
Maiyendhum Vizhiyodu
From the movie Poojaikku Vandha Malar
Read the full lyrics of Maiyendhum Vizhiyodu from Poojaikku Vandha Malar (1965), written by Vaali, in Tamil & English script.

From the movie Poojaikku Vandha Malar
Read the full lyrics of Maiyendhum Vizhiyodu from Poojaikku Vandha Malar (1965), written by Vaali, in Tamil & English script.
Maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Kuzhal thandha isaiyaaga
Isai thandha kuyilaaga
Kuyil thandha kuralaaga naan paaduven
Kann maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Uravennum vilakkaaga
Uyirrennum sudaraaga
Oli veesum unakkaaga naan vaazhuven
Uravennum vilakkaaga
Uyirrennum sudaraaga
Oli veesum unakkaaga naan vaazhuven
Viral konjum yaazhaaga
Yaazh konjum isaiyaaga
Isai konjum manamaaga naan maaruven
Kai viral konjum yaazhaaga
Yaazh konjum isaiyaaga
Isai konjum manamaaga naan maaruven
Ilankaadhal vayadhaalae
Thaniyaaginen
Andha ilavenil nilavaalae kaniyaaginen
Imai moodi thoongaamal
Poraadinen
Undhan idhazhodu idhazh vaithu
Seeradinen
Kann maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Kodi pondra idayaada
Kalaippaginen
Un madi meedhu thalai saaithu
Ilapparinen
Azhagendra virundhondru
Parimaarinen
Adhai parimaarum nerathil pasiyaarinen
Aahaha
Aahaha
Aahahaha
Ohohohoh
Kann maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
குழல் தந்த இசையாக
இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
விரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
கைவிரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
இளங்காதல் வயதாலே
தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவாலே
கனியாகினேன்
இமை மூடி தூங்காமல்
போராடினேன்
உந்தன் இதழோடு இதழ் வைத்து
சீராடினேன்
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
கொடிபோன்ற இடையாட
களைப்பாகினேன்
உன் மடிமீது தலை சாய்த்து
இளைப்பாறினேன்
அழகென்ற விருந்தொன்று
பரிமாறினேன்
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்
ஆஹாஹா
ஆஹாஹா
அஹஹஹா
இருவர் : ஓஹோஹஓஹோ
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
Maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Kuzhal thandha isaiyaaga
Isai thandha kuyilaaga
Kuyil thandha kuralaaga naan paaduven
Kann maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Uravennum vilakkaaga
Uyirrennum sudaraaga
Oli veesum unakkaaga naan vaazhuven
Uravennum vilakkaaga
Uyirrennum sudaraaga
Oli veesum unakkaaga naan vaazhuven
Viral konjum yaazhaaga
Yaazh konjum isaiyaaga
Isai konjum manamaaga naan maaruven
Kai viral konjum yaazhaaga
Yaazh konjum isaiyaaga
Isai konjum manamaaga naan maaruven
Ilankaadhal vayadhaalae
Thaniyaaginen
Andha ilavenil nilavaalae kaniyaaginen
Imai moodi thoongaamal
Poraadinen
Undhan idhazhodu idhazh vaithu
Seeradinen
Kann maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
Kodi pondra idayaada
Kalaippaginen
Un madi meedhu thalai saaithu
Ilapparinen
Azhagendra virundhondru
Parimaarinen
Adhai parimaarum nerathil pasiyaarinen
Aahaha
Aahaha
Aahahaha
Ohohohoh
Kann maiyendhum vizhiyaada
Malarayendhum kuzhalaada
Kaiyendhum valaiyaada naanaaduven
மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
குழல் தந்த இசையாக
இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
விரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
கைவிரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
இளங்காதல் வயதாலே
தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவாலே
கனியாகினேன்
இமை மூடி தூங்காமல்
போராடினேன்
உந்தன் இதழோடு இதழ் வைத்து
சீராடினேன்
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
கொடிபோன்ற இடையாட
களைப்பாகினேன்
உன் மடிமீது தலை சாய்த்து
இளைப்பாறினேன்
அழகென்ற விருந்தொன்று
பரிமாறினேன்
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்
ஆஹாஹா
ஆஹாஹா
அஹஹஹா
இருவர் : ஓஹோஹஓஹோ
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
The lyrics for Maiyendhum Vizhiyodu were penned by Vaali.
Maiyendhum Vizhiyodu is a Tamil film song from Poojaikku Vandha Malar (1965).
Share this beautiful lyric line with your friends!