Click any line to highlight and share it as a quote!
Females

Maari pol kannerai sindha karanam yedhamma

Maari pol kannerai sindha karanam yedhamma

Maruvaarthai sollaamal summa

Maari pol kannerai sindha karanam yedhamma

Female

Sreeramanai minjiya

Unveera maindhar naangal amma

Sreeramanai minjiya

Unveera maindhar naangal amma

Villaagha valaithu

Varavendumaa sollamma

Maari pol kannerai sindha karanam yedhamma

Females

Annai thunbam theerthidaatha

Thamaiyaraagha vaazha maattom

Annai thunbam theerthidaatha

Thamaiyaraagha vaazha maattom

Ulladhai nee sollum varaiyil

Unadhu paadham naangal vidom

Maari pol kannerai sindha karanam yedhamma

Maruvaarthai sollaamal summa

Maari pol kannerai sindha karanam yedhamma

பெண்கள்

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

பெண்

ஸ்ரீராமனை மிஞ்சிய

உன் வீர மைந்தர் நாங்களம்மா

ஸ்ரீராமனை மிஞ்சிய

உன் வீர மைந்தர் நாங்களம்மா

வில்லாக வளைத்து

வரவேண்டுமா சொல்லம்மா....

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

பெண்கள்

அன்னை துன்பம் தீர்த்திடாத

தமையராக வாழ மாட்டோம்

அன்னை துன்பம் தீர்த்திடாத

தமையராக வாழ மாட்டோம்

உள்ளதை நீ சொல்லும் வரையில்

உனது பாதம் நாங்கள் விடோம்.......

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

English Script

Females

Maari pol kannerai sindha karanam yedhamma

Maari pol kannerai sindha karanam yedhamma

Maruvaarthai sollaamal summa

Maari pol kannerai sindha karanam yedhamma

Female

Sreeramanai minjiya

Unveera maindhar naangal amma

Sreeramanai minjiya

Unveera maindhar naangal amma

Villaagha valaithu

Varavendumaa sollamma

Maari pol kannerai sindha karanam yedhamma

Females

Annai thunbam theerthidaatha

Thamaiyaraagha vaazha maattom

Annai thunbam theerthidaatha

Thamaiyaraagha vaazha maattom

Ulladhai nee sollum varaiyil

Unadhu paadham naangal vidom

Maari pol kannerai sindha karanam yedhamma

Maruvaarthai sollaamal summa

Maari pol kannerai sindha karanam yedhamma

தமிழ் வரிகள்

பெண்கள்

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

பெண்

ஸ்ரீராமனை மிஞ்சிய

உன் வீர மைந்தர் நாங்களம்மா

ஸ்ரீராமனை மிஞ்சிய

உன் வீர மைந்தர் நாங்களம்மா

வில்லாக வளைத்து

வரவேண்டுமா சொல்லம்மா....

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

பெண்கள்

அன்னை துன்பம் தீர்த்திடாத

தமையராக வாழ மாட்டோம்

அன்னை துன்பம் தீர்த்திடாத

தமையராக வாழ மாட்டோம்

உள்ளதை நீ சொல்லும் வரையில்

உனது பாதம் நாங்கள் விடோம்.......

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..

மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா

Frequently Asked Questions

The song Maari Pol Kanneer from the movie Lava Kusa was sung by P. Susheela and P. Leela.

The music for Lava Kusa (1963) was composed by Ghantasala.

The lyrics for Maari Pol Kanneer were penned by A. Maruthakasi.

Maari Pol Kanneer is a Tamil film song from Lava Kusa (1963).