
Manamara Vazhthungal
From the movie Manamara Vaazhthungal
Read the full lyrics of Manamara Vazhthungal from Manamara Vaazhthungal (1976), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Manamara Vaazhthungal
Read the full lyrics of Manamara Vazhthungal from Manamara Vaazhthungal (1976), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Sippikkul muththum varum
Mannukkul ponnum varum
Saettrodu senthaamarai vanthaal enna
Kann endraal…..imaiyum undu
Maniyum undu paarvaiyum undandro
Penn endraal manamum undu
Gunamum undu vaazhvum undandro
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Karpennum sollum kalai
Penn makkal kollum nilai
Kalyaana koyil thannil deiva silai
Unnaiththaan kannil kandaen
Nenjil vaiththaen kaaranam theriyaathu
Ennai nee aadhariththaayo
Anbu vaiththaayo unakkum puriyaathu
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae…..oo…oo…
Ellorkkum dheivam kaavalae
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்.....
சிப்பிக்குள் முத்தும் வரும்
மண்ணுக்குள் பொன்னும் வரும்
சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன
கண் என்றால்.......இமையும் உண்டு
மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ
பெண் என்றால் மனமும் உண்டு
குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே......
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
கற்பென்னும் சொல்லும் கலை
பெண் மக்கள் கொள்ளும் நிலை
கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை
உன்னைத்தான் கண்ணில் கண்டேன்
நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது
என்னை நீ ஆதரித்தாயோ
அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....ஓ......ஓ.
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Sippikkul muththum varum
Mannukkul ponnum varum
Saettrodu senthaamarai vanthaal enna
Kann endraal…..imaiyum undu
Maniyum undu paarvaiyum undandro
Penn endraal manamum undu
Gunamum undu vaazhvum undandro
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Karpennum sollum kalai
Penn makkal kollum nilai
Kalyaana koyil thannil deiva silai
Unnaiththaan kannil kandaen
Nenjil vaiththaen kaaranam theriyaathu
Ennai nee aadhariththaayo
Anbu vaiththaayo unakkum puriyaathu
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae…..oo…oo…
Ellorkkum dheivam kaavalae
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்.....
சிப்பிக்குள் முத்தும் வரும்
மண்ணுக்குள் பொன்னும் வரும்
சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன
கண் என்றால்.......இமையும் உண்டு
மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ
பெண் என்றால் மனமும் உண்டு
குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே......
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
கற்பென்னும் சொல்லும் கலை
பெண் மக்கள் கொள்ளும் நிலை
கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை
உன்னைத்தான் கண்ணில் கண்டேன்
நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது
என்னை நீ ஆதரித்தாயோ
அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....ஓ......ஓ.
எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
The song Manamara Vazhthungal from the movie Manamara Vaazhthungal was sung by P. Susheela.
The music for Manamara Vaazhthungal (1976) was composed by Shankar Ganesh.
The lyrics for Manamara Vazhthungal were penned by Kannadasan.
Manamara Vazhthungal is a Tamil film song from Manamara Vaazhthungal (1976).
Share this beautiful lyric line with your friends!