Click any line to highlight and share it as a quote!
Male

Kuttramulla paarvai paarvai

Ondru paarkkiraai

Kondru vidum kelvi kelvi

Ondru ketkiraai

Male

Kuttramulla paarvai paarvai

Ondru paarkkiraai

Kondru vidum kelvi kelvi

Ondru ketkiraai

Female

Idhu muraiyaa ara vazhiyaa

Tamil neriyaa..aa….

Female

Andru tholaintha en megamo

Indru arugil mazhi aanathu

Udal konjam nenaikkindrathu

Uyir nenaiyumaa

Poruththu paar paar paar

Male

Antha vinnil thodangum neer thuli

Intha mannil mudigindrathae

Oru kannil thodangum kadhalo

Maru kannil mudikindrathe

Female

En udal kai maari pochu

En ulllam unnidam

Udal indru un pakkam aachu

Uyir illai ennidam

Male

Idaiveli idaiveli kuraiyalaam

Manaval manavali kuraiyumaa

Female

Andru tholaintha en megamo

Indru arugil mazhai aanathu

Udal konjam nenaigindrathu

Uyir nenaiyumaa

Poruththu paar paar paar

Female

Aa…aa…aah…aa…aa…aah…

Male

Oru mazhaiyil eriyum theeyilae

Iru manangal veguthe

Nam manathil eriyum theeyilae

Marupugam saaguthae

Female

Paravaiyai vaa endru sollum

En nenju thaavuthae

Thaaliyo nill endru kollum

En kaalgal pinnuthae

Male

Vizhigalum vizhigalum arugilthaan

Viralukku porulkkum thooramthaan

Male

Andru tholaintha en megamo

Indru arugil mazhai aanathu

Udal konjam nenaigindrathu

Uyir nenaiyumaa

Poruththu paar paar paar

Male

Nenjukkullae kadhal kadhal puyal veesuthae

Neelakkadal kodu thaand alai veesuthae

Idhu muraiyaa idhu sariyaa tamizh neriyaa

Female

Andru pirivu yaen vanthathu

Intha uravu yaar thanthathu

Idharkenna paer solvathu

Vidhi vendi nirpathillai sol sol sol

ஆண்

குற்றமுள்ள பார்வை பார்வை

ஒன்று பார்க்கிறாய்

கொன்று விடும் கேள்வி கேள்வி

ஒன்று கேட்கிறாய்

ஆண்

குற்றமுள்ள பார்வை பார்வை

ஒன்று பார்க்கிறாய்

கொன்று விடும் கேள்வி கேள்வி

ஒன்று கேட்கிறாய்

பெண்

இது முறையா அற வழியா

தமிழ் நெறியா...ஆ.....

பெண்

அன்று தொலைந்த என் மேகமோ

இன்று அருகில் மழை ஆனது

உடல் கொஞ்சம் நெனைக்கின்றது

உயிர் நெனையுமா

பொறுத்து பார் பார் பார்

ஆண்

அந்த விண்ணில் தொடங்கும் நீர் துளி

இந்த மன்னில முடிகின்றதே

ஒரு கண்ணில் தொடங்கும் காதலோ

மறு கண்ணில் முடிக்கின்றதே

பெண்

என் உடல் கை மாறி போச்சு

என் உள்ளம் உன்னிடம்

உடல் இன்று உன் பக்கம் ஆச்சு

உயிர் இல்லை என்னிடம்

ஆண்

இடைவெளி இடைவெளி குறையலாம்

மனவலி மனவலி குறையுமா

பெண்

அன்று தொலைந்த என் மேகமோ

இன்று அருகில் மழை ஆனது

உடல் கொஞ்சம் நெனைக்கின்றது

உயிர் நெனையுமா

பொறுத்து பார் பார் பார்

பெண்

ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ......ஆஹ்.......

ஆண்

ஒரு மழையில் எரியும் தீயிலே

இரு மனங்கள் வேகுதே

நம் மனதில் எரியும் தீயிலே

மறுபுகம் சாகுதே

பெண்

பறவையை வா என்று சொல்லும்

என் நெஞ்சு தாவுதே

தாலியோ நில் என்று கொல்லும்

என் கால்கள் பின்னுதே

ஆண்

விழிகளும் விழிகளும் அருகில்தான்

விரலுக்கு பொருளுக்கும் தூரம்தான்

ஆண்

அன்று தொலைந்த என் மேகமோ

இன்று அருகில் மழை ஆனது

உடல் கொஞ்சம் நெனைக்கின்றது

உயிர் நெனையுமா

பொறுத்து பார் பார் பார்

ஆண்

நெஞ்சுக்குள்ளே காதல் காதல் புயல் வீசுதே

நீலக்கடல் கோடு தாண்டி அலை வீசுதே

இது முறையா இது சரியா தமிழ் நெறியா

பெண்

அன்று பிரிவு ஏன் வந்தது

இந்த உறவு யார் தந்தது

இதற்கென்ன பேர் சொல்வது

விதி வேண்டி நிற்பதில்லை சொல் சொல் சொல்

English Script

Male

Kuttramulla paarvai paarvai

Ondru paarkkiraai

Kondru vidum kelvi kelvi

Ondru ketkiraai

Male

Kuttramulla paarvai paarvai

Ondru paarkkiraai

Kondru vidum kelvi kelvi

Ondru ketkiraai

Female

Idhu muraiyaa ara vazhiyaa

Tamil neriyaa..aa….

