Click any line to highlight and share it as a quote!
Male

Kaigal irundhum

Korkkum karam poiyaachu

Kangal irundhum

Paarvai vali aayachu

Enai tholaitha thaai avalin

Yekkam enai kattadha

Nadungum endhan viralgalaiyum

Thandhai karam poottadha

Male

Kaigal irundhum

Korkkum karam poiyaacha

Kangal irundhum

Paarvai vali aayacha

Male

Velai varumae

Naalaithodum poongaatre

Theiyum nilave

Valarum varai nee thettru

Vaan irangum maa mazhaiyum

Megham udainthaal thaane

Kann nerungum inbangalum

Thunbam mudiyum bothe

Male

Velai varumae

Naalaithodum poongaatre

Theiyum nilave

Valarum varai nee thettru

ஆண்

கைகள் இருந்தும்

கோர்க்கும் கரம் பொய்யாச்சு

கண்கள் இருந்தும்

பார்வை வலி ஆயாச்சு

எனைத் தொலைத்த தாய் அவளின்

ஏக்கம் எனை காட்டாதா

நடுங்கும் எந்தன் விரல்களையும்

தந்தை கரம் பூட்டாதா

ஆண்

கைகள் இருந்தும்

கோர்க்கும் கரம் பொய்யாச்சா

கண்கள் இருந்தும்

பார்வை வலி ஆயாச்சா

ஆண்

வேலை வருமே

நாளைத்தொடும் பூங்காற்றே

தேயும் நிலவே

வளரும் வரை நீ தேற்று

வான் இறங்கும் மா மழையும்

மேகம் உடைந்தால் தானே

கண் நெருங்கும் இன்பங்களும்

துன்பம் முடியும் போதே

ஆண்

வேலை வருமே

நாளைத்தொடும் பூங்காற்றே

தேயும் நிலவே

வளரும் வரை நீ தேற்று

English Script

Male

Kaigal irundhum

Korkkum karam poiyaachu

Kangal irundhum

Paarvai vali aayachu

Enai tholaitha thaai avalin

Yekkam enai kattadha

Nadungum endhan viralgalaiyum

Thandhai karam poottadha

Male

Kaigal irundhum

Korkkum karam poiyaacha

Kangal irundhum

Paarvai vali aayacha

Male

Velai varumae

Naalaithodum poongaatre

Theiyum nilave

Valarum varai nee thettru

Vaan irangum maa mazhaiyum

Megham udainthaal thaane

Kann nerungum inbangalum

Thunbam mudiyum bothe

Male

Velai varumae

Naalaithodum poongaatre

Theiyum nilave

Valarum varai nee thettru

தமிழ் வரிகள்

ஆண்

கைகள் இருந்தும்

கோர்க்கும் கரம் பொய்யாச்சு

கண்கள் இருந்தும்

பார்வை வலி ஆயாச்சு

எனைத் தொலைத்த தாய் அவளின்

ஏக்கம் எனை காட்டாதா

நடுங்கும் எந்தன் விரல்களையும்

தந்தை கரம் பூட்டாதா

ஆண்

கைகள் இருந்தும்

கோர்க்கும் கரம் பொய்யாச்சா

கண்கள் இருந்தும்

பார்வை வலி ஆயாச்சா

ஆண்

வேலை வருமே

நாளைத்தொடும் பூங்காற்றே

தேயும் நிலவே

வளரும் வரை நீ தேற்று

வான் இறங்கும் மா மழையும்

மேகம் உடைந்தால் தானே

கண் நெருங்கும் இன்பங்களும்

துன்பம் முடியும் போதே

ஆண்

வேலை வருமே

நாளைத்தொடும் பூங்காற்றே

தேயும் நிலவே

வளரும் வரை நீ தேற்று

Frequently Asked Questions

The song Lonely Lullaby from the movie Goat – The Greatest of All Time was sung by Hari Charan.

The music for Goat – The Greatest of All Time (2024) was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Lonely Lullaby were penned by Vignesh Ramakrishna.

Lonely Lullaby is a Tamil film song from Goat – The Greatest of All Time (2024).