Click any line to highlight and share it as a quote!
Female

Maan puli vettai aada vaa

Puthu kaatai theda naan

Oru saattai veesa yaar

Vazhi kettu povaar yaaro

Female

Yen odinai yen thedinaai

Nee seidha paavangal thee moottuthaa

Poroduthaan yen thorkiraai

Nee seidha dhrogangal yeematruthaa

Male

Paathai enrdum oyathingae

Pogum dhooram nee povaaii

Kaanatha yogam yenna

Pavam enna nee kaanbaai

Male

Sarienna thavarum enna

Erinthal enna maranthaal enna

Nee seidha vinaigal ingae

Vithaiyai erithu erigirathe

Male

Nadakuthu mayangal vedikuthu naalangal

Manathinil boogambam varuthey..

Yeriyuthu kaayangal maraiyuthu nyayangal

Bathilinai naalum thedi thedi

Male

Poi pizhayaga maara

Thedum paadhai yoga maayam

Vegam koodi poga modhum

Thedalgal veeno veeno

Male

Paadhai endrum oyathingae

Pogum dhooram nee povaaii

Kaanatha yogam yenna

Pavam enna nee kaanbaai

Male

Sarienna thavarum enna

Arindhal enna maranthaal enna

Nee seidha vinaigal ingae

Vithaiyai erithu erigirathe

Male

Kaalgalodu theeyum yera

Thegam engum veguthe

Oodi oodi pogum pothum

Paatham noguthe

Male

Meedhi yaavum veenumaga

Pethai vazhvu aanathe

Neenthi poga neerai theda

Thaagam aanathe

Male

Maaramalae nilaikuthe aaraa ranam

Kaanamale nee kozhaiyaaga yaar than

Avano puthir aanano

Male

Thurathida odugirom

Verupinil vaadugirom

Bayamathu uvirinilae varuthe

Male

Thodaruthu thedalgal

Peruguthu dhoorangal

Tholaivugal koodi poga poga

Yaar baliyaga aavaar

Male

Paadhai maari maari poga

Theemai thedi thedi kooda

Vedan than yaro yaro

Male

Puthir aananoo puthir aananoo

Puthir aananoo puthir aananoo

Puthir aananoo puthir aananoo

Puthir aananoo puthir aananoo

பெண்

மான் புலி வேட்டை ஆட வா

புது காட்டை தேட நான்

ஒரு சாட்டை வீச யார்

வழி கேட்டு போவார் யாரோ

பெண்

ஏன் ஓடினாய் ஏன்தேடினாய்

நீ செய்த பாவங்கள் தீ மூட்டுதா

போராடுதான் ஏன் தோற்கிறாய்

நீ செய்த துரோங்கங்கள் ஏமாற்றுதா

ஆண்

பாதை என்றும் ஓயாதிங்கே

போகும் தூரம் நீ போவாய்

கானாத யோகம் என்ன

பாவம் என்ன நீ காண்பாய்

ஆண்

சரியென்ன தவறும் என்ன

அறிந்தால் என்ன மறந்தால் என்ன

நீ செய்த வினைகள் இங்கே

விதையாய் எரித்து எறிகிறதே

ஆண்

நடக்குது மயங்கள் வெடிக்குது நாளங்கள்

மனதினில் பூகம்பம் வருதே

எரியுது காயங்கள் மறையுது நியாயங்கள்

பதிலினை நாளும் தேடி தேடி

ஆண்

பொய் பிழையாக மாற

தேடும் பாதை போக மாயம்

வேகம் கூடி போக மோதும்

தேடல்கள் வீணோ வீணோ

ஆண்

பாதை என்றும் ஓயாதிங்கே

போகும் தூரம் நீ போவாய்

கானாத யோகம் என்ன

பாவம் என்ன நீ காண்பாய்

ஆண்

சரியென்ன தவறும் என்ன

அறிந்தால் என்ன மறந்தால் என்ன

நீ செய்த வினைகள் இங்கே

விதையாய் எரித்து எறிகிறதே

ஆண்

காதலோடு தீயும் ஏற

தேகம் எங்கும் வேகுதே

ஓடி ஓடி போகும் போதும்

பாதம் நோகுதே

ஆண்

மீதி யாவும் வீணுமாக

பேதை வாழ்வு ஆனதே

நீந்தி போக நீரை தேட

தாகம் ஆனதே

ஆண்

மாறாமலே நிலைக்குதே ஆரா ரணம்

கானமலே நீ கோழையாக யார் தான்

அவனோ புதிர் ஆனானோ

ஆண்

துரத்திட ஓடுகிறோம்

வெறுப்பினில் வாடுகிறோம்

பயமது உயிரினிலே வருதே

ஆண்

தொடருது தேடல்கள்

பெருகுது தூரங்கள்..

தொலைவுகள் கூடி போக போக

யார் பாலியாக ஆவார்

ஆண்

பாதை மாறி மாறி போக

தீமை தேடி தேடி கூட

வேடன் தான் யாரோ யாரோ

ஆண்

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ….

