Click any line to highlight and share it as a quote!
Male

Ooo…..oo…oo…ooo….

Female

Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa

Male

Ooo…..oo…oo…ooo….

Female

Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa

Female

Machanae achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Male

Sevvaazhai thandaattam vanthu thaen sinthu

Nee sonnaal naan vaaraen un pinnaadithaan

Un senthoora kannangal kannaadithaan

Female

Sevappu en vanappu

Un nenappula mayanga

Male

Kodiyum mella valaiyum

Siru kodiyil kani kulunga

Female

Thai maasam kalyaana naal kurichchu

Thai maasam kalyaana naal kurichchu

Oorkolam poiyyaa nee kaiya pudichchu

Oorkolam poiyyaa nee kaiya pudichchu

Female

Machanae en machanae

Achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Male

Vayalveli varappinil maraividam irukku

Female

Pennae naan vanthaen enai

Thanthaen bayam edhukku

Male

Pollaatha kannundu oorukkullae

Pollaatha kannundu oorukkullae

Poraamai undaagum uravukullae

Poraamai undaagum uravukullae

Female

Machanae en machanae

Achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Female

Kaniyithu kaninthathu anil varum endru

Male

Koththum kili varkkam

Kitta varumo ennai kandu

Female

Kaayangal aaraamal naan thudippaen

Kaayangal aaraamal naan thudippaen

Aanaalum thaen alli naane koduppaen

Aanaalum thaen alli naane koduppaen

Female

Machanae en machanae

Achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Male

Hae sevvaazhai thandaattam vanthu thaen sinthu

Nee sonnaal naan vaaraen un pinnaadithaan

Un senthoora kannangal kannaadithaan

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.......ஓஒ....

பெண்

தையாரே தையாரே தையாரே தையாரே தா

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.......ஓஒ....

பெண்

தையாரே தையாரே தையாரே தையாரே தா ஹ

பெண்

மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண்

செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து

நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான்

உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்

பெண்

செவப்பு என் வனப்பு

உன் நெனப்புல மயங்க

ஆண்

கொடியும் மெல்ல வளையும்

சிறு கொடியில் கனி குலுங்க

பெண்

தை மாசம் கல்யாண நாள் குறிச்சு

தை மாசம் கல்யாண நாள் குறிச்சு

ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு....

ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு....

பெண்

மச்சானே என் மச்சானே

அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண்

வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு

பெண்

பெண்ணே நான் வந்தேன் எனை

தந்தேன் பயம் எதுக்கு

ஆண்

பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே

பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே

பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே

பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே

பெண்

மச்சானே என் மச்சானே

அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

பெண்

கனியிது கனிந்தது அணில் வரும் என்று

ஆண்

கொத்தும் கிளி வர்க்கம்

கிட்ட வருமோ என்னை கண்டு

பெண்

கனியிது கனிந்தது அணில் வரும் என்று

ஆண்

கொத்தும் கிளி வர்க்கம்

கிட்ட வருமோ என்னை கண்டு

பெண்

காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்

காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்

ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்

ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்

பெண்

மச்சானே என் மச்சானே

அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண்

ஹே செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து

நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான்

உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்

English Script

Male

Ooo…..oo…oo…ooo….

Female

Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa

Male

Ooo…..oo…oo…ooo….

Female

Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa

Female

Machanae achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Male

Sevvaazhai thandaattam vanthu thaen sinthu

Nee sonnaal naan vaaraen un pinnaadithaan

Un senthoora kannangal kannaadithaan

Female

Sevappu en vanappu

Un nenappula mayanga

Male

Kodiyum mella valaiyum

Siru kodiyil kani kulunga

Female

Thai maasam kalyaana naal kurichchu

Thai maasam kalyaana naal kurichchu

Oorkolam poiyyaa nee kaiya pudichchu

Oorkolam poiyyaa nee kaiya pudichchu

Female

Machanae en machanae

Achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Male

Vayalveli varappinil maraividam irukku

Female

Pennae naan vanthaen enai

Thanthaen bayam edhukku

Male

Pollaatha kannundu oorukkullae

Pollaatha kannundu oorukkullae

Poraamai undaagum uravukullae

Poraamai undaagum uravukullae

Female

Machanae en machanae

Achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Female

Kaniyithu kaninthathu anil varum endru

Male

Koththum kili varkkam

Kitta varumo ennai kandu

Female

Kaayangal aaraamal naan thudippaen

Kaayangal aaraamal naan thudippaen

Aanaalum thaen alli naane koduppaen

Aanaalum thaen alli naane koduppaen

Female

Machanae en machanae

Achaaram podu pozhuthodu

Naan vachchenae en kannai un melethaan

Naan piththaagi ponaenae unnaalathaan

Male

Hae sevvaazhai thandaattam vanthu thaen sinthu

Nee sonnaal naan vaaraen un pinnaadithaan

Un senthoora kannangal kannaadithaan

தமிழ் வரிகள்

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.......ஓஒ....

பெண்

தையாரே தையாரே தையாரே தையாரே தா

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.......ஓஒ....

பெண்

தையாரே தையாரே தையாரே தையாரே தா ஹ

பெண்

மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண்

செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து

நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான்

உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்

பெண்

செவப்பு என் வனப்பு

உன் நெனப்புல மயங்க

ஆண்

கொடியும் மெல்ல வளையும்

சிறு கொடியில் கனி குலுங்க

பெண்

தை மாசம் கல்யாண நாள் குறிச்சு

தை மாசம் கல்யாண நாள் குறிச்சு

ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு....

ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு....

பெண்

மச்சானே என் மச்சானே

அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண்

வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு

பெண்

பெண்ணே நான் வந்தேன் எனை

தந்தேன் பயம் எதுக்கு

ஆண்

பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே

பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே

பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே

பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே

பெண்

மச்சானே என் மச்சானே

அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

பெண்

கனியிது கனிந்தது அணில் வரும் என்று

ஆண்

கொத்தும் கிளி வர்க்கம்

கிட்ட வருமோ என்னை கண்டு

பெண்

கனியிது கனிந்தது அணில் வரும் என்று

ஆண்

கொத்தும் கிளி வர்க்கம்

கிட்ட வருமோ என்னை கண்டு

பெண்

காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்

காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்

ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்

ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்

பெண்

மச்சானே என் மச்சானே

அச்சாரம் போடு பொழுதோடு

நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்

நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண்

ஹே செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து

நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான்

உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்

Frequently Asked Questions

The song Machane Acharam Podu from the movie Palabishegam was sung by Vani Jairam.

The music for Palabishegam (1977) was composed by Shankar Ganesh.

The lyrics for Machane Acharam Podu were penned by A. Maruthakasi.

Machane Acharam Podu is a Tamil film song from Palabishegam (1977).