Click any line to highlight and share it as a quote!
Female

……………………

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse

Nee paadaathirunthaal naan paadhai marapen

Nee kelaathirunthaal naan vaazhaathirupen

Aaga moththathil nee thantha saththathil

Thaen vanthu raththahil thiththithathae

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse….ae….ae….

Female

Oorukku merkka ooraniyoram

Oththai panai irukku

Oor chaththam koranjirukku

Intha sevvanthi poovum thaamaraiyaga

Neram poranthirukku

En neththi kulirnthirukku

Male

Varum chiththira maasam veththala poda

Yogam poranthirukku

Adi eppothum sikkaatha saelaikku ippothu

Sodhanai vanthirukku

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse….ae….ae….

Female

Nee paadaathirunthaal naan paadhai marapen

Male

Nee kelaathirunthaal naan vaazhaathirupen

Female

Aaga moththathil nee thantha saththathil

Thaen vanthu raththahil thiththithathae

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse….ae….ae….

Male

Aaththula kulichchu aaradi koonthal

Alli mudinjavalae

Poo killi mudinjavalae

Antha aaradi koonthal yaenadi manmathan

Vanthu olinthu kolla

Naan manjam varainthu kolla

Female

Oru vaettiyai veesi vinmeenai pidiththa

Vinthathiyai enna solla

Naan ennendru uraikka eppadi maraikka

Poovukku poottu illa

Male

Koluse koluse

Female

Mmmm

Male

Esa paadu koluse

Female

Mmmm

Male

Koluse koluse esa paadu koluse

Nee paadaathirunthaal naan paadhai marapen

Female

Nee kelaathirunthaal naan vaazhaathirupen

Both

Aaga moththathil nee thantha saththathil

Thaen vanthu raththahil thiththithathae

Male

Koluse koluse

Female

Mmmm

Male

Esa paadu koluse

Female

Mmmm

Male

Koluse koluse esa paadu koluse…ae….

பெண்

................................

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்

நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்

ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்

தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே.....ஏ.....ஏ....

பெண்

ஊருக்கு மேற்க ஊருணியோரம்

ஒத்தை பனை இருக்கு

ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு

இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக

நேரம் பொறந்திருக்கு

என் நெத்தி குளிர்ந்திருக்கு

ஆண்

வரும் சித்திர மாசம் வெத்தல போட

யோகம் பொறந்திருக்கு

அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது

சோதனை வந்திருக்கு

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே.....ஏ.....ஏ....

பெண்

நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்

ஆண்

நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்

பெண்

ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்

தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே.....ஏ.....ஏ....

ஆண்

ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல்

அள்ளி முடிஞ்சவளே

பூ கிள்ளி முடிஞ்சவளே

அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன்

வந்து ஒளிந்து கொள்ள

நான் மஞ்சம் வரைந்து கொள்ள

பெண்

ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த

விந்தையை என்ன சொல்ல

நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க

பூவுக்கு பூட்டு இல்ல

ஆண்

கொலுசே கொலுசே

பெண்

ம்ம்ம்ம்

ஆண்

எச பாடு கொலுசே

பெண்

ம்ம்ம்.....

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்

பெண்

நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்

இருவர் : ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்

தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

ஆண்

கொலுசே கொலுசே

பெண்

ம்ம்ம்ம்

ஆண்

எச பாடு கொலுசே

பெண்

ம்ம்ம்.....

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே...ஏ....

English Script

Female

……………………

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse

Nee paadaathirunthaal naan paadhai marapen

Nee kelaathirunthaal naan vaazhaathirupen

Aaga moththathil nee thantha saththathil

Thaen vanthu raththahil thiththithathae

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse….ae….ae….

Female

Oorukku merkka ooraniyoram

Oththai panai irukku

Oor chaththam koranjirukku

Intha sevvanthi poovum thaamaraiyaga

Neram poranthirukku

En neththi kulirnthirukku

Male

Varum chiththira maasam veththala poda

Yogam poranthirukku

Adi eppothum sikkaatha saelaikku ippothu

Sodhanai vanthirukku

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse….ae….ae….

Female

Nee paadaathirunthaal naan paadhai marapen

Male

Nee kelaathirunthaal naan vaazhaathirupen

Female

Aaga moththathil nee thantha saththathil

Thaen vanthu raththahil thiththithathae

Male

Koluse koluse esa paadu koluse

Koluse koluse esa paadu koluse….ae….ae….

Male

Aaththula kulichchu aaradi koonthal

Alli mudinjavalae

Poo killi mudinjavalae

Antha aaradi koonthal yaenadi manmathan

Vanthu olinthu kolla

Naan manjam varainthu kolla

Female

Oru vaettiyai veesi vinmeenai pidiththa

Vinthathiyai enna solla

Naan ennendru uraikka eppadi maraikka

Poovukku poottu illa

Male

Koluse koluse

Female

Mmmm

Male

Esa paadu koluse

Female

Mmmm

Male

Koluse koluse esa paadu koluse

Nee paadaathirunthaal naan paadhai marapen

Female

Nee kelaathirunthaal naan vaazhaathirupen

Both

Aaga moththathil nee thantha saththathil

Thaen vanthu raththahil thiththithathae

Male

Koluse koluse

Female

Mmmm

Male

Esa paadu koluse

Female

Mmmm

Male

Koluse koluse esa paadu koluse…ae….

தமிழ் வரிகள்

பெண்

................................

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்

நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்

ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்

தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே.....ஏ.....ஏ....

பெண்

ஊருக்கு மேற்க ஊருணியோரம்

ஒத்தை பனை இருக்கு

ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு

இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக

நேரம் பொறந்திருக்கு

என் நெத்தி குளிர்ந்திருக்கு

ஆண்

வரும் சித்திர மாசம் வெத்தல போட

யோகம் பொறந்திருக்கு

அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது

சோதனை வந்திருக்கு

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே.....ஏ.....ஏ....

பெண்

நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்

ஆண்

நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்

பெண்

ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்

தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே.....ஏ.....ஏ....

ஆண்

ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல்

அள்ளி முடிஞ்சவளே

பூ கிள்ளி முடிஞ்சவளே

அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன்

வந்து ஒளிந்து கொள்ள

நான் மஞ்சம் வரைந்து கொள்ள

பெண்

ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த

விந்தையை என்ன சொல்ல

நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க

பூவுக்கு பூட்டு இல்ல

ஆண்

கொலுசே கொலுசே

பெண்

ம்ம்ம்ம்

ஆண்

எச பாடு கொலுசே

பெண்

ம்ம்ம்.....

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே

நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்

பெண்

நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்

இருவர் : ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்

தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

ஆண்

கொலுசே கொலுசே

பெண்

ம்ம்ம்ம்

ஆண்

எச பாடு கொலுசே

பெண்

ம்ம்ம்.....

ஆண்

கொலுசே கொலுசே எச பாடு கொலுசே...ஏ....

Frequently Asked Questions

The lyrics for Koluse Koluse were penned by Vairamuthu.

Koluse Koluse is a Tamil film song from Pen Puthi Munn Puthi (1989).