
Konangi Kullaa
From the movie Raja Sevai
Read the full lyrics of Konangi Kullaa from Raja Sevai (1959), sung by A. L. Ragavan and A. P. Komala and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Raja Sevai
Read the full lyrics of Konangi Kullaa from Raja Sevai (1959), sung by A. L. Ragavan and A. P. Komala and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Kummalam podathe mama
: Yema
O….dingiri doma
Chumma ne thullathe mama…
Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Sollamal odi vanthene
Appadiya
Un ullamunthaane
Kallo karkando ariyene
Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu
Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu
Nesam yavum udane maranthu
Ne yaro na yarovena
Jambamaga pesi kaatuvar
Iyago en menagai…
Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum
Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum
Unnai vittu naan poveno
Ponalum uyir vaazhveno
Ennai vittu neeyum pogathe
Aiyaiyo
Yeho..Rambayin magale
Kannai vittu neeyum maraiyathe
Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi
Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi
Nilaiyana inbathile
Neela vanam mathiyum pole
Pazhagamal kaadhal inikuma
Irumaname sernthu
Ilagamal ibam kidaikuma
Karumbai kanda erumbai pole
Gantham kanda irumbai pole
Karumbai kanda erumbai pole
Gantham kanda irumbai pole
Kannum kannum kalanthathu thannaale
Mei kaadhalale
Kavalai indri vazhvom inimele…..
கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கும்மாளம் போடாதே மாமா
ஏமா
ஓ....டிங்கிரி டோமா
சும்மா நீ துள்ளாதே மாமா...
பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
சொல்லாமல் ஓடி வந்தேனே
அப்படியா
உன் உள்ளமுந்தானே
கல்லோ கற்கண்டோ அறியேனே
ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு
ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு
நேசம் யாவும் உடனே மறந்து
நீ யாரோ நான் யாரோவென
ஜம்பமாக பேசி காட்டுவார்
ஐயகோ என் மேனகி...
பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்
பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்
உன்னை விட்டு நான் போவேனோ
போனாலும் உயிர் வாழ்வேனோ
என்னை விட்டு நீயும் போகாதே
அய்யய்யோ
ஏஹே..ரம்பையின் மகளே
கண்ணை விட்டு நீயும் மறையாதே
அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி
அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி
நிலையான இன்பத்தினாலே
நீல வானும் மதியும் போல
இருவர் : பழகாமல் காதல் இனிக்குமா
இருமனமே சேர்ந்து
இளகாமல் இன்பம் கிடைக்குமா
கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
காந்தம் கண்ட இரும்பையும் போலே
கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
காந்தம் கண்ட இரும்பையும் போலே
இருவர் : கண்ணும் கண்ணும் கலந்தது தன்னாலே
மெய்க் காதலாலே
கவலையின்றி வாழ்வோம் இனிமேலே.....
Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Kummalam podathe mama
: Yema
O….dingiri doma
Chumma ne thullathe mama…
Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Sollamal odi vanthene
Appadiya
Un ullamunthaane
Kallo karkando ariyene
Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu
Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu
Nesam yavum udane maranthu
Ne yaro na yarovena
Jambamaga pesi kaatuvar
Iyago en menagai…
Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum
Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum
Unnai vittu naan poveno
Ponalum uyir vaazhveno
Ennai vittu neeyum pogathe
Aiyaiyo
Yeho..Rambayin magale
Kannai vittu neeyum maraiyathe
Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi
Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi
Nilaiyana inbathile
Neela vanam mathiyum pole
Pazhagamal kaadhal inikuma
Irumaname sernthu
Ilagamal ibam kidaikuma
Karumbai kanda erumbai pole
Gantham kanda irumbai pole
Karumbai kanda erumbai pole
Gantham kanda irumbai pole
Kannum kannum kalanthathu thannaale
Mei kaadhalale
Kavalai indri vazhvom inimele…..
கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கும்மாளம் போடாதே மாமா
ஏமா
ஓ....டிங்கிரி டோமா
சும்மா நீ துள்ளாதே மாமா...
பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
சொல்லாமல் ஓடி வந்தேனே
அப்படியா
உன் உள்ளமுந்தானே
கல்லோ கற்கண்டோ அறியேனே
ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு
ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு
நேசம் யாவும் உடனே மறந்து
நீ யாரோ நான் யாரோவென
ஜம்பமாக பேசி காட்டுவார்
ஐயகோ என் மேனகி...
பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்
பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்
உன்னை விட்டு நான் போவேனோ
போனாலும் உயிர் வாழ்வேனோ
என்னை விட்டு நீயும் போகாதே
அய்யய்யோ
ஏஹே..ரம்பையின் மகளே
கண்ணை விட்டு நீயும் மறையாதே
அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி
அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி
நிலையான இன்பத்தினாலே
நீல வானும் மதியும் போல
இருவர் : பழகாமல் காதல் இனிக்குமா
இருமனமே சேர்ந்து
இளகாமல் இன்பம் கிடைக்குமா
கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
காந்தம் கண்ட இரும்பையும் போலே
கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
காந்தம் கண்ட இரும்பையும் போலே
இருவர் : கண்ணும் கண்ணும் கலந்தது தன்னாலே
மெய்க் காதலாலே
கவலையின்றி வாழ்வோம் இனிமேலே.....
The song Konangi Kullaa from the movie Raja Sevai was sung by A. L. Ragavan and A. P. Komala.
The music for Raja Sevai (1959) was composed by T. V. Raju.
The lyrics for Konangi Kullaa were penned by Thanjai N. Ramaiah Dass.
Konangi Kullaa is a Tamil film song from Raja Sevai (1959).
Share this beautiful lyric line with your friends!