Click any line to highlight and share it as a quote!
Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Manathirkisaintha maapillai theduthal

Mangaiyar kaanum suyanalamaa

Ila mangaiyar kaanum suyanalamaa

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Vaazhkkaiyum orunaal vasanthamum orunaal

Vaanavil pola vaalipam thaanae

Maraiyum munnaalae magizhvathanaalae

Maaraana seyalendru sollaalaama

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Malar vandinam pola magizhvenae

Naan valarmathi pol thigazhvenae

Malai asainthaalum nilai thavaraamal

Maanam pirathaanamaai vaazhvaenae

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Irumanam searnthu oru manamaanal

Thirumana melam kottanumaa

Maraimugamaaga valarnthidum kadhal

Malaraamalae mangu poe vidumaa

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Yaemaattruvaarum yaamaaruvaarum

Illaamal illai naattinilae

Idhai ennaamal ulagil pennaaga piranthu

Yaengi thavippatho veettinilae…..

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

மனதிற்கிசைந்த மாப்பிள்ளை தேடுதல்

மங்கையர் காணும் சுயநலமா

இள மங்கையர் காணும் சுயநலமா....

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

வாழ்க்கையும் ஒருநாள் வசந்தமும் ஒருநாள்

வானவில் போல வாலிபம் தானே

மறையும் முன்னாலே மகிழ்வதனாலே

மாறான செயலென்று சொல்லலாமா

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

மலர் வண்டினம் போல மகிழ்வேனே

நான் வளர்மதி போல் திகழ்வேனே

மலை அசைந்தாலும் நிலை தவறாமல்

மானம் பிரதானமாய் வாழ்வேனே

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

இருமனம் சேர்ந்து ஒரு மனமானால்

திருமண மேளம் கொட்டணுமா

மறைமுகமாக வளர்ந்திடும் காதல்

மலராமலே மங்கிப் போய் விடுமா

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

ஏமாற்றுவாரும் ஏமாறுவாரும்

இல்லாமல் இல்லை நாட்டினிலே

இதை எண்ணாமல் உலகில் பெண்ணாகப் பிறந்து

ஏங்கித் தவிப்பதோ வீட்டினிலே...

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

English Script

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Manathirkisaintha maapillai theduthal

Mangaiyar kaanum suyanalamaa

Ila mangaiyar kaanum suyanalamaa

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Vaazhkkaiyum orunaal vasanthamum orunaal

Vaanavil pola vaalipam thaanae

Maraiyum munnaalae magizhvathanaalae

Maaraana seyalendru sollaalaama

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Malar vandinam pola magizhvenae

Naan valarmathi pol thigazhvenae

Malai asainthaalum nilai thavaraamal

Maanam pirathaanamaai vaazhvaenae

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Irumanam searnthu oru manamaanal

Thirumana melam kottanumaa

Maraimugamaaga valarnthidum kadhal

Malaraamalae mangu poe vidumaa

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

Female

Yaemaattruvaarum yaamaaruvaarum

Illaamal illai naattinilae

Idhai ennaamal ulagil pennaaga piranthu

Yaengi thavippatho veettinilae…..

Female

Maatharkal vaazhkkaiyin yanthiramaa

Aadavar seitha thanthiramaa

தமிழ் வரிகள்

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

மனதிற்கிசைந்த மாப்பிள்ளை தேடுதல்

மங்கையர் காணும் சுயநலமா

இள மங்கையர் காணும் சுயநலமா....

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

வாழ்க்கையும் ஒருநாள் வசந்தமும் ஒருநாள்

வானவில் போல வாலிபம் தானே

மறையும் முன்னாலே மகிழ்வதனாலே

மாறான செயலென்று சொல்லலாமா

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

மலர் வண்டினம் போல மகிழ்வேனே

நான் வளர்மதி போல் திகழ்வேனே

மலை அசைந்தாலும் நிலை தவறாமல்

மானம் பிரதானமாய் வாழ்வேனே

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

இருமனம் சேர்ந்து ஒரு மனமானால்

திருமண மேளம் கொட்டணுமா

மறைமுகமாக வளர்ந்திடும் காதல்

மலராமலே மங்கிப் போய் விடுமா

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

பெண்

ஏமாற்றுவாரும் ஏமாறுவாரும்

இல்லாமல் இல்லை நாட்டினிலே

இதை எண்ணாமல் உலகில் பெண்ணாகப் பிறந்து

ஏங்கித் தவிப்பதோ வீட்டினிலே...

பெண்

மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா

ஆடவர் செய்த தந்திரமா

Frequently Asked Questions

The song Maathargal Vazhkkai from the movie Bhagya Devathai was sung by K. Jamuna Rani.

The music for Bhagya Devathai (1959) was composed by Master Venu.

The lyrics for Maathargal Vazhkkai were penned by Thanjai N. Ramaiah Dass.

Maathargal Vazhkkai is a Tamil film song from Bhagya Devathai (1959).