Click any line to highlight and share it as a quote!
Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Iravil nilavondru undu

Uravinil sugamondru undu

Iravil nilavondru undu

Uravinil sugamondru undu

Manaiviyin kanavondru undu

Enakkathu purinthathu indru

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Porutham udalilum vendum

Purindhavan thunaiyaaga vendum

Porutham udalilum vendum

Purindhavan thunaiyaaga vendum

Kanavanin thunaiyodu thaanae

Kaamanai vendraaga vendum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Kavignan kandaalae kavidhai

Kaanbavan kandaalae kaadhal

Kavignan kandaalae kavidhai

Kaanbavan kandaalae kaadhal

Azhaginai puriyaatha paavam

Aruginil irunthenna laabam

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

இரவில் நிலவொன்று உண்டு

உறவினில் சுகமொன்று உண்டு

இரவில் நிலவொன்று உண்டு

உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு

எனக்கது புரிந்தது இன்று

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

பொருத்தம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துணையாக வேண்டும்

பொருத்தம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடு தானே

காமனை வென்றாக வேண்டும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

கவிஞன் கண்டாலே கவிதை

காண்பவன் கண்டாலே காதல்

கவிஞன் கண்டாலே கவிதை

காண்பவன் கண்டாலே காதல்

அழகினைப் புரியாத பாவம்

அருகினில் இருந்தென்ன லாபம்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

English Script

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Iravil nilavondru undu

Uravinil sugamondru undu

Iravil nilavondru undu

Uravinil sugamondru undu

Manaiviyin kanavondru undu

Enakkathu purinthathu indru

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Porutham udalilum vendum

Purindhavan thunaiyaaga vendum

Porutham udalilum vendum

Purindhavan thunaiyaaga vendum

Kanavanin thunaiyodu thaanae

Kaamanai vendraaga vendum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Male

Kavignan kandaalae kavidhai

Kaanbavan kandaalae kaadhal

Kavignan kandaalae kavidhai

Kaanbavan kandaalae kaadhal

Azhaginai puriyaatha paavam

Aruginil irunthenna laabam

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

Manadhu mayangi enna

Unakkum vaazhvu varum

Male

Manaivi amaivathellaam

Iraivan kodutha varam

தமிழ் வரிகள்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

இரவில் நிலவொன்று உண்டு

உறவினில் சுகமொன்று உண்டு

இரவில் நிலவொன்று உண்டு

உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு

எனக்கது புரிந்தது இன்று

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

பொருத்தம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துணையாக வேண்டும்

பொருத்தம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடு தானே

காமனை வென்றாக வேண்டும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

ஆண்

கவிஞன் கண்டாலே கவிதை

காண்பவன் கண்டாலே காதல்

கவிஞன் கண்டாலே கவிதை

காண்பவன் கண்டாலே காதல்

அழகினைப் புரியாத பாவம்

அருகினில் இருந்தென்ன லாபம்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

ஆண்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

Frequently Asked Questions

The lyrics for Manaivi Amaivathellam were penned by Kannadasan.

Manaivi Amaivathellam is a Tamil film song from Manmadha Leelai (1976).