Click any line to highlight and share it as a quote!
Female

Maamaa maalai neram

Unadhu yogam aanandham

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Thazhuvum podhu amudham oorum

Azhagu kodi ponnaagum

Thazhuvum podhu amudham oorum

Azhagu kodi ponnaagum

Female

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Female

Manadhai izhukkum paarvai pottu

Madiyil irundhu vaazhndhidu

Maru naal vidiyum pozhudhai paarthu

Mayakkam thelindhu ezhundhidu

Ilamai ennum veenai meettu

Idhamaai enai nee thodu

Idaiyil yaedhum thadaigal endraal

Irando moondro nee kodu

Ennodu thaan endrendrumae neeraadidu

Inbangalin sondhangalai nee alla poraadidu

Female

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Female

Ulagai marandhu uravai marandhu

Manadhu thirandhu paadidu

Unakkum enakkum kidaikkum sugathai

Unarum varaikkum aadidu

Female

Pasiyai theerkkum unavai undu

Melum melum pasithiru

Paruvam ennum medai vandha

Paavai yennai rasithiru

Female

Kan moodinaal verenna thaan

Nee paarppadhu

Kaadhal sugam aasaigalai

Nee kandu vaazhndhidu

Female

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Thazhuvum podhu amudham oorum

Azhagu kodi ponnaagum

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

பெண்

மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

தழுவும் போது அமுதம் ஊறும்

அழகு கோடி பொன்னாகும்

தழுவும் போது அமுதம் ஊறும்

அழகு கோடி பொன்னாகும்

பெண்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

பெண்

மனதை இழுக்கும் பார்வை போட்டு

மடியில் இருந்து வாழ்ந்திடு

மறு நாள் விடியும் பொழுதைப் பார்த்து

மயக்கம் தெளிந்து எழுந்திடு

இளமை என்னும் வீணை மீட்டு

இதமாய் என்னை நீ தொடு

இடையில் ஏதும் தடைகள் என்றால்

இரண்டோ மூன்றோ நீ கொடு

என்னோடுதான் என்றென்றுமே நீராடிடு

இன்பங்களின் சொந்தங்களை

நீ அள்ளப் போராடிடு

பெண்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

பெண்

உலகை மறந்து உறவை மறந்து

மனது திறந்து பாடிடு

உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை

உணரும் வரைக்கும் ஆடிடு

பெண்

பசியை தீர்க்கும் உணவை உண்டு

மேலும் மேலும் பசித்திரு

பருவம் என்னும் மேடை வந்த

பாவை என்னை ரசித்திரு

பெண்

கண் மூடினால் வேறென்னதான்

நீ பார்ப்பது

காதல் சுகம் ஆசைகளை

நீ கண்டு வாழ்ந்திடு

பெண்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

தழுவும் போது அமுதம் ஊறும்

அழகு கோடி பொன்னாகும்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

English Script

Female

Maamaa maalai neram

Unadhu yogam aanandham

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Thazhuvum podhu amudham oorum

Azhagu kodi ponnaagum

Thazhuvum podhu amudham oorum

Azhagu kodi ponnaagum

Female

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Female

Manadhai izhukkum paarvai pottu

Madiyil irundhu vaazhndhidu

Maru naal vidiyum pozhudhai paarthu

Mayakkam thelindhu ezhundhidu

Ilamai ennum veenai meettu

Idhamaai enai nee thodu

Idaiyil yaedhum thadaigal endraal

Irando moondro nee kodu

Ennodu thaan endrendrumae neeraadidu

Inbangalin sondhangalai nee alla poraadidu

Female

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Female

Ulagai marandhu uravai marandhu

Manadhu thirandhu paadidu

Unakkum enakkum kidaikkum sugathai

Unarum varaikkum aadidu

Female

Pasiyai theerkkum unavai undu

Melum melum pasithiru

Paruvam ennum medai vandha

Paavai yennai rasithiru

Female

Kan moodinaal verenna thaan

Nee paarppadhu

Kaadhal sugam aasaigalai

Nee kandu vaazhndhidu

Female

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

Thazhuvum podhu amudham oorum

Azhagu kodi ponnaagum

Lalalala maamaa maalai neram

Unadhu yogam aanandham

தமிழ் வரிகள்

பெண்

மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

தழுவும் போது அமுதம் ஊறும்

அழகு கோடி பொன்னாகும்

தழுவும் போது அமுதம் ஊறும்

அழகு கோடி பொன்னாகும்

பெண்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

பெண்

மனதை இழுக்கும் பார்வை போட்டு

மடியில் இருந்து வாழ்ந்திடு

மறு நாள் விடியும் பொழுதைப் பார்த்து

மயக்கம் தெளிந்து எழுந்திடு

இளமை என்னும் வீணை மீட்டு

இதமாய் என்னை நீ தொடு

இடையில் ஏதும் தடைகள் என்றால்

இரண்டோ மூன்றோ நீ கொடு

என்னோடுதான் என்றென்றுமே நீராடிடு

இன்பங்களின் சொந்தங்களை

நீ அள்ளப் போராடிடு

பெண்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

பெண்

உலகை மறந்து உறவை மறந்து

மனது திறந்து பாடிடு

உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை

உணரும் வரைக்கும் ஆடிடு

பெண்

பசியை தீர்க்கும் உணவை உண்டு

மேலும் மேலும் பசித்திரு

பருவம் என்னும் மேடை வந்த

பாவை என்னை ரசித்திரு

பெண்

கண் மூடினால் வேறென்னதான்

நீ பார்ப்பது

காதல் சுகம் ஆசைகளை

நீ கண்டு வாழ்ந்திடு

பெண்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

தழுவும் போது அமுதம் ஊறும்

அழகு கோடி பொன்னாகும்

லலலல மாமா மாலை நேரம்

உனது யோகம் ஆனந்தம்

Frequently Asked Questions

The lyrics for Maamaa Maalai were penned by M.G. Vallaban.

Maamaa Maalai is a Tamil film song from Ambigai Neril Vanthaal (1985).