Click any line to highlight and share it as a quote!
Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Enadhu pagalai kaadhal vandhu

Thirduthae

Enathu iravil sooriyanum thaeyudhae

Kaalai maalai vaelai yaavum

Unnai thodarnthidum

Manadhilae manadhilae

Mazhaithuli vazhiyudhae

Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Enadhu pagalai kaadhal vandhu

Thirduthae

Enathu iravil sooriyanum thaeyudhae

Kaalai maalai vaelai yaavum

Unnai thodarnthidum

Manadhilae manadhilae

Mazhaithuli vazhiyudhae

Male

………………………..

Female

Aaa….aaa…aaa….aaa…

Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa…

Konja neram paarvai kollai idudhae

Konji pesum aasai pongi vidudhae

Un kaigal theendidum bothu

En nenjil thaen eekkal ooruthu

Female

Sannithiyil pesiyathum maranthu viduthae

Santhithomae anga sella thonudhae

En veedu ennai vittu poga

Un veedu en veedaai maara

Female

Hey kaadhal enum

Kadalil vizhugiren

Kaiyil thodum karaiyil azhaikkiren

Nee dhaan en uyir

Kudiththanam nadaththidu

Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Female

……………………………….

Female

Kanni ponnu kaadhal

Muzhudhum thodudhae

Kaiyil ezhum nagaththil

Valigal tharuthae

Oru minsaara kambaththai pola

En dhegam ippodhu maara

Female

Undhan kaiyil sumakkam

Endhan paruvam

Vanmuraigal nadaththum paalai mirugam

Vali illai idhu enna maayam

Vayathodu varugindra kaayam

Vizhi irandil kodu podhumae

Oli kathirgal kodi thondrumae

Yeno enunullae pudhu pudhu anubhavam

Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Enadhu pagalai kaadhal vandhu

Thirduthae

Enathu iravil sooriyanum thaeyudhae

Kaalai maalai vaelai yaavum

Unnai thodarnthidum

Manadhilae manadhilae

Mazhaithuli vazhiyudhae

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

எனது பகலை காதல் வந்து

திருடுதே

எனது இரவில் சூரியனும் தேயுதே

காலை மாலை வேலை யாவும்

உன்னை தொடர்ந்திடும்

மனதிலே மனதிலே

மழைத்துளி வழியுதே

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

எனது பகலை காதல் வந்து

திருடுதே

எனது இரவில் சூரியனும் தேயுதே

காலை மாலை வேலை யாவும்

உன்னை தொடர்ந்திடும்

மனதிலே மனதிலே

மழைத்துளி வழியுதே

ஆண்

........................................

பெண்

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....

ஹா.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ....

கொஞ்ச நேரம் பார்வை கொள்ளை இடுதே

கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே

உன் கைகள் தீண்டிடும் போது

என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊறுது

பெண்

சந்நிதியில் பேசியதும் மறந்து விடுதே

சந்தித்தோமே அங்க செல்ல தோணுதே

என் வீடு என்னை விட்டு போக

உன் வீடு என் வீடாய் மாற

பெண்

ஹேய் காதல் என்னும்

கடலில் விழுகிறேன்

கையில் தொடும் கரையில் அலைகிறேன்

நீதான் என் உயிர்

குடித்தனம் நடத்திடு

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

பெண்

................................

பெண்

கன்னி பொண்ணு காதல்

முழுதும் தொடுதே

கையில் எழும் நகத்தில்

வழிகள் தருதே

ஒரு மின்சார கம்பத்தை போல

என் தேகம் இப்போது மாற

பெண்

உந்தன் கையில் சுமக்க

எந்தன் பருவம்

வன்முறைகள் நடத்தும் பாலை மிருகம்

வலி இல்லை இது என்ன மாயம்

வயதோடு வருகின்ற காயம்

விழி இரண்டில் கொடு போதுமே

ஒளி கதிர்கள் கொடு தோன்றுமே

ஏனோ என்னுள்ளே புது புது அனுபவம்

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

எனது பகலை காதல் வந்து

திருடுதே

எனது இரவில் சூரியனும் தேயுதே

காலை மாலை வேலை யாவும்

உன்னை தொடர்ந்திடும்

மனதிலே மனதிலே

மழைத்துளி வழியுதே

English Script

Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Enadhu pagalai kaadhal vandhu

Thirduthae

Enathu iravil sooriyanum thaeyudhae

Kaalai maalai vaelai yaavum

Unnai thodarnthidum

Manadhilae manadhilae

Mazhaithuli vazhiyudhae

Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Enadhu pagalai kaadhal vandhu

Thirduthae

Enathu iravil sooriyanum thaeyudhae

Kaalai maalai vaelai yaavum

Unnai thodarnthidum

Manadhilae manadhilae

Mazhaithuli vazhiyudhae

Male

………………………..

