்தே படிப்பேன் கேளம்மா

வெயிலிலே நிலவொண்ணு

நடப்பது நியாயம்தானா

ஆண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

ஆண்

முத்துக் குளிச்சு

முத்து ஒண்ணு எடுத்தா

முல்லைச் சிரிப்பில்

போட்டி ஒண்ணு நடக்கும்

ஒத்து ஒத்து முத்தினமே

ஓரம் ஓரம்

ஆண்

பட்டு மொகத்த

வானத்துல பதிச்சா

நட்சத்திரங்கள்

பட்டிமன்றம் நடத்தும்

எட்டி நில்லு வெண்ணிலவே

தூரம் தூரம்

ஆண்

ஆடிடும் துளசிப் பூவே

கண்ணன் உன்னை மறந்தானா

அர்ச்சனைக்கு நீயும் போனால்

வேண்டும் வரம் தருவானா

காத்தக் கேளு தாயி

ஒன்னப் பத்தி பாடும்

பெண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

ஆண்

பாட்டுப் படிக்க

பட்டு இதழ் திறந்தா

கத்தும் குயிலும்

ரெக்க கட்டி பறக்கும்

குக்குக்கூ என்னத்துக்கு

வேணா வேணா

ஆண்

தங்கச் சிலையும்

கோயிலுக்குள் நடந்தா

சிற்பங்களுக்கும்

ஜென்மம் வந்து பிறக்கும்

சித்திரமே உத்தரவு

வேணும் வேணும்

ஆண்

வாணியே வானவர் மகளே

கேட்கும் வரம் தருவாயா

உனக்கு நான் சேவை செய்ய

பல பிறவி கொடுப்பாயா

தெய்வம் போல நீயே

காவல் தெய்வம் நானே

பெண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

ஆண்

மனசுல நீதான் இருக்கே ராகமா

உயிரில கலந்தே படிப்பேன் கேளம்மா

வெயிலிலே நிலவொண்ணு

நடப்பது நியாயம்தானா

ஆண்

கோலக் கிளியே கோலக் கிளியே

கூடவே நீயும் வா வா

மாலைப் பொழுதில் கூவும் குயிலே

மயக்கம் ஏன் மயிலே வா வா

Frequently Asked Questions

The lyrics for Kolakiliye were penned by R.V. Udhaya Kumar.

Kolakiliye is a Tamil film song from Kakkai Siraginilae (2000).