
Malliga Poovu Poduthe
From the movie Namma Ooru Nalla Ooru
Read the full lyrics of Malliga Poovu Poduthe from Namma Ooru Nalla Ooru (1986), written by Thirupathooran, in Tamil & English script.

From the movie Namma Ooru Nalla Ooru
Read the full lyrics of Malliga Poovu Poduthe from Namma Ooru Nalla Ooru (1986), written by Thirupathooran, in Tamil & English script.
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ennadi kannu vetkamaa
Iduppil saela nikkumaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ooru vambu izhukka
Unna ooru saerkkala
Paala pola manasu adha yaarum paarkkala
Annamae….ae….solaiyil mattum
Poovu poopathu illiyae
Vaeliyil kooda poovum pookkumae mullaiyae
Pothum keliyae
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ennadi kannu vetkamaa
Iduppil saela nikkumaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Eetcham paayai pottu
Oru pechchu peasanum
Vayasu ponna pola
Vanthu kaaththu veesanum
Ennamo….ennamo onnu
Solla thonuthae sollavaa
Vaarththaiyum vanthu thaeinju ponathae mannavaa
Maalai soodavaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ennadi kannu vetkamaa
Iduppil saela nikkumaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஊரு வம்பு இழுக்க
உன்ன ஊரு சேர்க்கல
பால போல மனசு அத யாரும் பார்க்கல
அன்னமே.....ஏ....சோலையில் மட்டும்
பூவு பூப்பது இல்லையே
வேலியில் கூட பூவும் பூக்குமே முல்லையே
போதும் கேலியே...
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஈச்சம் பாயை போட்டு
ஒரு பேச்சு பேசணும்
வயசுப் பொண்ண போல
வந்து காத்து வீசணும்
என்னமோ.......என்னமோ ஒண்ணு
சொல்ல தோணுதே சொல்லவா
வார்த்தையும் வந்து தேய்ஞ்சு போனதே மன்னவா
மாலை சூடவா....
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு....
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ennadi kannu vetkamaa
Iduppil saela nikkumaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ooru vambu izhukka
Unna ooru saerkkala
Paala pola manasu adha yaarum paarkkala
Annamae….ae….solaiyil mattum
Poovu poopathu illiyae
Vaeliyil kooda poovum pookkumae mullaiyae
Pothum keliyae
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ennadi kannu vetkamaa
Iduppil saela nikkumaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Eetcham paayai pottu
Oru pechchu peasanum
Vayasu ponna pola
Vanthu kaaththu veesanum
Ennamo….ennamo onnu
Solla thonuthae sollavaa
Vaarththaiyum vanthu thaeinju ponathae mannavaa
Maalai soodavaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Ennadi kannu vetkamaa
Iduppil saela nikkumaa
Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஊரு வம்பு இழுக்க
உன்ன ஊரு சேர்க்கல
பால போல மனசு அத யாரும் பார்க்கல
அன்னமே.....ஏ....சோலையில் மட்டும்
பூவு பூப்பது இல்லையே
வேலியில் கூட பூவும் பூக்குமே முல்லையே
போதும் கேலியே...
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஈச்சம் பாயை போட்டு
ஒரு பேச்சு பேசணும்
வயசுப் பொண்ண போல
வந்து காத்து வீசணும்
என்னமோ.......என்னமோ ஒண்ணு
சொல்ல தோணுதே சொல்லவா
வார்த்தையும் வந்து தேய்ஞ்சு போனதே மன்னவா
மாலை சூடவா....
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு....
The lyrics for Malliga Poovu Poduthe were penned by Thirupathooran.
Malliga Poovu Poduthe is a Tamil film song from Namma Ooru Nalla Ooru (1986).
Share this beautiful lyric line with your friends!