Female

Aaa….aaa…aaa….aaa…

Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa…

Konja neram paarvai kollai idudhae

Konji pesum aasai pongi vidudhae

Un kaigal theendidum bothu

En nenjil thaen eekkal ooruthu

Female

Sannithiyil pesiyathum maranthu viduthae

Santhithomae anga sella thonudhae

En veedu ennai vittu poga

Un veedu en veedaai maara

Female

Hey kaadhal enum

Kadalil vizhugiren

Kaiyil thodum karaiyil azhaikkiren

Nee dhaan en uyir

Kudiththanam nadaththidu

Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Female

……………………………….

Female

Kanni ponnu kaadhal

Muzhudhum thodudhae

Kaiyil ezhum nagaththil

Valigal tharuthae

Oru minsaara kambaththai pola

En dhegam ippodhu maara

Female

Undhan kaiyil sumakkam

Endhan paruvam

Vanmuraigal nadaththum paalai mirugam

Vali illai idhu enna maayam

Vayathodu varugindra kaayam

Vizhi irandil kodu podhumae

Oli kathirgal kodi thondrumae

Yeno enunullae pudhu pudhu anubhavam

Female

Malargalae malargalae

Manadhilae malarudhae

Enadhu pagalai kaadhal vandhu

Thirduthae

Enathu iravil sooriyanum thaeyudhae

Kaalai maalai vaelai yaavum

Unnai thodarnthidum

Manadhilae manadhilae

Mazhaithuli vazhiyudhae

தமிழ் வரிகள்

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

எனது பகலை காதல் வந்து

திருடுதே

எனது இரவில் சூரியனும் தேயுதே

காலை மாலை வேலை யாவும்

உன்னை தொடர்ந்திடும்

மனதிலே மனதிலே

மழைத்துளி வழியுதே

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

எனது பகலை காதல் வந்து

திருடுதே

எனது இரவில் சூரியனும் தேயுதே

காலை மாலை வேலை யாவும்

உன்னை தொடர்ந்திடும்

மனதிலே மனதிலே

மழைத்துளி வழியுதே

ஆண்

........................................

பெண்

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....

ஹா.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ....

கொஞ்ச நேரம் பார்வை கொள்ளை இடுதே

கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே

உன் கைகள் தீண்டிடும் போது

என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊறுது

பெண்

சந்நிதியில் பேசியதும் மறந்து விடுதே

சந்தித்தோமே அங்க செல்ல தோணுதே

என் வீடு என்னை விட்டு போக

உன் வீடு என் வீடாய் மாற

பெண்

ஹேய் காதல் என்னும்

கடலில் விழுகிறேன்

கையில் தொடும் கரையில் அலைகிறேன்

நீதான் என் உயிர்

குடித்தனம் நடத்திடு

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

பெண்

................................

பெண்

கன்னி பொண்ணு காதல்

முழுதும் தொடுதே

கையில் எழும் நகத்தில்

வழிகள் தருதே

ஒரு மின்சார கம்பத்தை போல

என் தேகம் இப்போது மாற

பெண்

உந்தன் கையில் சுமக்க

எந்தன் பருவம்

வன்முறைகள் நடத்தும் பாலை மிருகம்

வலி இல்லை இது என்ன மாயம்

வயதோடு வருகின்ற காயம்

விழி இரண்டில் கொடு போதுமே

ஒளி கதிர்கள் கொடு தோன்றுமே

ஏனோ என்னுள்ளே புது புது அனுபவம்

பெண்

மலர்களே மலர்களே

மனதிலே மலருதே

எனது பகலை காதல் வந்து

திருடுதே

எனது இரவில் சூரியனும் தேயுதே

காலை மாலை வேலை யாவும்

உன்னை தொடர்ந்திடும்

மனதிலே மனதிலே

மழைத்துளி வழியுதே

Frequently Asked Questions

The lyrics for Malargalae Malargalae were penned by Lyricist Not Known.

Malargalae Malargalae is a Tamil film song from Oru Ponnu Oru Paiyan (2007).