
Malargalae Malargalae
From the movie Oru Ponnu Oru Paiyan
Read the full lyrics of Malargalae Malargalae from Oru Ponnu Oru Paiyan (2007), written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Oru Ponnu Oru Paiyan
Read the full lyrics of Malargalae Malargalae from Oru Ponnu Oru Paiyan (2007), written by Lyricist Not Known, in Tamil & English script.
Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae
Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae
………………………..
Aaa….aaa…aaa….aaa…
Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa…
Konja neram paarvai kollai idudhae
Konji pesum aasai pongi vidudhae
Un kaigal theendidum bothu
En nenjil thaen eekkal ooruthu
Sannithiyil pesiyathum maranthu viduthae
Santhithomae anga sella thonudhae
En veedu ennai vittu poga
Un veedu en veedaai maara
Hey kaadhal enum
Kadalil vizhugiren
Kaiyil thodum karaiyil azhaikkiren
Nee dhaan en uyir
Kudiththanam nadaththidu
Malargalae malargalae
Manadhilae malarudhae
……………………………….
Kanni ponnu kaadhal
Muzhudhum thodudhae
Kaiyil ezhum nagaththil
Valigal tharuthae
Oru minsaara kambaththai pola
En dhegam ippodhu maara
Undhan kaiyil sumakkam
Endhan paruvam
Vanmuraigal nadaththum paalai mirugam
Vali illai idhu enna maayam
Vayathodu varugindra kaayam
Vizhi irandil kodu podhumae
Oli kathirgal kodi thondrumae
Yeno enunullae pudhu pudhu anubhavam
Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
........................................
ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....
ஹா.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ....
கொஞ்ச நேரம் பார்வை கொள்ளை இடுதே
கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே
உன் கைகள் தீண்டிடும் போது
என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊறுது
சந்நிதியில் பேசியதும் மறந்து விடுதே
சந்தித்தோமே அங்க செல்ல தோணுதே
என் வீடு என்னை விட்டு போக
உன் வீடு என் வீடாய் மாற
ஹேய் காதல் என்னும்
கடலில் விழுகிறேன்
கையில் தொடும் கரையில் அலைகிறேன்
நீதான் என் உயிர்
குடித்தனம் நடத்திடு
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
................................
கன்னி பொண்ணு காதல்
முழுதும் தொடுதே
கையில் எழும் நகத்தில்
வழிகள் தருதே
ஒரு மின்சார கம்பத்தை போல
என் தேகம் இப்போது மாற
உந்தன் கையில் சுமக்க
எந்தன் பருவம்
வன்முறைகள் நடத்தும் பாலை மிருகம்
வலி இல்லை இது என்ன மாயம்
வயதோடு வருகின்ற காயம்
விழி இரண்டில் கொடு போதுமே
ஒளி கதிர்கள் கொடு தோன்றுமே
ஏனோ என்னுள்ளே புது புது அனுபவம்
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae
Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae
………………………..
Aaa….aaa…aaa….aaa…
Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa…
Konja neram paarvai kollai idudhae
Konji pesum aasai pongi vidudhae
Un kaigal theendidum bothu
En nenjil thaen eekkal ooruthu
Sannithiyil pesiyathum maranthu viduthae
Santhithomae anga sella thonudhae
En veedu ennai vittu poga
Un veedu en veedaai maara
Hey kaadhal enum
Kadalil vizhugiren
Kaiyil thodum karaiyil azhaikkiren
Nee dhaan en uyir
Kudiththanam nadaththidu
Malargalae malargalae
Manadhilae malarudhae
……………………………….
Kanni ponnu kaadhal
Muzhudhum thodudhae
Kaiyil ezhum nagaththil
Valigal tharuthae
Oru minsaara kambaththai pola
En dhegam ippodhu maara
Undhan kaiyil sumakkam
Endhan paruvam
Vanmuraigal nadaththum paalai mirugam
Vali illai idhu enna maayam
Vayathodu varugindra kaayam
Vizhi irandil kodu podhumae
Oli kathirgal kodi thondrumae
Yeno enunullae pudhu pudhu anubhavam
Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
........................................
ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....
ஹா.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ....
கொஞ்ச நேரம் பார்வை கொள்ளை இடுதே
கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே
உன் கைகள் தீண்டிடும் போது
என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊறுது
சந்நிதியில் பேசியதும் மறந்து விடுதே
சந்தித்தோமே அங்க செல்ல தோணுதே
என் வீடு என்னை விட்டு போக
உன் வீடு என் வீடாய் மாற
ஹேய் காதல் என்னும்
கடலில் விழுகிறேன்
கையில் தொடும் கரையில் அலைகிறேன்
நீதான் என் உயிர்
குடித்தனம் நடத்திடு
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
................................
கன்னி பொண்ணு காதல்
முழுதும் தொடுதே
கையில் எழும் நகத்தில்
வழிகள் தருதே
ஒரு மின்சார கம்பத்தை போல
என் தேகம் இப்போது மாற
உந்தன் கையில் சுமக்க
எந்தன் பருவம்
வன்முறைகள் நடத்தும் பாலை மிருகம்
வலி இல்லை இது என்ன மாயம்
வயதோடு வருகின்ற காயம்
விழி இரண்டில் கொடு போதுமே
ஒளி கதிர்கள் கொடு தோன்றுமே
ஏனோ என்னுள்ளே புது புது அனுபவம்
மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே
The lyrics for Malargalae Malargalae were penned by Lyricist Not Known.
Malargalae Malargalae is a Tamil film song from Oru Ponnu Oru Paiyan (2007).
Share this beautiful lyric line with your friends!