Click any line to highlight and share it as a quote!
Male

Kurukku vazhiyil vaazhvu thedidum

Kuruttu ulagamadaa

Idhu kollai adippathil vallamai kaattum

Thiruttu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Irukkum arivai madamai moodiya

Iruttu ulagamadaa

Vaazhvil endha neramum sandai oyaathaa

Murattu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Kurukku vazhiyil vaazhvu thedidum

Kuruttu ulagamadaa

Idhu kollai adippathil vallamai kaattum

Thiruttu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Vilaiyum payirai valarum kodiyai

Verudan aruththu vilaiyaadum…

Hoo .. oo .. oo..

Vilaiyum payirai valarum kodiyai

Verudan aruththu vilaiyaadum…

Manam sendridum thottakkaaranidam

Irattai vaarththaigal aadum

Pala varattu geethamum paadum

Vidha vidhamaana poigalai vaiththu

Urattum ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Anbu padarntha kombinilae

Oru aganthai kuranggu thaavum

Adhan azhagai kulaikka maevum

Kombu odinthu kodiyum kulainthu

Kurangum vizhunthu saagum

Kombu odinthu kodiyum kulainthu

Kurangum vizhunthu saagum

Silar gunamum idhupol kurugi pogum

Kirukku ulagamadaa ….

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Kurukku vazhiyil vaazhvu thedidum

Kuruttu ulagamadaa

Idhu kollai adippathil vallamai kaattum

Thiruttu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Haa..aaaa..aaa…haa…aaa..

ஆண்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா

வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....

விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்

மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்

மிரட்டல் வார்த்தைகளிலாடும்

பல வரட்டு கீதமும் பாடும்

வித விதமான பொய்களை வைத்தது

பிழைக்கும் உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

அன்பு படர்ந்த கொம்பினிலே

ஒரு அகந்தை குரங்கு தாவும்

அதன் அழகை குலைக்க மேவும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

குரங்கும் விழுந்து சாகும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

குரங்கும் விழுந்து சாகும்

சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும்

கிறுக்கு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

ஹா...ஆஅ..ஆஅ...ஹா....ஆஅ..

English Script

Male

Kurukku vazhiyil vaazhvu thedidum

Kuruttu ulagamadaa

Idhu kollai adippathil vallamai kaattum

Thiruttu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Irukkum arivai madamai moodiya

Iruttu ulagamadaa

Vaazhvil endha neramum sandai oyaathaa

Murattu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Kurukku vazhiyil vaazhvu thedidum

Kuruttu ulagamadaa

Idhu kollai adippathil vallamai kaattum

Thiruttu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Vilaiyum payirai valarum kodiyai

Verudan aruththu vilaiyaadum…

Hoo .. oo .. oo..

Vilaiyum payirai valarum kodiyai

Verudan aruththu vilaiyaadum…

Manam sendridum thottakkaaranidam

Irattai vaarththaigal aadum

Pala varattu geethamum paadum

Vidha vidhamaana poigalai vaiththu

Urattum ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Anbu padarntha kombinilae

Oru aganthai kuranggu thaavum

Adhan azhagai kulaikka maevum

Kombu odinthu kodiyum kulainthu

Kurangum vizhunthu saagum

Kombu odinthu kodiyum kulainthu

Kurangum vizhunthu saagum

Silar gunamum idhupol kurugi pogum

Kirukku ulagamadaa ….

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Kurukku vazhiyil vaazhvu thedidum

Kuruttu ulagamadaa

Idhu kollai adippathil vallamai kaattum

Thiruttu ulagamadaa

Thambi therinthu nadanthu kolladaa

Idhayam thiruntha marunthu solladaa

Male

Haa..aaaa..aaa…haa…aaa..

தமிழ் வரிகள்

ஆண்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா

வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....

விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்

மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்

மிரட்டல் வார்த்தைகளிலாடும்

பல வரட்டு கீதமும் பாடும்

வித விதமான பொய்களை வைத்தது

பிழைக்கும் உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

அன்பு படர்ந்த கொம்பினிலே

ஒரு அகந்தை குரங்கு தாவும்

அதன் அழகை குலைக்க மேவும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

குரங்கும் விழுந்து சாகும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

குரங்கும் விழுந்து சாகும்

சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும்

கிறுக்கு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆண்

ஹா...ஆஅ..ஆஅ...ஹா....ஆஅ..

Frequently Asked Questions

The song Kurukku Vazhiyil Vaazhvu Thedidum from the movie Mahadevi was sung by T. M. Soundarajan.

The music for Mahadevi (1957) was composed by Vishwanathan - Ramamoorthy.

The lyrics for Kurukku Vazhiyil Vaazhvu Thedidum were penned by Kannadasan.

Kurukku Vazhiyil Vaazhvu Thedidum is a Tamil film song from Mahadevi (1957).