
Maathargal Vazhkkai
From the movie Bhagya Devathai
Read the full lyrics of Maathargal Vazhkkai from Bhagya Devathai (1959), sung by K. Jamuna Rani and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Bhagya Devathai
Read the full lyrics of Maathargal Vazhkkai from Bhagya Devathai (1959), sung by K. Jamuna Rani and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Manathirkisaintha maapillai theduthal
Mangaiyar kaanum suyanalamaa
Ila mangaiyar kaanum suyanalamaa
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Vaazhkkaiyum orunaal vasanthamum orunaal
Vaanavil pola vaalipam thaanae
Maraiyum munnaalae magizhvathanaalae
Maaraana seyalendru sollaalaama
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Malar vandinam pola magizhvenae
Naan valarmathi pol thigazhvenae
Malai asainthaalum nilai thavaraamal
Maanam pirathaanamaai vaazhvaenae
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Irumanam searnthu oru manamaanal
Thirumana melam kottanumaa
Maraimugamaaga valarnthidum kadhal
Malaraamalae mangu poe vidumaa
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Yaemaattruvaarum yaamaaruvaarum
Illaamal illai naattinilae
Idhai ennaamal ulagil pennaaga piranthu
Yaengi thavippatho veettinilae…..
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
மனதிற்கிசைந்த மாப்பிள்ளை தேடுதல்
மங்கையர் காணும் சுயநலமா
இள மங்கையர் காணும் சுயநலமா....
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
வாழ்க்கையும் ஒருநாள் வசந்தமும் ஒருநாள்
வானவில் போல வாலிபம் தானே
மறையும் முன்னாலே மகிழ்வதனாலே
மாறான செயலென்று சொல்லலாமா
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
மலர் வண்டினம் போல மகிழ்வேனே
நான் வளர்மதி போல் திகழ்வேனே
மலை அசைந்தாலும் நிலை தவறாமல்
மானம் பிரதானமாய் வாழ்வேனே
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
இருமனம் சேர்ந்து ஒரு மனமானால்
திருமண மேளம் கொட்டணுமா
மறைமுகமாக வளர்ந்திடும் காதல்
மலராமலே மங்கிப் போய் விடுமா
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
ஏமாற்றுவாரும் ஏமாறுவாரும்
இல்லாமல் இல்லை நாட்டினிலே
இதை எண்ணாமல் உலகில் பெண்ணாகப் பிறந்து
ஏங்கித் தவிப்பதோ வீட்டினிலே...
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Manathirkisaintha maapillai theduthal
Mangaiyar kaanum suyanalamaa
Ila mangaiyar kaanum suyanalamaa
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Vaazhkkaiyum orunaal vasanthamum orunaal
Vaanavil pola vaalipam thaanae
Maraiyum munnaalae magizhvathanaalae
Maaraana seyalendru sollaalaama
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Malar vandinam pola magizhvenae
Naan valarmathi pol thigazhvenae
Malai asainthaalum nilai thavaraamal
Maanam pirathaanamaai vaazhvaenae
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Irumanam searnthu oru manamaanal
Thirumana melam kottanumaa
Maraimugamaaga valarnthidum kadhal
Malaraamalae mangu poe vidumaa
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Yaemaattruvaarum yaamaaruvaarum
Illaamal illai naattinilae
Idhai ennaamal ulagil pennaaga piranthu
Yaengi thavippatho veettinilae…..
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
மனதிற்கிசைந்த மாப்பிள்ளை தேடுதல்
மங்கையர் காணும் சுயநலமா
இள மங்கையர் காணும் சுயநலமா....
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
வாழ்க்கையும் ஒருநாள் வசந்தமும் ஒருநாள்
வானவில் போல வாலிபம் தானே
மறையும் முன்னாலே மகிழ்வதனாலே
மாறான செயலென்று சொல்லலாமா
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
மலர் வண்டினம் போல மகிழ்வேனே
நான் வளர்மதி போல் திகழ்வேனே
மலை அசைந்தாலும் நிலை தவறாமல்
மானம் பிரதானமாய் வாழ்வேனே
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
இருமனம் சேர்ந்து ஒரு மனமானால்
திருமண மேளம் கொட்டணுமா
மறைமுகமாக வளர்ந்திடும் காதல்
மலராமலே மங்கிப் போய் விடுமா
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
ஏமாற்றுவாரும் ஏமாறுவாரும்
இல்லாமல் இல்லை நாட்டினிலே
இதை எண்ணாமல் உலகில் பெண்ணாகப் பிறந்து
ஏங்கித் தவிப்பதோ வீட்டினிலே...
மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
The song Maathargal Vazhkkai from the movie Bhagya Devathai was sung by K. Jamuna Rani.
The music for Bhagya Devathai (1959) was composed by Master Venu.
The lyrics for Maathargal Vazhkkai were penned by Thanjai N. Ramaiah Dass.
Maathargal Vazhkkai is a Tamil film song from Bhagya Devathai (1959).
Share this beautiful lyric line with your friends!