English Script

Female

Maan puli vettai aada vaa

Puthu kaatai theda naan

Oru saattai veesa yaar

Vazhi kettu povaar yaaro

Female

Yen odinai yen thedinaai

Nee seidha paavangal thee moottuthaa

Poroduthaan yen thorkiraai

Nee seidha dhrogangal yeematruthaa

Male

Paathai enrdum oyathingae

Pogum dhooram nee povaaii

Kaanatha yogam yenna

Pavam enna nee kaanbaai

Male

Sarienna thavarum enna

Erinthal enna maranthaal enna

Nee seidha vinaigal ingae

Vithaiyai erithu erigirathe

Male

Nadakuthu mayangal vedikuthu naalangal

Manathinil boogambam varuthey..

Yeriyuthu kaayangal maraiyuthu nyayangal

Bathilinai naalum thedi thedi

Male

Poi pizhayaga maara

Thedum paadhai yoga maayam

Vegam koodi poga modhum

Thedalgal veeno veeno

Male

Paadhai endrum oyathingae

Pogum dhooram nee povaaii

Kaanatha yogam yenna

Pavam enna nee kaanbaai

Male

Sarienna thavarum enna

Arindhal enna maranthaal enna

Nee seidha vinaigal ingae

Vithaiyai erithu erigirathe

Male

Kaalgalodu theeyum yera

Thegam engum veguthe

Oodi oodi pogum pothum

Paatham noguthe

Male

Meedhi yaavum veenumaga

Pethai vazhvu aanathe

Neenthi poga neerai theda

Thaagam aanathe

Male

Maaramalae nilaikuthe aaraa ranam

Kaanamale nee kozhaiyaaga yaar than

Avano puthir aanano

Male

Thurathida odugirom

Verupinil vaadugirom

Bayamathu uvirinilae varuthe

Male

Thodaruthu thedalgal

Peruguthu dhoorangal

Tholaivugal koodi poga poga

Yaar baliyaga aavaar

Male

Paadhai maari maari poga

Theemai thedi thedi kooda

Vedan than yaro yaro

Male

Puthir aananoo puthir aananoo

Puthir aananoo puthir aananoo

Puthir aananoo puthir aananoo

Puthir aananoo puthir aananoo

தமிழ் வரிகள்

பெண்

மான் புலி வேட்டை ஆட வா

புது காட்டை தேட நான்

ஒரு சாட்டை வீச யார்

வழி கேட்டு போவார் யாரோ

பெண்

ஏன் ஓடினாய் ஏன்தேடினாய்

நீ செய்த பாவங்கள் தீ மூட்டுதா

போராடுதான் ஏன் தோற்கிறாய்

நீ செய்த துரோங்கங்கள் ஏமாற்றுதா

ஆண்

பாதை என்றும் ஓயாதிங்கே

போகும் தூரம் நீ போவாய்

கானாத யோகம் என்ன

பாவம் என்ன நீ காண்பாய்

ஆண்

சரியென்ன தவறும் என்ன

அறிந்தால் என்ன மறந்தால் என்ன

நீ செய்த வினைகள் இங்கே

விதையாய் எரித்து எறிகிறதே

ஆண்

நடக்குது மயங்கள் வெடிக்குது நாளங்கள்

மனதினில் பூகம்பம் வருதே

எரியுது காயங்கள் மறையுது நியாயங்கள்

பதிலினை நாளும் தேடி தேடி

ஆண்

பொய் பிழையாக மாற

தேடும் பாதை போக மாயம்

வேகம் கூடி போக மோதும்

தேடல்கள் வீணோ வீணோ

ஆண்

பாதை என்றும் ஓயாதிங்கே

போகும் தூரம் நீ போவாய்

கானாத யோகம் என்ன

பாவம் என்ன நீ காண்பாய்

ஆண்

சரியென்ன தவறும் என்ன

அறிந்தால் என்ன மறந்தால் என்ன

நீ செய்த வினைகள் இங்கே

விதையாய் எரித்து எறிகிறதே

ஆண்

காதலோடு தீயும் ஏற

தேகம் எங்கும் வேகுதே

ஓடி ஓடி போகும் போதும்

பாதம் நோகுதே

ஆண்

மீதி யாவும் வீணுமாக

பேதை வாழ்வு ஆனதே

நீந்தி போக நீரை தேட

தாகம் ஆனதே

ஆண்

மாறாமலே நிலைக்குதே ஆரா ரணம்

கானமலே நீ கோழையாக யார் தான்

அவனோ புதிர் ஆனானோ

ஆண்

துரத்திட ஓடுகிறோம்

வெறுப்பினில் வாடுகிறோம்

பயமது உயிரினிலே வருதே

ஆண்

தொடருது தேடல்கள்

பெருகுது தூரங்கள்..

தொலைவுகள் கூடி போக போக

யார் பாலியாக ஆவார்

ஆண்

பாதை மாறி மாறி போக

தீமை தேடி தேடி கூட

வேடன் தான் யாரோ யாரோ

ஆண்

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ….

Frequently Asked Questions

The song Maan Puli Vettai Aada (Meet The Karma) from the movie Akku was sung by Yogi Sekar and H.S.J Sahana.

The music for Akku (2015) was composed by Satish Selvam.

The lyrics for Maan Puli Vettai Aada (Meet The Karma) were penned by R Muthamil Selvan.

Maan Puli Vettai Aada (Meet The Karma) is a Tamil film song from Akku (2015).