
Kutram Purindhavan
From the movie Ratha Kanneer
Read the full lyrics of Kutram Purindhavan from Ratha Kanneer (1954), sung by C. S. Jayaraman and written by K. S. Krishnamoorthy, in Tamil & English script.

From the movie Ratha Kanneer
Read the full lyrics of Kutram Purindhavan from Ratha Kanneer (1954), sung by C. S. Jayaraman and written by K. S. Krishnamoorthy, in Tamil & English script.
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
Dialogue : Aam aam….
Vaazhkkaiyil kuttrangalae purintha
Enakku nimmathi yaedhu
Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu
Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu
Dialogue : Mudiyaathu unmai unmai
En anantham en magizhchchi en inbam
Aththanaiyum attru poevittathu
Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu
Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu
Dialogue : Ozhinthathu
En aanavam en karvam en agambaavam
Aththanaiyum attru poevittathu
Gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu
Nalla gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu
Dialogue : Vaasththavam gunaththai izhanthaen
Kondavalai thuranthaen
Kandaval pin sendraen
Kattudalaiyum izhanthaaen
Indru kannaiyum izhanthaen
Vaazhkkaiyil ini nimmathiyaethu yaedhu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது......
வசனம் : ஆம் ஆம்.........
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
வசனம் : முடியாது. உண்மை உண்மை
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
வசனம் : ஒழிந்தது
என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது
குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது
வசனம் : வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன்
கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன்
கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது.....
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
Dialogue : Aam aam….
Vaazhkkaiyil kuttrangalae purintha
Enakku nimmathi yaedhu
Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu
Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu
Dialogue : Mudiyaathu unmai unmai
En anantham en magizhchchi en inbam
Aththanaiyum attru poevittathu
Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu
Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu
Dialogue : Ozhinthathu
En aanavam en karvam en agambaavam
Aththanaiyum attru poevittathu
Gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu
Nalla gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu
Dialogue : Vaasththavam gunaththai izhanthaen
Kondavalai thuranthaen
Kandaval pin sendraen
Kattudalaiyum izhanthaaen
Indru kannaiyum izhanthaen
Vaazhkkaiyil ini nimmathiyaethu yaedhu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது......
வசனம் : ஆம் ஆம்.........
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
வசனம் : முடியாது. உண்மை உண்மை
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
வசனம் : ஒழிந்தது
என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது
குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது
வசனம் : வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன்
கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன்
கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது.....
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
The song Kutram Purindhavan from the movie Ratha Kanneer was sung by C. S. Jayaraman.
The music for Ratha Kanneer (1954) was composed by C. S. Jayaraman.
The lyrics for Kutram Purindhavan were penned by K. S. Krishnamoorthy.
Kutram Purindhavan is a Tamil film song from Ratha Kanneer (1954).
Share this beautiful lyric line with your friends!