Click any line to highlight and share it as a quote!
Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Male

Irandum mayanginaal edhuvaagum

Female

Oru inbalogamae uruvaagum

Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Male

Vanavillin vannam yaezhu

Yaen valainthathu en kannae

Female

Naanam vanthu thaalam poda

Thalai kuninthathu un munnae

Male

Aa….aa…vanavillin vannam yaezhu

Yaen valainthathu en kannae

Female

Naanam vanthu thaalam poda

Thalai kuninthathu un munnae

Male

Kamanidam radhidevi kattrathu enna

Female

Ammammaa sugamallavo

Male

Kamanidam radhidevi kattrathu enna

Female

Ammammaa sugamallavo

Female

Maalai mayanginaal

Male

Iravaagum

Female

Ilamangai mayanginaal

Male

Uravaagum

Male

Vaanam bhoomi inaiyum neram

Mazhaiyum vanthathaa en kannae

Female

Naanum neeyumnanaiyum pothu

Kudaiyum vendumaa en kannaa

Male

Vaadaiyilae aada moodi vantha thendralaa

Female

Ammammaa naan sollavaa

Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Female

Mouna raagam paadum velai

Arththam purinthathaa sol kannaa….aa…

Male

edha geetham mudiyumpothu

Villakkam purinthathathu en kannae….ae….

Female

Mouna raagam paadum velai

Arththam purinthathaa sol kannaa….aa…

Male

Vedha geetham mudiyumpothu

Villakkam purinthathathu en kannae….ae….

Female

Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam

Male

Ammammaa suvayallavaa

Female

Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam

Male

Ammammaa suvayallavaa

Both

Maalai mayanginaal

Iravaagum

Ilamangai mayanginaal

Uravaagum

Both

Irandum mayanginaal edhuvaagum

Oru inbalogamae uruvaagum

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

ஆண்

இரண்டும் மயங்கினால் எதுவாகும்

பெண்

ஒரு இன்பலோகமே உருவாகும்....

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

ஆண்

வானவில்லின் வண்ணம் ஏழு

ஏன் வளைந்தது..என் .கண்ணே....

பெண்

நாணம் வந்து தாளம் போட

தலை குனிந்தது உன் முன்னே...

ஆண்

ஆ...ஆ....வானவில்லின் வண்ணம் ஏழு

ஏன் வளைந்தது..என் .கண்ணே....

பெண்

நாணம் வந்து தாளம் போட

தலை குனிந்தது உன் முன்னே...

ஆண்

காமனிடம் ரதிதேவி கற்றது என்ன

பெண்

அம்மம்மா சுகமல்லவோ...

ஆண்

காமனிடம் ரதிதேவி கற்றது என்ன

பெண்

அம்மம்மா சுகமல்லவோ...

பெண்

மாலை மயங்கினால்....

ஆண்

இரவாகும்

பெண்

இளமங்கை மயங்கினால்.....

ஆண்

உறவாகும்

ஆண்

வானம் பூமி இணையும் நேரம்

மழையும் வந்ததா என் கண்ணே

பெண்

நானும் நீயும் நனையும் போது

குடையும் வேண்டுமா என் கண்ணா

ஆண்

வாடையிலே ஆட மூடி வந்த தென்றலா

பெண்

அம்மம்மா நான் சொல்லவா......

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

பெண்

மௌன ராகம் பாடும் வேளை

அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...

ஆண்

வேத கீதம் முடியும்போது

விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....

பெண்

மௌன ராகம் பாடும் வேளை

அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...

ஆண்

வேத கீதம் முடியும்போது

விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....

பெண்

ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்

ஆண்

அம்மம்மா சுவையல்லவா

பெண்

ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்

ஆண்

அம்மம்மா சுவையல்லவா

இருவர் : மாலை மயங்கினால்....

இரவாகும்

இளமங்கை மயங்கினால்.....

உறவாகும்

இருவர் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்

ஒரு இன்பலோகமே உருவாகும்....

