Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthadi
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Arugae nee nindrum
Unnai theendaena
Kanini thirai chiraiyai thaandaena
Inaiyam vazhiyae
Pozhiyum mazhaiyae
Engum undhan kaanoliyae
Alaiyin ozhiyaai
Ilaiyin mozhiyaai
Kaadholi karuviyil pesidu kaadhaliyae
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Haaa…aa..
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Endhan aluval ellaamae
Yen inikkiradho
Endhan visaippalagai melae
Poo malargiradho
Minsuvarondru nam munnae
Nee ingae naan angae
Vinnil minnidum meen ellaam
Enni paarthae theerthaalum
Ennimanaanaya muththangal
Theernthae pogadhae
Hooo..
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada…aa
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
………….
Neduntholaivenum bodhum
Nilavozhi nijamae
Tholai thodarbenum bodhum
Varum kural varamae
Yerpayaa nee maattayaa
Netrellaam achathil
Yetru konda pinnaalae
Vinnai thaandi uchathil
Naragamum inbam unnodu
Naan vaazhum patchathil..hoo
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Yeeeh…kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடி
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
அருகே நீ நின்றும்
உன்னை தீண்டேனா
கணினி திரை
சிறையை தாண்டேனா
இணையம் வழியே
பொழியும் மழையே
எங்கும் உந்தன்
காணொலியே
அலையின் ஒலியாய்
இலையின் மொழியாய்
காதொலி கருவியில்
பேசிடு காதலியே
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஹா..ஆஅ...
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
எந்தன் அலுவல் எல்லாமே
ஏன் இனிக்கிறதோ
எந்தன் விசைப்பலகை மேலே
பூ மலர்கிறதோ
மின்சுவறொன்று நம் முன்னே
நீ இங்கே நான் அங்கே
விண்ணில் மின்னிடும் மீன்
எல்லாம் எண்ணி பார்த்தே தீர்த்தாலும்
எண்ணிமனான்னய முத்தங்கள்
தீர்ந்தே போகாதே ஓ…
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
நெடுந்தொலைவெனும் போதும்
நிலவொளி நிஜமே
தொலை தொடர்பேனும் போதும்
வரும் குரல் வரமே
ஏற்பாயா நீ மாட்டாயா
நேற்றெல்லாம் அச்சத்தில்
ஏற்றுகொண்ட பின்னாலே
விண்ணை தாண்டி உச்சத்தில்
நரகமும் இன்பம் உன்னோடு
நான் வாழும் பட்சத்தில் ஓ…
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஏஹ்ஹ்காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
English Script
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthadi
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Arugae nee nindrum
Unnai theendaena
Kanini thirai chiraiyai thaandaena
Inaiyam vazhiyae
Pozhiyum mazhaiyae
Engum undhan kaanoliyae
Alaiyin ozhiyaai
Ilaiyin mozhiyaai
Kaadholi karuviyil pesidu kaadhaliyae
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Haaa…aa..
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Endhan aluval ellaamae
Yen inikkiradho
Endhan visaippalagai melae
Poo malargiradho
Minsuvarondru nam munnae
Nee ingae naan angae
Vinnil minnidum meen ellaam
Enni paarthae theerthaalum
Ennimanaanaya muththangal
Theernthae pogadhae
Hooo..
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada…aa
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
………….
Neduntholaivenum bodhum
Nilavozhi nijamae
Tholai thodarbenum bodhum
Varum kural varamae
Yerpayaa nee maattayaa
Netrellaam achathil
Yetru konda pinnaalae
Vinnai thaandi uchathil
Naragamum inbam unnodu
Naan vaazhum patchathil..hoo
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Yeeeh…kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
தமிழ் வரிகள்
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடி
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
அருகே நீ நின்றும்
உன்னை தீண்டேனா
கணினி திரை
சிறையை தாண்டேனா
இணையம் வழியே
பொழியும் மழையே
எங்கும் உந்தன்
காணொலியே
அலையின் ஒலியாய்
இலையின் மொழியாய்
காதொலி கருவியில்
பேசிடு காதலியே
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஹா..ஆஅ...
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
எந்தன் அலுவல் எல்லாமே
ஏன் இனிக்கிறதோ
எந்தன் விசைப்பலகை மேலே
பூ மலர்கிறதோ
மின்சுவறொன்று நம் முன்னே
நீ இங்கே நான் அங்கே
விண்ணில் மின்னிடும் மீன்
எல்லாம் எண்ணி பார்த்தே தீர்த்தாலும்
எண்ணிமனான்னய முத்தங்கள்
தீர்ந்தே போகாதே ஓ…
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
நெடுந்தொலைவெனும் போதும்
நிலவொளி நிஜமே
தொலை தொடர்பேனும் போதும்
வரும் குரல் வரமே
ஏற்பாயா நீ மாட்டாயா
நேற்றெல்லாம் அச்சத்தில்
ஏற்றுகொண்ட பின்னாலே
விண்ணை தாண்டி உச்சத்தில்
நரகமும் இன்பம் உன்னோடு
நான் வாழும் பட்சத்தில் ஓ…
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஏஹ்ஹ்காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
Frequently Asked Questions
The song Maehaveli from the movie Www 2021 was sung by Sid Sriram and Kalyani Nair.
The music for Www 2021 (2023) was composed by Simon K. King.
The lyrics for Maehaveli were penned by Madhan Karky.
Maehaveli is a Tamil film song from Www 2021 (2023).
