
Malligai Poocharam
From the movie Paritchaikku Neramachu
Read the full lyrics of Malligai Poocharam from Paritchaikku Neramachu (1982), sung by P. Susheela and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.

From the movie Paritchaikku Neramachu
Read the full lyrics of Malligai Poocharam from Paritchaikku Neramachu (1982), sung by P. Susheela and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga
Maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno
Maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno
Kulam vaazha thaan vaazhum
Thaayin ennam thannai
Iraivan thaan niraivettra koodaatho
Idhu pondra thaai veettil maattu pennaai vara
Naan seitha thavamellaam pothaatho
Naan seitha thavamellaam pothaatho
Adi podi unai polae
Puvi meethu pennae illai
En pillai kalyaanam kondaada
Adi podi unai polae
Puvi meethu pennae illai
En pillai kalyaanam kondaada
Vaazhththinaal pothumo
Edhuvum palikkum intha annai sonnaalae
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga
Maattu pen neethaandi
Engal veettu pen neethaandi
Thalai vaazhai ilaiyaada vaazhai panthalittu
Maakkolam pookkolam naan poda
Nilam paarththu nee vanthu naanam ponga ponga
Manavaalan kai saerththu utkaara
Manavaalan kai saerththu utkaara
Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu
Yaar yaarukku maappillai yaar yaaro
Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu
Yaar yaarukku maappillai yaar yaaro
Yaenadi intha yaekkamo
Enakkul irukkum intha accham pogaathu
Malligai poo charam manjalin moganam
Minnida naanoru maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi en maattu pen neethaandi
Engal veettu pen neethaandi
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக
எங்கள் வீட்டுப் பெண் நீயாக
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக
எங்கள் வீட்டுப் பெண் நீயாக
மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ
மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ....
குலம் வாழ தான் வாழும்
தாயின் எண்ணம் தன்னை
இறைவன் தான் நிறைவேற்ற கூடாதோ
இது போன்ற தாய் வீட்டில் மாட்டுப் பெண்ணாய் வர
நான் செய்த தவமெல்லாம் போதாதோ
நான் செய்த தவமெல்லாம் போதாதோ
அடி போடி உனைப் போலே
புவி மீது பெண்ணே இல்லை
என் பிள்ளை கல்யாணம் கொண்டாட
அடி போடி உனைப் போலே
புவி மீது பெண்ணே இல்லை
என் பிள்ளை கல்யாணம் கொண்டாட
வாழ்த்தினால் போதுமோ
எதுவும் பலிக்கும் இந்த அன்னை சொன்னாலே.....
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ
மாட்டுப் பெண் நீதான்டி
எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி...
தலை வாழை இலையாட வாழைப் பந்தலிட்டு
மாக்கோலம் பூக்கோலம் நான் போட
நிலம் பார்த்து நீ வந்து நாணம் பொங்க பொங்க
மணவாளன் கை சேர்த்து உட்கார
மணவாளன் கை சேர்த்து உட்கார...
நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது
யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ
நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது
யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ
ஏனடி இந்த ஏக்கமோ
எனக்குள் இருக்கும் இந்த அச்சம் போகாது
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி என் மாட்டுப் பெண் நீதான்டி
எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga
Maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno
Maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno
Kulam vaazha thaan vaazhum
Thaayin ennam thannai
Iraivan thaan niraivettra koodaatho
Idhu pondra thaai veettil maattu pennaai vara
Naan seitha thavamellaam pothaatho
Naan seitha thavamellaam pothaatho
Adi podi unai polae
Puvi meethu pennae illai
En pillai kalyaanam kondaada
Adi podi unai polae
Puvi meethu pennae illai
En pillai kalyaanam kondaada
Vaazhththinaal pothumo
Edhuvum palikkum intha annai sonnaalae
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga
Maattu pen neethaandi
Engal veettu pen neethaandi
Thalai vaazhai ilaiyaada vaazhai panthalittu
Maakkolam pookkolam naan poda
Nilam paarththu nee vanthu naanam ponga ponga
Manavaalan kai saerththu utkaara
Manavaalan kai saerththu utkaara
Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu
Yaar yaarukku maappillai yaar yaaro
Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu
Yaar yaarukku maappillai yaar yaaro
Yaenadi intha yaekkamo
Enakkul irukkum intha accham pogaathu
Malligai poo charam manjalin moganam
Minnida naanoru maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno
Malligai poo charam manjalin moganam
Minnida vaadi en maattu pen neethaandi
Engal veettu pen neethaandi
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக
எங்கள் வீட்டுப் பெண் நீயாக
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக
எங்கள் வீட்டுப் பெண் நீயாக
மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ
மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ....
குலம் வாழ தான் வாழும்
தாயின் எண்ணம் தன்னை
இறைவன் தான் நிறைவேற்ற கூடாதோ
இது போன்ற தாய் வீட்டில் மாட்டுப் பெண்ணாய் வர
நான் செய்த தவமெல்லாம் போதாதோ
நான் செய்த தவமெல்லாம் போதாதோ
அடி போடி உனைப் போலே
புவி மீது பெண்ணே இல்லை
என் பிள்ளை கல்யாணம் கொண்டாட
அடி போடி உனைப் போலே
புவி மீது பெண்ணே இல்லை
என் பிள்ளை கல்யாணம் கொண்டாட
வாழ்த்தினால் போதுமோ
எதுவும் பலிக்கும் இந்த அன்னை சொன்னாலே.....
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ
மாட்டுப் பெண் நீதான்டி
எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி...
தலை வாழை இலையாட வாழைப் பந்தலிட்டு
மாக்கோலம் பூக்கோலம் நான் போட
நிலம் பார்த்து நீ வந்து நாணம் பொங்க பொங்க
மணவாளன் கை சேர்த்து உட்கார
மணவாளன் கை சேர்த்து உட்கார...
நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது
யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ
நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது
யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ
ஏனடி இந்த ஏக்கமோ
எனக்குள் இருக்கும் இந்த அச்சம் போகாது
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி என் மாட்டுப் பெண் நீதான்டி
எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி
The song Malligai Poocharam from the movie Paritchaikku Neramachu was sung by P. Susheela and Vani Jairam.
The music for Paritchaikku Neramachu (1982) was composed by M. S. Viswanathan.
The lyrics for Malligai Poocharam were penned by Vaali.
Malligai Poocharam is a Tamil film song from Paritchaikku Neramachu (1982).
Share this beautiful lyric line with your friends!