Click any line to highlight and share it as a quote!
Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Un nenjam

Konjam thaazha vandhu

En kaadhal yetrukkollumo

Un koondhal kaatril aadum podhu

En perai eludhichellumo

Male

Niramae illaa… en ulagil

Kannathin vannam kondu vandhaai

Mozhiyae illaa… kavithaigalai

Mounathil sollivittu ponaai…

Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Ezhezhu kandam thannil

Nee engae ponaalum

Thaneerai soozhvenadi…

Thamaraiyae…

Male

Ezhezhu jenmam thannil

Nee yaarai vanthaalum

Unnodu vazhvenadi …

Male

Adi kaatril endhan kaatril

Panikkaalam paayuthae

Adhil vaasam undhan vaasam

En swaasam thuvaikirathae

Male

Niramae illaa… en ulagil

Kannathin vannam kondu vandhaai

Mozhiyae illaa… kavithaigalai

Mounathil sollivittu ponaai…

Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Theeratha thratchai thottam

Unnodu en nesam

Ennaalum saayathadi

Thaaraniyae

Male

Thooratha ottrai megam

Kaattrodu povadhu pol

En kaadhal maayathadi

Male

Indha paadal mudiyum munnae

Un mudivai solladi

Pala paadal thiraiyil vandhaal

Adhu thunbam tharum allava..

Male

Niramae illaa… en ulagil

Kannathin vannam kondu vandhaai

Mozhiyae illaa… kavithaigalai

Mounathil sollivittu ponaai…

Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Un nenjam

Konjam thaazha vandhu

En kaadhal yetrukkollumo

Un koondhal kaatril aadum podhu

En perai eludhichellumo

Male

Hoo ooo ooo oo hoo ooo

Hooo oooo ooo oo hoo oo hoo ooo

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

உன் நெஞ்சம்

கொஞ்சம் தாழ வந்து

என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ

உன் கூந்தல் காற்றில் ஆடும் போது

என் பேரை எழுதிச்செல்லுமோ

ஆண்

நிறமே இல்லா....என் உலகில்

கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்

மொழியே இல்லா....கவிதைகளை

மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்.....

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

ஏழேழு கண்டம் தன்னில்

நீ எங்கே போனாலும்

தண்ணீரை சூழ்வேனடி...

தாமரையே.....

ஆண்

ஏழேழு ஜென்மம் தன்னில்

நீ யாரய் வந்தாலும்

உன்னோடு வாழ்வேனடி....

ஆண்

அடி காற்றில் எந்தன் காற்றில்

பனிக்காலம் பாயுதே

அதில் வாசம் உந்தன் வாசம்

என் சுவாசம் துவைக்கிறதே

ஆண்

நிறமே இல்லா....என் உலகில்

கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்

மொழியே இல்லா....கவிதைகளை

மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்.....

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

தீராத திராட்சை தோட்டம்

உன்னோடு என் நேசம்

எந்நாளும் சாயதடி

தாரணியே

ஆண்

தூறாத ஒற்றை மேகம்

காற்றோடு போவது போல்

என் காதல் மாயதடி

ஆண்

இந்த பாடல் முடியும் முன்னே

உன் முடிவை சொல்லடி

பல பாடல் திரையில் வந்தால்

அது துன்பம் தரும் அல்லவா.....

ஆண்

நிறமே இல்லா....என் உலகில்

கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்

மொழியே இல்லா....கவிதைகளை

மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்.....