Female

Andru tholaintha en megamo

Indru arugil mazhi aanathu

Udal konjam nenaikkindrathu

Uyir nenaiyumaa

Poruththu paar paar paar

Male

Antha vinnil thodangum neer thuli

Intha mannil mudigindrathae

Oru kannil thodangum kadhalo

Maru kannil mudikindrathe

Female

En udal kai maari pochu

En ulllam unnidam

Udal indru un pakkam aachu

Uyir illai ennidam

Male

Idaiveli idaiveli kuraiyalaam

Manaval manavali kuraiyumaa

Female

Andru tholaintha en megamo

Indru arugil mazhai aanathu

Udal konjam nenaigindrathu

Uyir nenaiyumaa

Poruththu paar paar paar

Female

Aa…aa…aah…aa…aa…aah…

Male

Oru mazhaiyil eriyum theeyilae

Iru manangal veguthe

Nam manathil eriyum theeyilae

Marupugam saaguthae

Female

Paravaiyai vaa endru sollum

En nenju thaavuthae

Thaaliyo nill endru kollum

En kaalgal pinnuthae

Male

Vizhigalum vizhigalum arugilthaan

Viralukku porulkkum thooramthaan

Male

Andru tholaintha en megamo

Indru arugil mazhai aanathu

Udal konjam nenaigindrathu

Uyir nenaiyumaa

Poruththu paar paar paar

Male

Nenjukkullae kadhal kadhal puyal veesuthae

Neelakkadal kodu thaand alai veesuthae

Idhu muraiyaa idhu sariyaa tamizh neriyaa

Female

Andru pirivu yaen vanthathu

Intha uravu yaar thanthathu

Idharkenna paer solvathu

Vidhi vendi nirpathillai sol sol sol

தமிழ் வரிகள்

ஆண்

குற்றமுள்ள பார்வை பார்வை

ஒன்று பார்க்கிறாய்

கொன்று விடும் கேள்வி கேள்வி

ஒன்று கேட்கிறாய்

ஆண்

குற்றமுள்ள பார்வை பார்வை

ஒன்று பார்க்கிறாய்

கொன்று விடும் கேள்வி கேள்வி

ஒன்று கேட்கிறாய்

பெண்

இது முறையா அற வழியா

தமிழ் நெறியா...ஆ.....

பெண்

அன்று தொலைந்த என் மேகமோ

இன்று அருகில் மழை ஆனது

உடல் கொஞ்சம் நெனைக்கின்றது

உயிர் நெனையுமா

பொறுத்து பார் பார் பார்

ஆண்

அந்த விண்ணில் தொடங்கும் நீர் துளி

இந்த மன்னில முடிகின்றதே

ஒரு கண்ணில் தொடங்கும் காதலோ

மறு கண்ணில் முடிக்கின்றதே

பெண்

என் உடல் கை மாறி போச்சு

என் உள்ளம் உன்னிடம்

உடல் இன்று உன் பக்கம் ஆச்சு

உயிர் இல்லை என்னிடம்

ஆண்

இடைவெளி இடைவெளி குறையலாம்

மனவலி மனவலி குறையுமா

பெண்

அன்று தொலைந்த என் மேகமோ

இன்று அருகில் மழை ஆனது

உடல் கொஞ்சம் நெனைக்கின்றது

உயிர் நெனையுமா

பொறுத்து பார் பார் பார்

பெண்

ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ......ஆஹ்.......

ஆண்

ஒரு மழையில் எரியும் தீயிலே

இரு மனங்கள் வேகுதே

நம் மனதில் எரியும் தீயிலே

மறுபுகம் சாகுதே

பெண்

பறவையை வா என்று சொல்லும்

என் நெஞ்சு தாவுதே

தாலியோ நில் என்று கொல்லும்

என் கால்கள் பின்னுதே

ஆண்

விழிகளும் விழிகளும் அருகில்தான்

விரலுக்கு பொருளுக்கும் தூரம்தான்

ஆண்

அன்று தொலைந்த என் மேகமோ

இன்று அருகில் மழை ஆனது

உடல் கொஞ்சம் நெனைக்கின்றது

உயிர் நெனையுமா

பொறுத்து பார் பார் பார்

ஆண்

நெஞ்சுக்குள்ளே காதல் காதல் புயல் வீசுதே

நீலக்கடல் கோடு தாண்டி அலை வீசுதே

இது முறையா இது சரியா தமிழ் நெறியா

பெண்

அன்று பிரிவு ஏன் வந்தது

இந்த உறவு யார் தந்தது

இதற்கென்ன பேர் சொல்வது

விதி வேண்டி நிற்பதில்லை சொல் சொல் சொல்

Frequently Asked Questions

The song Kutramulla Paarvai from the movie Kalavaadiya Pozhuthugal was sung by Hariharan and Sadhana Sargam.

The music for Kalavaadiya Pozhuthugal (2017) was composed by Bharadwaj.

The lyrics for Kutramulla Paarvai were penned by Vairamuthu.

Kutramulla Paarvai is a Tamil film song from Kalavaadiya Pozhuthugal (2017).