
Kulaavum Thendral
From the movie Kodeeswaran
Read the full lyrics of Kulaavum Thendral from Kodeeswaran (1955), sung by P. Susheela and A. M. Raja and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Kodeeswaran
Read the full lyrics of Kulaavum Thendral from Kodeeswaran (1955), sung by P. Susheela and A. M. Raja and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Kulavum thendral nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren
Kalaba mayilum megathai kandu
Odadhendru ninaikiren
Ini odathendru ninaikiren
Ezhil maevum jothiyae thaara
Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai
Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai
En vaazhvilae ragasiyam ondru
Illara vaazhvinil avasiyam irandu
Idhan yogathinaalae moondru
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Inba kaaviyamae
Idhaya oviyamae
Inba kaaviyamae
Idhaya oviyamae
Anbaaga panpaadum kaavilae
Amudha kaavilae
Kulavum thendral
Nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren
Kavi paadum selvizhiyaalae
Kavi paadum selvizhiyaalae
Kavarndhidum selvamae
Kalai veesum chandhiranalae
Ho oo oo
Chandra…kanindhadhen ullamae..
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Malarin azhagaalae
Madhuvin suvaiyaalae
Malarin azhagaalae
Madhuvin suvaiyaalae
Vandu reengaaram seiyum poongaavilae
Inba kaavilae
Kulavum thendral
Nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren
குலாவும் தென்றல் நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்......
கலாப மயிலும் மேகத்தைக் கண்டு
ஓடாதென்று நினைக்கிறேன்
இனி ஓடாதென்று நினைக்கிறேன்.......
எழில் மேவும் ஜோதியே தாரா
இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்
இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்
என் வாழ்விலே ரகசியம் ஒன்று
இல்லற வாழ்வினில் அவசியம் இரண்டு
இதன் யோகத்தினாலே மூன்று
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா.......
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா.......
இன்பக் காவியமே
இதய ஓவியமே
இன்பக் காவியமே
இதய ஓவியமே
அன்பாக பண்பாடும் காவிலே
அமுதக் காவிலே
குலாவும் தென்றல்
நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்......
கவி பாடும் சேல்விழியாலே
கவி பாடும் சேல்விழியாலே
கவர்ந்திடும் செல்வமே
கலை வீசும் சந்திரனாலே
ஹோ ஓ ஓ
சந்திரா கனிந்ததென் உள்ளமே
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா
மலரின் அழகாலே
மதுவின் சுவையாலே
மலரின் அழகாலே
மதுவின் சுவையாலே
வண்டு ரீங்காரம் செய்யும் பூங்காவிலே
இன்பக் காவிலே..
குலாவும் தென்றல்
நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்......
Kulavum thendral nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren
Kalaba mayilum megathai kandu
Odadhendru ninaikiren
Ini odathendru ninaikiren
Ezhil maevum jothiyae thaara
Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai
Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai
En vaazhvilae ragasiyam ondru
Illara vaazhvinil avasiyam irandu
Idhan yogathinaalae moondru
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Inba kaaviyamae
Idhaya oviyamae
Inba kaaviyamae
Idhaya oviyamae
Anbaaga panpaadum kaavilae
Amudha kaavilae
Kulavum thendral
Nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren
Kavi paadum selvizhiyaalae
Kavi paadum selvizhiyaalae
Kavarndhidum selvamae
Kalai veesum chandhiranalae
Ho oo oo
Chandra…kanindhadhen ullamae..
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Kannaalae vilaiyaadum raaja
Nee ennaalum vaadadha roja
Malarin azhagaalae
Madhuvin suvaiyaalae
Malarin azhagaalae
Madhuvin suvaiyaalae
Vandu reengaaram seiyum poongaavilae
Inba kaavilae
Kulavum thendral
Nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren
குலாவும் தென்றல் நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்......
கலாப மயிலும் மேகத்தைக் கண்டு
ஓடாதென்று நினைக்கிறேன்
இனி ஓடாதென்று நினைக்கிறேன்.......
எழில் மேவும் ஜோதியே தாரா
இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்
இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்
என் வாழ்விலே ரகசியம் ஒன்று
இல்லற வாழ்வினில் அவசியம் இரண்டு
இதன் யோகத்தினாலே மூன்று
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா.......
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா.......
இன்பக் காவியமே
இதய ஓவியமே
இன்பக் காவியமே
இதய ஓவியமே
அன்பாக பண்பாடும் காவிலே
அமுதக் காவிலே
குலாவும் தென்றல்
நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்......
கவி பாடும் சேல்விழியாலே
கவி பாடும் சேல்விழியாலே
கவர்ந்திடும் செல்வமே
கலை வீசும் சந்திரனாலே
ஹோ ஓ ஓ
சந்திரா கனிந்ததென் உள்ளமே
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா
கண்ணாலே விளையாடும் ராஜா
நீ எந்நாளும் வாடாத ரோஜா
மலரின் அழகாலே
மதுவின் சுவையாலே
மலரின் அழகாலே
மதுவின் சுவையாலே
வண்டு ரீங்காரம் செய்யும் பூங்காவிலே
இன்பக் காவிலே..
குலாவும் தென்றல்
நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்......
The song Kulaavum Thendral from the movie Kodeeswaran was sung by P. Susheela and A. M. Raja.
The music for Kodeeswaran (1955) was composed by S. V. Venkatraman.
The lyrics for Kulaavum Thendral were penned by Thanjai N. Ramaiah Dass.
Kulaavum Thendral is a Tamil film song from Kodeeswaran (1955).
Share this beautiful lyric line with your friends!