
Kovilukku Poojai Seiya
From the movie Nanda En Nila
Read the full lyrics of Kovilukku Poojai Seiya from Nanda En Nila (1977), sung by P. Susheela and written by Ra. Pazhanisami, in Tamil & English script.

From the movie Nanda En Nila
Read the full lyrics of Kovilukku Poojai Seiya from Nanda En Nila (1977), sung by P. Susheela and written by Ra. Pazhanisami, in Tamil & English script.
Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal
Aazhkadal mutheduthu
Azhagaaga korthu vaithaal
Aanaalum vantha vidhi
Adhai parithu sendrathammaa
Nilavai paarthirunthaal
Idithaan vizhunthathammaa
Nilavai paarthirunthaal
Idithaan vizhunthathammaa
Ninaivil vaazhanthavanai
Izhanthaal paavaiyammaa
Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal
Devanin maaligaikku
Deviyum vanthu nindraal
Kaaval kappavano
Kadhavugalai moodi vittaan
Iniyoru vaazhkkaiyillai
Idhyaththil inbamillai
Iniyoru vaazhkkaiyillai
Idhyaththil inbamillai
Thani vazhi sellugindraal
Thunaiyae illaiyammaa
Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
ஆழ்கடல் முத்தெடுத்து
அழகாக கோர்த்து வைத்தாள்
ஆனாலும் வந்த விதி
அதை பறித்து சென்றதம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நினைவில் வாழ்ந்தவனை
இழந்தாள் பாவையம்மா.....
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
தேவனின் மாளிகைக்கு
தேவியும் வந்து நின்றாள்
காவல் காப்பவனோ
கதவுகளை மூடி விட்டான்
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
தனிவழி செல்லுகின்றாள்
துணையே இல்லையம்மா......
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal
Aazhkadal mutheduthu
Azhagaaga korthu vaithaal
Aanaalum vantha vidhi
Adhai parithu sendrathammaa
Nilavai paarthirunthaal
Idithaan vizhunthathammaa
Nilavai paarthirunthaal
Idithaan vizhunthathammaa
Ninaivil vaazhanthavanai
Izhanthaal paavaiyammaa
Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal
Devanin maaligaikku
Deviyum vanthu nindraal
Kaaval kappavano
Kadhavugalai moodi vittaan
Iniyoru vaazhkkaiyillai
Idhyaththil inbamillai
Iniyoru vaazhkkaiyillai
Idhyaththil inbamillai
Thani vazhi sellugindraal
Thunaiyae illaiyammaa
Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
ஆழ்கடல் முத்தெடுத்து
அழகாக கோர்த்து வைத்தாள்
ஆனாலும் வந்த விதி
அதை பறித்து சென்றதம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நினைவில் வாழ்ந்தவனை
இழந்தாள் பாவையம்மா.....
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
தேவனின் மாளிகைக்கு
தேவியும் வந்து நின்றாள்
காவல் காப்பவனோ
கதவுகளை மூடி விட்டான்
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
தனிவழி செல்லுகின்றாள்
துணையே இல்லையம்மா......
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
The song Kovilukku Poojai Seiya from the movie Nanda En Nila was sung by P. Susheela.
The music for Nanda En Nila (1977) was composed by V. Dakshinamurthy.
The lyrics for Kovilukku Poojai Seiya were penned by Ra. Pazhanisami.
Kovilukku Poojai Seiya is a Tamil film song from Nanda En Nila (1977).
Share this beautiful lyric line with your friends!