
Kurunji Malar Ondru
From the movie Thookku Medai
Read the full lyrics of Kurunji Malar Ondru from Thookku Medai (1982), sung by P. Jayachandran and Vani Jairam and written by Karunanithi, in Tamil & English script.

From the movie Thookku Medai
Read the full lyrics of Kurunji Malar Ondru from Thookku Medai (1982), sung by P. Jayachandran and Vani Jairam and written by Karunanithi, in Tamil & English script.
Aaa…..aaa……laalalalaalaa…
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Karkandu thottathil paal kainthu
Karumbu kalappaiyaal yaerotti
Karkandu thottathil paal kainthu
Karumbu kalappaiyaal yaerotti
Arputhamai vilaintha kadhirmaniyae
Arputhamai vilaintha kadhirmaniyae
Anaiththu magizhvom kanmaniyae
Anaiththu magizhvom kanmaniyae
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae kulir thendralae
Inba noolukku munnurai ezhuthida varuga
Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga
Inba noolukku munnurai ezhuthida varuga
Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga
Muththamizh kayal vizhi mukkani un mozhi
Mukthikku oru vazhi nee muththumaari pozhi
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Anaiththaal vilakkae irundu vidum
Angen thegam thuvandu vidum
Anaiththaal vilakkae irundu vidum
Angen thegam thuvandu vidum
Inaiththaal nammai thamizh annai
Inaiththaal nammai thamizh annai
Ini piriyaen naan endrum unnai
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
ஆஆஆஆஆ....லாலலலாலா....
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து
கரும்பு கலப்பையால் ஏரோட்டி
கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து
கரும்பு கலப்பையால் ஏரோட்டி
அற்புதமாய் விளைந்த கதிர்மணியே
அற்புதமாய் விளைந்த கதிர்மணியே
அணைத்து மகிழ்வோம் கண்மணியே
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே
இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக
இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக
இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக
இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக
முத்தமிழ் கயல் விழி முக்கனி உன் மொழி
முக்திக்கு ஒரு வழி நீ முத்தமாரி பொழி......
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே
அணைத்தால் விளக்கே இருண்டு விடும்
அங்கென் தேகம் துவண்டு விடும்
அணைத்தால் விளக்கே இருண்டு விடும்
அங்கென் தேகம் துவண்டு விடும்
இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை
இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை
இனி பிரியேன் நான் என்றும் உன்னை
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
Aaa…..aaa……laalalalaalaa…
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Karkandu thottathil paal kainthu
Karumbu kalappaiyaal yaerotti
Karkandu thottathil paal kainthu
Karumbu kalappaiyaal yaerotti
Arputhamai vilaintha kadhirmaniyae
Arputhamai vilaintha kadhirmaniyae
Anaiththu magizhvom kanmaniyae
Anaiththu magizhvom kanmaniyae
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae kulir thendralae
Inba noolukku munnurai ezhuthida varuga
Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga
Inba noolukku munnurai ezhuthida varuga
Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga
Muththamizh kayal vizhi mukkani un mozhi
Mukthikku oru vazhi nee muththumaari pozhi
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Anaiththaal vilakkae irundu vidum
Angen thegam thuvandu vidum
Anaiththaal vilakkae irundu vidum
Angen thegam thuvandu vidum
Inaiththaal nammai thamizh annai
Inaiththaal nammai thamizh annai
Ini piriyaen naan endrum unnai
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
ஆஆஆஆஆ....லாலலலாலா....
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து
கரும்பு கலப்பையால் ஏரோட்டி
கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து
கரும்பு கலப்பையால் ஏரோட்டி
அற்புதமாய் விளைந்த கதிர்மணியே
அற்புதமாய் விளைந்த கதிர்மணியே
அணைத்து மகிழ்வோம் கண்மணியே
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே
இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக
இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக
இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக
இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக
முத்தமிழ் கயல் விழி முக்கனி உன் மொழி
முக்திக்கு ஒரு வழி நீ முத்தமாரி பொழி......
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே
அணைத்தால் விளக்கே இருண்டு விடும்
அங்கென் தேகம் துவண்டு விடும்
அணைத்தால் விளக்கே இருண்டு விடும்
அங்கென் தேகம் துவண்டு விடும்
இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை
இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை
இனி பிரியேன் நான் என்றும் உன்னை
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
The song Kurunji Malar Ondru from the movie Thookku Medai was sung by P. Jayachandran and Vani Jairam.
The music for Thookku Medai (1982) was composed by Shankar Ganesh.
The lyrics for Kurunji Malar Ondru were penned by Karunanithi.
Kurunji Malar Ondru is a Tamil film song from Thookku Medai (1982).
Share this beautiful lyric line with your friends!