Click any line to highlight and share it as a quote!
Female

Ohho hooi

Chorus

Oo….oh hoi

Female

Ohho hooi

Chorus

Oo….oh hoi

Female

Ohho hooi

Chorus

Oo….oh hoi

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female

Thalaivaari poo mudichu thadam melae kannu vachu

Silai polae vanthaalaeyoru singaara ponnu

Thalaivaari poo mudichu thadam melae kannu vachu

Silai polae vanthaalaeyoru singaara ponnu

Ava seeppeduthu pooveduthu silusilukkum elai eduthu

Siththaadai katti nirkkum sevvaazhai kannu

Female

Azhagazhagaai nizhalirukku yaanai thanga idamirukku

Aalamaram nimirnthirukku rajavai polae hoi

Aalamaram nimirnthirukku rajavai polae hoi

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Chorus

……………….

Female

Kanniponnu maeniyilae

Thanni pattaa kodhikkuthadi

Kaathadichaa eriyuthadi kaaranam sollu

Kanniponnu maeniyilae

Thanni pattaa kodhikkuthadi

Kaathadichaa eriyuthadi kaaranam sollu

Chorus

Kannukkullae kannu vachu

Kalanthu nirkka aalu vanthaa

Munnae pinnae therinjukalaam

Poruthukka kannu

Female

Pannirendu vayathinilae

Paarthu vantha kaatchiyellaam

Paruvathilae maaruthadi ragasiyam enna

Chorus

Kannirendum malarntha pinnae

Kani idhazhum kanintha pinnae

Penn manathu maaruvathil adhisayam enna

Female

Hoi penn manathu maaruvathil adhisayam enna

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female

………………

Chorus

………………

பெண்

ஓஹ்ஹோ ஹோய்

குழு

ஓ....ஓஹ் ஹோய்

பெண்

ஓஹ்ஹோ ஹோய்

குழு

ஓ....ஓஹ் ஹோய்

பெண்

ஓஹ்ஹோ ஹோய்

குழு

ஓ....ஓஹ் ஹோய்

பெண்

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்திலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்திலேயும் தண்ணி ஓடுது

பெண்

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

பெண்

தலைவாரி பூ முடிச்சு தடம் மேலே கண்ணு வச்சு

சிலை போலே வந்தாலேயொரு சிங்காரப் பொண்ணு

தலைவாரி பூ முடிச்சு தடம் மேலே கண்ணு வச்சு

சிலை போலே வந்தாலேயொரு சிங்காரப் பொண்ணு

அவ சீப்பெடுத்து பூவெடுத்து சிலுசிலுக்கும் எலை எடுத்து

சித்தாடை கட்டி நிற்கும் செவ்வாழை கன்னு

பெண்

அழகழகாய் நிழலிருக்கு யானை தங்க இடமிருக்கு

ஆலமரம் நிமிர்ந்திருக்கு ராஜாவைப் போலே ஹோய்...

ஆலமரம் நிமிர்ந்திருக்கு ராஜாவைப் போலே....

பெண்

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

குழு

.....................

பெண்

கன்னிப்பொண்ணு மேனியிலே

தண்ணிப் பட்டா கொதிக்குதடி

காத்தடிச்சா எரியுதடி காரணம் சொல்லு

கன்னிப்பொண்ணு மேனியிலே

தண்ணிப் பட்டா கொதிக்குதடி

காத்தடிச்சா எரியுதடி காரணம் சொல்லு

குழு

கண்ணுக்குள்ளே கண்ணு வச்சு

கலந்து நிற்க ஆளு வந்தா

முன்னே பின்னே தெரிஞ்சுக்கலாம்

பொறுத்துக்க கண்ணு......

பெண்

பன்னிரெண்டு வயதினிலே

பார்த்து வந்த காட்சியெல்லாம்

பருவத்திலே மாறுதடி ரகசியம் என்ன

குழு

கண்ணிரெண்டும் மலர்ந்த பின்னே

கனி இதழும் கனிந்த பின்னே

பெண் மனது மாறுவதில் அதிசயம் என்ன

பெண்

ஹோய் பெண் மனது மாறுவதில் அதிசயம் என்ன

குழு

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

பெண்

........................

குழு

.....................