English Script

Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Male

Irandum mayanginaal edhuvaagum

Female

Oru inbalogamae uruvaagum

Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Male

Vanavillin vannam yaezhu

Yaen valainthathu en kannae

Female

Naanam vanthu thaalam poda

Thalai kuninthathu un munnae

Male

Aa….aa…vanavillin vannam yaezhu

Yaen valainthathu en kannae

Female

Naanam vanthu thaalam poda

Thalai kuninthathu un munnae

Male

Kamanidam radhidevi kattrathu enna

Female

Ammammaa sugamallavo

Male

Kamanidam radhidevi kattrathu enna

Female

Ammammaa sugamallavo

Female

Maalai mayanginaal

Male

Iravaagum

Female

Ilamangai mayanginaal

Male

Uravaagum

Male

Vaanam bhoomi inaiyum neram

Mazhaiyum vanthathaa en kannae

Female

Naanum neeyumnanaiyum pothu

Kudaiyum vendumaa en kannaa

Male

Vaadaiyilae aada moodi vantha thendralaa

Female

Ammammaa naan sollavaa

Male

Maalai mayanginaal

Female

Iravaagum

Male

Ilamangai mayanginaal

Female

Uravaagum

Female

Mouna raagam paadum velai

Arththam purinthathaa sol kannaa….aa…

Male

edha geetham mudiyumpothu

Villakkam purinthathathu en kannae….ae….

Female

Mouna raagam paadum velai

Arththam purinthathaa sol kannaa….aa…

Male

Vedha geetham mudiyumpothu

Villakkam purinthathathu en kannae….ae….

Female

Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam

Male

Ammammaa suvayallavaa

Female

Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam

Male

Ammammaa suvayallavaa

Both

Maalai mayanginaal

Iravaagum

Ilamangai mayanginaal

Uravaagum

Both

Irandum mayanginaal edhuvaagum

Oru inbalogamae uruvaagum

தமிழ் வரிகள்

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

ஆண்

இரண்டும் மயங்கினால் எதுவாகும்

பெண்

ஒரு இன்பலோகமே உருவாகும்....

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

ஆண்

வானவில்லின் வண்ணம் ஏழு

ஏன் வளைந்தது..என் .கண்ணே....

பெண்

நாணம் வந்து தாளம் போட

தலை குனிந்தது உன் முன்னே...

ஆண்

ஆ...ஆ....வானவில்லின் வண்ணம் ஏழு

ஏன் வளைந்தது..என் .கண்ணே....

பெண்

நாணம் வந்து தாளம் போட

தலை குனிந்தது உன் முன்னே...

ஆண்

காமனிடம் ரதிதேவி கற்றது என்ன

பெண்

அம்மம்மா சுகமல்லவோ...

ஆண்

காமனிடம் ரதிதேவி கற்றது என்ன

பெண்

அம்மம்மா சுகமல்லவோ...

பெண்

மாலை மயங்கினால்....

ஆண்

இரவாகும்

பெண்

இளமங்கை மயங்கினால்.....

ஆண்

உறவாகும்

ஆண்

வானம் பூமி இணையும் நேரம்

மழையும் வந்ததா என் கண்ணே

பெண்

நானும் நீயும் நனையும் போது

குடையும் வேண்டுமா என் கண்ணா

ஆண்

வாடையிலே ஆட மூடி வந்த தென்றலா

பெண்

அம்மம்மா நான் சொல்லவா......

ஆண்

மாலை மயங்கினால்....

பெண்

இரவாகும்

ஆண்

இளமங்கை மயங்கினால்.....

பெண்

உறவாகும்

பெண்

மௌன ராகம் பாடும் வேளை

அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...

ஆண்

வேத கீதம் முடியும்போது

விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....

பெண்

மௌன ராகம் பாடும் வேளை

அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...

ஆண்

வேத கீதம் முடியும்போது

விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....

பெண்

ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்

ஆண்

அம்மம்மா சுவையல்லவா

பெண்

ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்

ஆண்

அம்மம்மா சுவையல்லவா

இருவர் : மாலை மயங்கினால்....

இரவாகும்

இளமங்கை மயங்கினால்.....

உறவாகும்

இருவர் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்

ஒரு இன்பலோகமே உருவாகும்....

Frequently Asked Questions

The song Maalai Mayanginal from the movie Inikkum Ilamai was sung by P. B. Srinivas and S. P. Sailaja.

The music for Inikkum Ilamai (1979) was composed by Shankar Ganesh.

The lyrics for Maalai Mayanginal were penned by Pulavar Mari.

Maalai Mayanginal is a Tamil film song from Inikkum Ilamai (1979).