Maari pol kannerai sindha karanam yedhamma
Maari pol kannerai sindha karanam yedhamma
Maruvaarthai sollaamal summa
Maari pol kannerai sindha karanam yedhamma
Sreeramanai minjiya
Unveera maindhar naangal amma
Sreeramanai minjiya
Unveera maindhar naangal amma
Villaagha valaithu
Varavendumaa sollamma
Maari pol kannerai sindha karanam yedhamma
Annai thunbam theerthidaatha
Thamaiyaraagha vaazha maattom
Annai thunbam theerthidaatha
Thamaiyaraagha vaazha maattom
Ulladhai nee sollum varaiyil
Unadhu paadham naangal vidom
Maari pol kannerai sindha karanam yedhamma
Maruvaarthai sollaamal summa
Maari pol kannerai sindha karanam yedhamma
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
ஸ்ரீராமனை மிஞ்சிய
உன் வீர மைந்தர் நாங்களம்மா
ஸ்ரீராமனை மிஞ்சிய
உன் வீர மைந்தர் நாங்களம்மா
வில்லாக வளைத்து
வரவேண்டுமா சொல்லம்மா....
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
அன்னை துன்பம் தீர்த்திடாத
தமையராக வாழ மாட்டோம்
அன்னை துன்பம் தீர்த்திடாத
தமையராக வாழ மாட்டோம்
உள்ளதை நீ சொல்லும் வரையில்
உனது பாதம் நாங்கள் விடோம்.......
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
English Script
Maari pol kannerai sindha karanam yedhamma
Maari pol kannerai sindha karanam yedhamma
Maruvaarthai sollaamal summa
Maari pol kannerai sindha karanam yedhamma
Sreeramanai minjiya
Unveera maindhar naangal amma
Sreeramanai minjiya
Unveera maindhar naangal amma
Villaagha valaithu
Varavendumaa sollamma
Maari pol kannerai sindha karanam yedhamma
Annai thunbam theerthidaatha
Thamaiyaraagha vaazha maattom
Annai thunbam theerthidaatha
Thamaiyaraagha vaazha maattom
Ulladhai nee sollum varaiyil
Unadhu paadham naangal vidom
Maari pol kannerai sindha karanam yedhamma
Maruvaarthai sollaamal summa
Maari pol kannerai sindha karanam yedhamma
தமிழ் வரிகள்
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
ஸ்ரீராமனை மிஞ்சிய
உன் வீர மைந்தர் நாங்களம்மா
ஸ்ரீராமனை மிஞ்சிய
உன் வீர மைந்தர் நாங்களம்மா
வில்லாக வளைத்து
வரவேண்டுமா சொல்லம்மா....
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
அன்னை துன்பம் தீர்த்திடாத
தமையராக வாழ மாட்டோம்
அன்னை துன்பம் தீர்த்திடாத
தமையராக வாழ மாட்டோம்
உள்ளதை நீ சொல்லும் வரையில்
உனது பாதம் நாங்கள் விடோம்.......
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
Frequently Asked Questions
The song Maari Pol Kanneer from the movie Lava Kusa was sung by P. Susheela and P. Leela.
The music for Lava Kusa (1963) was composed by Ghantasala.
The lyrics for Maari Pol Kanneer were penned by A. Maruthakasi.
Maari Pol Kanneer is a Tamil film song from Lava Kusa (1963).