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

உன் நெஞ்சம்

கொஞ்சம் தாழ வந்து

என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ

உன் கூந்தல் காற்றில் ஆடும் போது

என் பேரை எழுதிச்செல்லுமோ

ஆண்

ஹோ ஓ ஓஒ ஓ ஹோ ஓஒ

ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ

English Script

Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Un nenjam

Konjam thaazha vandhu

En kaadhal yetrukkollumo

Un koondhal kaatril aadum podhu

En perai eludhichellumo

Male

Niramae illaa… en ulagil

Kannathin vannam kondu vandhaai

Mozhiyae illaa… kavithaigalai

Mounathil sollivittu ponaai…

Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Ezhezhu kandam thannil

Nee engae ponaalum

Thaneerai soozhvenadi…

Thamaraiyae…

Male

Ezhezhu jenmam thannil

Nee yaarai vanthaalum

Unnodu vazhvenadi …

Male

Adi kaatril endhan kaatril

Panikkaalam paayuthae

Adhil vaasam undhan vaasam

En swaasam thuvaikirathae

Male

Niramae illaa… en ulagil

Kannathin vannam kondu vandhaai

Mozhiyae illaa… kavithaigalai

Mounathil sollivittu ponaai…

Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Theeratha thratchai thottam

Unnodu en nesam

Ennaalum saayathadi

Thaaraniyae

Male

Thooratha ottrai megam

Kaattrodu povadhu pol

En kaadhal maayathadi

Male

Indha paadal mudiyum munnae

Un mudivai solladi

Pala paadal thiraiyil vandhaal

Adhu thunbam tharum allava..

Male

Niramae illaa… en ulagil

Kannathin vannam kondu vandhaai

Mozhiyae illaa… kavithaigalai

Mounathil sollivittu ponaai…

Male

Maamazhai vaanam

Neralai vagum

Aayiram raagam ..

Aarambam …

Male

Vaalibam ennum

Ooviyam theendhum

Vaazhnthida thaanae

Nee vendum

Male

Un nenjam

Konjam thaazha vandhu

En kaadhal yetrukkollumo

Un koondhal kaatril aadum podhu

En perai eludhichellumo

Male

Hoo ooo ooo oo hoo ooo

Hooo oooo ooo oo hoo oo hoo ooo

தமிழ் வரிகள்

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

உன் நெஞ்சம்

கொஞ்சம் தாழ வந்து

என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ

உன் கூந்தல் காற்றில் ஆடும் போது

என் பேரை எழுதிச்செல்லுமோ

ஆண்

நிறமே இல்லா....என் உலகில்

கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்

மொழியே இல்லா....கவிதைகளை

மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்.....

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

ஏழேழு கண்டம் தன்னில்

நீ எங்கே போனாலும்

தண்ணீரை சூழ்வேனடி...

தாமரையே.....

ஆண்

ஏழேழு ஜென்மம் தன்னில்

நீ யாரய் வந்தாலும்

உன்னோடு வாழ்வேனடி....

ஆண்

அடி காற்றில் எந்தன் காற்றில்

பனிக்காலம் பாயுதே

அதில் வாசம் உந்தன் வாசம்

என் சுவாசம் துவைக்கிறதே

ஆண்

நிறமே இல்லா....என் உலகில்

கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்

மொழியே இல்லா....கவிதைகளை

மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்.....

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

தீராத திராட்சை தோட்டம்

உன்னோடு என் நேசம்

எந்நாளும் சாயதடி

தாரணியே

ஆண்

தூறாத ஒற்றை மேகம்

காற்றோடு போவது போல்

என் காதல் மாயதடி

ஆண்

இந்த பாடல் முடியும் முன்னே

உன் முடிவை சொல்லடி

பல பாடல் திரையில் வந்தால்

அது துன்பம் தரும் அல்லவா.....

ஆண்

நிறமே இல்லா....என் உலகில்

கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்

மொழியே இல்லா....கவிதைகளை

மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்.....

ஆண்

மாமழை வானம்

நேரலை ஆகும்

ஆயிரம் ராகம்

ஆரம்பம்

ஆண்

வாலிபம் என்னும்

ஓவியம் தேய்ந்தும்

வாழ்ந்திடத்தானே

நீ வேண்டும்

ஆண்

உன் நெஞ்சம்

கொஞ்சம் தாழ வந்து

என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ

உன் கூந்தல் காற்றில் ஆடும் போது

என் பேரை எழுதிச்செல்லுமோ

ஆண்

ஹோ ஓ ஓஒ ஓ ஹோ ஓஒ

ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ

Frequently Asked Questions

The lyrics for Maamazhai Vaanam were penned by Kabilan Vairamuthu.

Maamazhai Vaanam is a Tamil film song from Naanum Single Thaan (2019).