
Maalai Mayanginal
From the movie Inikkum Ilamai
Read the full lyrics of Maalai Mayanginal from Inikkum Ilamai (1979), sung by P. B. Srinivas and S. P. Sailaja and written by Pulavar Mari, in Tamil & English script.

From the movie Inikkum Ilamai
Read the full lyrics of Maalai Mayanginal from Inikkum Ilamai (1979), sung by P. B. Srinivas and S. P. Sailaja and written by Pulavar Mari, in Tamil & English script.
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Irandum mayanginaal edhuvaagum
Oru inbalogamae uruvaagum
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae
Aa….aa…vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae
Kamanidam radhidevi kattrathu enna
Ammammaa sugamallavo
Kamanidam radhidevi kattrathu enna
Ammammaa sugamallavo
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Vaanam bhoomi inaiyum neram
Mazhaiyum vanthathaa en kannae
Naanum neeyumnanaiyum pothu
Kudaiyum vendumaa en kannaa
Vaadaiyilae aada moodi vantha thendralaa
Ammammaa naan sollavaa
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
edha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….
Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
Vedha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….
Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Ammammaa suvayallavaa
Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Ammammaa suvayallavaa
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Irandum mayanginaal edhuvaagum
Oru inbalogamae uruvaagum
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்....
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே....
நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே...
ஆ...ஆ....வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே....
நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே...
காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
அம்மம்மா சுகமல்லவோ...
காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
அம்மம்மா சுகமல்லவோ...
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
வானம் பூமி இணையும் நேரம்
மழையும் வந்ததா என் கண்ணே
நானும் நீயும் நனையும் போது
குடையும் வேண்டுமா என் கண்ணா
வாடையிலே ஆட மூடி வந்த தென்றலா
அம்மம்மா நான் சொல்லவா......
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...
வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....
மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...
வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....
ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
அம்மம்மா சுவையல்லவா
ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
அம்மம்மா சுவையல்லவா
இருவர் : மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
இருவர் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்....
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Irandum mayanginaal edhuvaagum
Oru inbalogamae uruvaagum
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae
Aa….aa…vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae
Kamanidam radhidevi kattrathu enna
Ammammaa sugamallavo
Kamanidam radhidevi kattrathu enna
Ammammaa sugamallavo
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Vaanam bhoomi inaiyum neram
Mazhaiyum vanthathaa en kannae
Naanum neeyumnanaiyum pothu
Kudaiyum vendumaa en kannaa
Vaadaiyilae aada moodi vantha thendralaa
Ammammaa naan sollavaa
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
edha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….
Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
Vedha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….
Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Ammammaa suvayallavaa
Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Ammammaa suvayallavaa
Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Irandum mayanginaal edhuvaagum
Oru inbalogamae uruvaagum
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்....
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே....
நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே...
ஆ...ஆ....வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே....
நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே...
காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
அம்மம்மா சுகமல்லவோ...
காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
அம்மம்மா சுகமல்லவோ...
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
வானம் பூமி இணையும் நேரம்
மழையும் வந்ததா என் கண்ணே
நானும் நீயும் நனையும் போது
குடையும் வேண்டுமா என் கண்ணா
வாடையிலே ஆட மூடி வந்த தென்றலா
அம்மம்மா நான் சொல்லவா......
மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...
வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....
மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...
வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....
ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
அம்மம்மா சுவையல்லவா
ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
அம்மம்மா சுவையல்லவா
இருவர் : மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
இருவர் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்....
The song Maalai Mayanginal from the movie Inikkum Ilamai was sung by P. B. Srinivas and S. P. Sailaja.
The music for Inikkum Ilamai (1979) was composed by Shankar Ganesh.
The lyrics for Maalai Mayanginal were penned by Pulavar Mari.
Maalai Mayanginal is a Tamil film song from Inikkum Ilamai (1979).
Share this beautiful lyric line with your friends!