Click any line to highlight and share it as a quote!
Female

Aa….aa…..aa….aa….aa….

Aaa….aaa….haa…..haa…..aa…..aa….aa….

Female

Malaratha malarellaam malaravae

Malaratha malarellaam malaravae

magizhatha manamellam magilazhavae…ae…ae…

Nilavodu thaaragaiyum vaazhththavae

Nilavodu thaaragaiyum vaazhththavae

Niththilam pol vanthuthiththaai mainthanae

Niththilam pol vanthuthiththaai mainthanae

Female

Malaratha malarellaam malaravae

Male

Kaniyoorum paalan mugam polave

Kaanugindra vennilavae unnaiyae

Kaanugindra vennilavae unnaiyae

Inithaaga ondru ketpean kooruvaai

Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…

Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…

Both

Malaratha malarellaam malaravae

Female

Inba manam veesugindra thendralae…ae…

Inba manam veesugindra thendralae…ae…

Ezhilodu pooththirukkum malargalae

Ezhilodu pooththirukkum malargalae

Anbaana thanthai ivar polavae

Agilaththil veru engum undumaa…aa….

Both

Malaratha malarellaam malaravae

Female

Annai pola anbu konda naayagi

Aaa….aa….aa….aa….aa….aa…aa….

Annai pola anbu konda naayagi

Adiyaal pol pani puriyum penmanai

Unnai pola vaiyagaththila undumaa…aa….

Ennai pola paakkiyasaali yaarammaa

Both

Malaratha malarellaam malaravae

பெண்

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.....

ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா....ஆ....ஆ.....ஆ.....

பெண்

மலராத மலரெல்லாம் மலரவே

மலராத மலரெல்லாம் மலரவே

மகிழாத மனமெல்லாம் மகிழவே...ஏ....ஏ....

நிலவோடு தாரகையும் வாழ்த்தவே

நிலவோடு தாரகையும் வாழ்த்தவே

நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

பெண்

மலராத மலரெல்லாம் மலரவே

ஆண்

கனியூறும் பாலன் முகம் போலவே

காணுகின்ற வெண்ணிலவே உன்னையே

காணுகின்ற வெண்ணிலவே உன்னையே

இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய்

இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....

இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண்

இன்ப மணம் வீசுகின்ற தென்றலே....ஏ....

இன்ப மணம் வீசுகின்ற தென்றலே...ஏ....

எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....

எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....

அன்பான தந்தை இவர் போலவே

அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா.....ஆ.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண்

அன்னை போல அன்பு கொண்ட நாயகி

ஆஅ.....ஆ.....ஆ......ஆ......ஆ......அ...ஆ.....

அன்னை போல அன்பு கொண்ட நாயகி

அடியாள் போல் பணி புரியும் பெண்மணி

உன்னைப் போல வையகத்தில் உண்டுமா...ஆ....

என்னைப் போல பாக்யசாலி யாரம்மா.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

English Script

Female

Aa….aa…..aa….aa….aa….

Aaa….aaa….haa…..haa…..aa…..aa….aa….

Female

Malaratha malarellaam malaravae

Malaratha malarellaam malaravae

magizhatha manamellam magilazhavae…ae…ae…

Nilavodu thaaragaiyum vaazhththavae

Nilavodu thaaragaiyum vaazhththavae

Niththilam pol vanthuthiththaai mainthanae

Niththilam pol vanthuthiththaai mainthanae

Female

Malaratha malarellaam malaravae

Male

Kaniyoorum paalan mugam polave

Kaanugindra vennilavae unnaiyae

Kaanugindra vennilavae unnaiyae

Inithaaga ondru ketpean kooruvaai

Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…

Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…

Both

Malaratha malarellaam malaravae

Female

Inba manam veesugindra thendralae…ae…

Inba manam veesugindra thendralae…ae…

Ezhilodu pooththirukkum malargalae

Ezhilodu pooththirukkum malargalae

Anbaana thanthai ivar polavae

Agilaththil veru engum undumaa…aa….

Both

Malaratha malarellaam malaravae

Female

Annai pola anbu konda naayagi

Aaa….aa….aa….aa….aa….aa…aa….

Annai pola anbu konda naayagi

Adiyaal pol pani puriyum penmanai

Unnai pola vaiyagaththila undumaa…aa….

Ennai pola paakkiyasaali yaarammaa

Both

Malaratha malarellaam malaravae

தமிழ் வரிகள்

பெண்

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.....

ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா....ஆ....ஆ.....ஆ.....

பெண்

மலராத மலரெல்லாம் மலரவே

மலராத மலரெல்லாம் மலரவே

மகிழாத மனமெல்லாம் மகிழவே...ஏ....ஏ....

நிலவோடு தாரகையும் வாழ்த்தவே

நிலவோடு தாரகையும் வாழ்த்தவே

நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

பெண்

மலராத மலரெல்லாம் மலரவே

ஆண்

கனியூறும் பாலன் முகம் போலவே

காணுகின்ற வெண்ணிலவே உன்னையே

காணுகின்ற வெண்ணிலவே உன்னையே

இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய்

இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....

இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண்

இன்ப மணம் வீசுகின்ற தென்றலே....ஏ....

இன்ப மணம் வீசுகின்ற தென்றலே...ஏ....

எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....

எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....

அன்பான தந்தை இவர் போலவே

அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா.....ஆ.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண்

அன்னை போல அன்பு கொண்ட நாயகி

ஆஅ.....ஆ.....ஆ......ஆ......ஆ......அ...ஆ.....

அன்னை போல அன்பு கொண்ட நாயகி

அடியாள் போல் பணி புரியும் பெண்மணி

உன்னைப் போல வையகத்தில் உண்டுமா...ஆ....

என்னைப் போல பாக்யசாலி யாரம்மா.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

Frequently Asked Questions

The lyrics for Malaraadha Malarellaam were penned by Ka. Mu. Sheriff.

Malaraadha Malarellaam is a Tamil film song from Deivame Thunai (1959).