
Kulikkum Pothile
From the movie 24 Mani Neram
Read the full lyrics of Kulikkum Pothile from 24 Mani Neram (1984), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie 24 Mani Neram
Read the full lyrics of Kulikkum Pothile from 24 Mani Neram (1984), written by Pulamaipithan, in Tamil & English script.
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Melaadai baaram aagumae
Thendralum theendinaal
Dhegam nogumae
Nee paarthaal
Naanam aagumae
Nenjilum kannilum minnal odumae
Paarijaadham thaenil oorumae
Paarkka paarkka bodhai yerumae
Kangal kooda kaayam pannumae
Kaadhal ennum theeyil thallumae
Gangai vellamae vaa
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Kulikkum podhilae
Manasu kekkalae
Aagaayam manjal poosumae
Aasaiyin baashaiyai kangal pesumae
Poo manjam nenjam podumae
Punnagai sindhidum velai thaedumae
Mogam ennum
Yaagam seiyumae
Mutha maari engum peiyumae
Kaatru vandhu raagam paadumae
Kattil kooda thaalam podumae
Kettu paarkkalaam vaa
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Kulikkum podhilae
Manasu kekkalae
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
மேலாடை பாரம் ஆகுமே
தென்றலும் தீண்டினால்
தேகம் நோகுமே
நீ பார்த்தால் நாணம் ஆகுமே
நெஞ்சிலும் கண்ணிலும்
மின்னல் ஓடுமே
பாரிஜாதம் தேனில் ஊறுமே
பார்க்கப் பார்க்க போதை ஏறுமே
கண்கள் கூட காயம் பண்ணுமே
காதல் என்னும் தீயில் தள்ளுமே
கங்கை வெள்ளமே வா
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
ஆகாயம் மஞ்சள் பூசுமே
ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே
பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே
புன்னகை என்னிடம் வேலை தேடுமே
மோகம் என்னும்
யாகம் செய்யுமே
முத்த மாரி எங்கும் பெய்யுமே
காற்று வந்து ராகம் பாடுமே
கட்டில் கூட தாளம் போடுமே
கேட்டுப் பார்க்கலாம் வா
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Melaadai baaram aagumae
Thendralum theendinaal
Dhegam nogumae
Nee paarthaal
Naanam aagumae
Nenjilum kannilum minnal odumae
Paarijaadham thaenil oorumae
Paarkka paarkka bodhai yerumae
Kangal kooda kaayam pannumae
Kaadhal ennum theeyil thallumae
Gangai vellamae vaa
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Kulikkum podhilae
Manasu kekkalae
Aagaayam manjal poosumae
Aasaiyin baashaiyai kangal pesumae
Poo manjam nenjam podumae
Punnagai sindhidum velai thaedumae
Mogam ennum
Yaagam seiyumae
Mutha maari engum peiyumae
Kaatru vandhu raagam paadumae
Kattil kooda thaalam podumae
Kettu paarkkalaam vaa
Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Kulikkum podhilae
Manasu kekkalae
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
மேலாடை பாரம் ஆகுமே
தென்றலும் தீண்டினால்
தேகம் நோகுமே
நீ பார்த்தால் நாணம் ஆகுமே
நெஞ்சிலும் கண்ணிலும்
மின்னல் ஓடுமே
பாரிஜாதம் தேனில் ஊறுமே
பார்க்கப் பார்க்க போதை ஏறுமே
கண்கள் கூட காயம் பண்ணுமே
காதல் என்னும் தீயில் தள்ளுமே
கங்கை வெள்ளமே வா
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
ஆகாயம் மஞ்சள் பூசுமே
ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே
பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே
புன்னகை என்னிடம் வேலை தேடுமே
மோகம் என்னும்
யாகம் செய்யுமே
முத்த மாரி எங்கும் பெய்யுமே
காற்று வந்து ராகம் பாடுமே
கட்டில் கூட தாளம் போடுமே
கேட்டுப் பார்க்கலாம் வா
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
The lyrics for Kulikkum Pothile were penned by Pulamaipithan.
Kulikkum Pothile is a Tamil film song from 24 Mani Neram (1984).
Share this beautiful lyric line with your friends!