English Script

Female

Ohho hooi

Chorus

Oo….oh hoi

Female

Ohho hooi

Chorus

Oo….oh hoi

Female

Ohho hooi

Chorus

Oo….oh hoi

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female

Thalaivaari poo mudichu thadam melae kannu vachu

Silai polae vanthaalaeyoru singaara ponnu

Thalaivaari poo mudichu thadam melae kannu vachu

Silai polae vanthaalaeyoru singaara ponnu

Ava seeppeduthu pooveduthu silusilukkum elai eduthu

Siththaadai katti nirkkum sevvaazhai kannu

Female

Azhagazhagaai nizhalirukku yaanai thanga idamirukku

Aalamaram nimirnthirukku rajavai polae hoi

Aalamaram nimirnthirukku rajavai polae hoi

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Chorus

……………….

Female

Kanniponnu maeniyilae

Thanni pattaa kodhikkuthadi

Kaathadichaa eriyuthadi kaaranam sollu

Kanniponnu maeniyilae

Thanni pattaa kodhikkuthadi

Kaathadichaa eriyuthadi kaaranam sollu

Chorus

Kannukkullae kannu vachu

Kalanthu nirkka aalu vanthaa

Munnae pinnae therinjukalaam

Poruthukka kannu

Female

Pannirendu vayathinilae

Paarthu vantha kaatchiyellaam

Paruvathilae maaruthadi ragasiyam enna

Chorus

Kannirendum malarntha pinnae

Kani idhazhum kanintha pinnae

Penn manathu maaruvathil adhisayam enna

Female

Hoi penn manathu maaruvathil adhisayam enna

Female

Mama veettu kalyaanathilae

Oorkolam vittathu polae

Aagayathilae megam poguthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Adhisayamaa aaththilaeyum thanni oduthu

Female

………………

Chorus

………………

தமிழ் வரிகள்

பெண்

ஓஹ்ஹோ ஹோய்

குழு

ஓ....ஓஹ் ஹோய்

பெண்

ஓஹ்ஹோ ஹோய்

குழு

ஓ....ஓஹ் ஹோய்

பெண்

ஓஹ்ஹோ ஹோய்

குழு

ஓ....ஓஹ் ஹோய்

பெண்

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்திலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்திலேயும் தண்ணி ஓடுது

பெண்

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

பெண்

தலைவாரி பூ முடிச்சு தடம் மேலே கண்ணு வச்சு

சிலை போலே வந்தாலேயொரு சிங்காரப் பொண்ணு

தலைவாரி பூ முடிச்சு தடம் மேலே கண்ணு வச்சு

சிலை போலே வந்தாலேயொரு சிங்காரப் பொண்ணு

அவ சீப்பெடுத்து பூவெடுத்து சிலுசிலுக்கும் எலை எடுத்து

சித்தாடை கட்டி நிற்கும் செவ்வாழை கன்னு

பெண்

அழகழகாய் நிழலிருக்கு யானை தங்க இடமிருக்கு

ஆலமரம் நிமிர்ந்திருக்கு ராஜாவைப் போலே ஹோய்...

ஆலமரம் நிமிர்ந்திருக்கு ராஜாவைப் போலே....

பெண்

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

குழு

.....................

பெண்

கன்னிப்பொண்ணு மேனியிலே

தண்ணிப் பட்டா கொதிக்குதடி

காத்தடிச்சா எரியுதடி காரணம் சொல்லு

கன்னிப்பொண்ணு மேனியிலே

தண்ணிப் பட்டா கொதிக்குதடி

காத்தடிச்சா எரியுதடி காரணம் சொல்லு

குழு

கண்ணுக்குள்ளே கண்ணு வச்சு

கலந்து நிற்க ஆளு வந்தா

முன்னே பின்னே தெரிஞ்சுக்கலாம்

பொறுத்துக்க கண்ணு......

பெண்

பன்னிரெண்டு வயதினிலே

பார்த்து வந்த காட்சியெல்லாம்

பருவத்திலே மாறுதடி ரகசியம் என்ன

குழு

கண்ணிரெண்டும் மலர்ந்த பின்னே

கனி இதழும் கனிந்த பின்னே

பெண் மனது மாறுவதில் அதிசயம் என்ன

பெண்

ஹோய் பெண் மனது மாறுவதில் அதிசயம் என்ன

குழு

மாமா வீட்டுக் கல்யாணத்திலே

ஊர்கோலம் விட்டது போலே

ஆகாயத்திலே மேகம் போகுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

அதிசயமா ஆத்துலேயும் தண்ணி ஓடுது

பெண்

........................

குழு

.....................

Frequently Asked Questions

The song Mama Veettu from the movie Nalla Mudivu was sung by P. Susheela.

The music for Nalla Mudivu (1973) was composed by M. S. Viswanathan.

The lyrics for Mama Veettu were penned by Kannadasan.

Mama Veettu is a Tamil film song from Nalla Mudivu (1973).