Click any line to highlight and share it as a quote!
Male

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

Dialogue : Aam aam….

Vaazhkkaiyil kuttrangalae purintha

Enakku nimmathi yaedhu

Male

Attraetha ulagil amaithiyum magizhvum

Arumbida mudiyaathu

Attraetha ulagil amaithiyum magizhvum

Arumbida mudiyaathu

Dialogue : Mudiyaathu unmai unmai

En anantham en magizhchchi en inbam

Aththanaiyum attru poevittathu

Male

Amaithiyazhinthathu puyalum ezhunthathu

Aanavam Indrodozhinthathu

Amaithiyazhinthathu puyalum ezhunthathu

Aanavam Indrodozhinthathu

Dialogue : Ozhinthathu

En aanavam en karvam en agambaavam

Aththanaiyum attru poevittathu

Male

Gunaththai izhappavan iruthiyilae

Nalla sugam adaivathu yaedhu

Nalla gunaththai izhappavan iruthiyilae

Nalla sugam adaivathu yaedhu

Dialogue : Vaasththavam gunaththai izhanthaen

Kondavalai thuranthaen

Kandaval pin sendraen

Kattudalaiyum izhanthaaen

Indru kannaiyum izhanthaen

Vaazhkkaiyil ini nimmathiyaethu yaedhu

Male

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

ஆண்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது......

வசனம் : ஆம் ஆம்.........

வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த

எனக்கு நிம்மதி ஏது

ஆண்

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்

அரும்பிட முடியாது

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்

அரும்பிட முடியாது

வசனம் : முடியாது. உண்மை உண்மை

என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்

அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண்

அமைதியழிந்தது புயலும் எழுந்தது

ஆணவம் இன்றோடொழிந்தது

அமைதியழிந்தது புயலும் எழுந்தது

ஆணவம் இன்றோடொழிந்தது

வசனம் : ஒழிந்தது

என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்

அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண்

குணத்தை இழப்பவன் இறுதியிலே

நல்ல சுகம் அடைவது ஏது

நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே

நல்ல சுகம் அடைவது ஏது

வசனம் : வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன்

கொண்டவளைத் துறந்தேன்

கண்டவள் பின் சென்றேன்

கட்டுடலையும் இழந்தேன்

இன்று கண்ணையும் இழந்தேன்

வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது.....

ஆண்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது

English Script

Male

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

Dialogue : Aam aam….

Vaazhkkaiyil kuttrangalae purintha

Enakku nimmathi yaedhu

Male

Attraetha ulagil amaithiyum magizhvum

Arumbida mudiyaathu

Attraetha ulagil amaithiyum magizhvum

Arumbida mudiyaathu

Dialogue : Mudiyaathu unmai unmai

En anantham en magizhchchi en inbam

Aththanaiyum attru poevittathu

Male

Amaithiyazhinthathu puyalum ezhunthathu

Aanavam Indrodozhinthathu

Amaithiyazhinthathu puyalum ezhunthathu

Aanavam Indrodozhinthathu

Dialogue : Ozhinthathu

En aanavam en karvam en agambaavam

Aththanaiyum attru poevittathu

Male

Gunaththai izhappavan iruthiyilae

Nalla sugam adaivathu yaedhu

Nalla gunaththai izhappavan iruthiyilae

Nalla sugam adaivathu yaedhu

Dialogue : Vaasththavam gunaththai izhanthaen

Kondavalai thuranthaen

Kandaval pin sendraen

Kattudalaiyum izhanthaaen

Indru kannaiyum izhanthaen

Vaazhkkaiyil ini nimmathiyaethu yaedhu

Male

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

தமிழ் வரிகள்

ஆண்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது......

வசனம் : ஆம் ஆம்.........

வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த

எனக்கு நிம்மதி ஏது

ஆண்

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்

அரும்பிட முடியாது

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்

அரும்பிட முடியாது

வசனம் : முடியாது. உண்மை உண்மை

என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்

அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண்

அமைதியழிந்தது புயலும் எழுந்தது

ஆணவம் இன்றோடொழிந்தது

அமைதியழிந்தது புயலும் எழுந்தது

ஆணவம் இன்றோடொழிந்தது

வசனம் : ஒழிந்தது

என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்

அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண்

குணத்தை இழப்பவன் இறுதியிலே

நல்ல சுகம் அடைவது ஏது

நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே

நல்ல சுகம் அடைவது ஏது

வசனம் : வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன்

கொண்டவளைத் துறந்தேன்

கண்டவள் பின் சென்றேன்

கட்டுடலையும் இழந்தேன்

இன்று கண்ணையும் இழந்தேன்

வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது.....

ஆண்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது

Frequently Asked Questions

The song Kutram Purindhavan from the movie Ratha Kanneer was sung by C. S. Jayaraman.

The music for Ratha Kanneer (1954) was composed by C. S. Jayaraman.

The lyrics for Kutram Purindhavan were penned by K. S. Krishnamoorthy.

Kutram Purindhavan is a Tamil film song from Ratha Kanneer (1954).