………………
Koovaatha inbakkuyil koovum
Koovaatha inbakkuyil koovum
En vaazhvennum kulir nizhal cholaiyilae
Koovaatha inbakkuyil koovum
Aaviyae aaramuthae singaariyae
Aruginil vaavennum isainaatham ketkkum
Aa….aa….aa….aaa….aa….aa….
Anbu ennum thendral amuthaaga vanthu veesum
Anbu ennum thendral amuthaaga vanthu veesum
Asainthaadum poovai kandu aasai theera pesum
Koovaatha inbakkuyil koovum
Kaanpavai yaavumingae ennaalumae
Kanavilum kaanaatha anantha kaatchiyae
Kaanpavai yaavumingae ennaalumae
Kanavilum kaanaatha anantha kaatchiyae
Jaadhi malli kodiyae
Tharumeedhu thaavi thazhuvi thuyilum
Jaadhi malli kodiyae
Tharumeedhu thaavi thazhuvi thuyilum
Kadhal geedham paadi vandu ulavum
Bodhai meeri poovai naadi kulavum
Koovaatha inbakkuyil koovum
Koovaatha inbakkuyil koovum
En vaazhvennum kulir nizhal cholaiyilae
Koovaatha inbakkuyil koovum
............................
கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்
ஆவியே ஆரமுதே சிங்காரியே
அருகினில் வாவெனும் இசைநாதம் கேட்கும்
ஆ....ஆ....ஆ....ஆஅ.....ஆஅ....ஆ.....
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அசைந்தாடும் பூவைக் கண்டு ஆசை தீரப் பேசும்
கூவாத இன்பக்குயில் கூவும்
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
காதல் கீதம் பாடி வண்டு உலவும்
போதை மீறி பூவை நாடிக் குலவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்
English Script
………………
Koovaatha inbakkuyil koovum
Koovaatha inbakkuyil koovum
En vaazhvennum kulir nizhal cholaiyilae
Koovaatha inbakkuyil koovum
Aaviyae aaramuthae singaariyae
Aruginil vaavennum isainaatham ketkkum
Aa….aa….aa….aaa….aa….aa….
Anbu ennum thendral amuthaaga vanthu veesum
Anbu ennum thendral amuthaaga vanthu veesum
Asainthaadum poovai kandu aasai theera pesum
Koovaatha inbakkuyil koovum
Kaanpavai yaavumingae ennaalumae
Kanavilum kaanaatha anantha kaatchiyae
Kaanpavai yaavumingae ennaalumae
Kanavilum kaanaatha anantha kaatchiyae
Jaadhi malli kodiyae
Tharumeedhu thaavi thazhuvi thuyilum
Jaadhi malli kodiyae
Tharumeedhu thaavi thazhuvi thuyilum
Kadhal geedham paadi vandu ulavum
Bodhai meeri poovai naadi kulavum
Koovaatha inbakkuyil koovum
Koovaatha inbakkuyil koovum
En vaazhvennum kulir nizhal cholaiyilae
Koovaatha inbakkuyil koovum
தமிழ் வரிகள்
............................
கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்
ஆவியே ஆரமுதே சிங்காரியே
அருகினில் வாவெனும் இசைநாதம் கேட்கும்
ஆ....ஆ....ஆ....ஆஅ.....ஆஅ....ஆ.....
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அசைந்தாடும் பூவைக் கண்டு ஆசை தீரப் பேசும்
கூவாத இன்பக்குயில் கூவும்
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
காதல் கீதம் பாடி வண்டு உலவும்
போதை மீறி பூவை நாடிக் குலவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்
Frequently Asked Questions
The song Koovatha Inbakkuyil Koovum from the movie Arivaali was sung by P. Banumathi.
The music for Arivaali (1963) was composed by S. V. Venkatraman.
The lyrics for Koovatha Inbakkuyil Koovum were penned by A. Maruthakasi.
Koovatha Inbakkuyil Koovum is a Tamil film song from Arivaali (1963).
