Click any line to highlight and share it as a quote!
Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Female

Sippikkul muththum varum

Mannukkul ponnum varum

Saettrodu senthaamarai vanthaal enna

Female

Kann endraal…..imaiyum undu

Maniyum undu paarvaiyum undandro

Female

Penn endraal manamum undu

Gunamum undu vaazhvum undandro

Female

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Karpennum sollum kalai

Penn makkal kollum nilai

Kalyaana koyil thannil deiva silai

Female

Unnaiththaan kannil kandaen

Nenjil vaiththaen kaaranam theriyaathu

Female

Ennai nee aadhariththaayo

Anbu vaiththaayo unakkum puriyaathu

Female

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae…..oo…oo…

Ellorkkum dheivam kaavalae

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்.....

பெண்

சிப்பிக்குள் முத்தும் வரும்

மண்ணுக்குள் பொன்னும் வரும்

சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன

பெண்

கண் என்றால்.......இமையும் உண்டு

மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ

பெண்

பெண் என்றால் மனமும் உண்டு

குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ

பெண்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே......

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

பெண்

கற்பென்னும் சொல்லும் கலை

பெண் மக்கள் கொள்ளும் நிலை

கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை

பெண்

உன்னைத்தான் கண்ணில் கண்டேன்

நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது

பெண்

என்னை நீ ஆதரித்தாயோ

அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது

பெண்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....ஓ......ஓ.

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

English Script

Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Female

Sippikkul muththum varum

Mannukkul ponnum varum

Saettrodu senthaamarai vanthaal enna

Female

Kann endraal…..imaiyum undu

Maniyum undu paarvaiyum undandro

Female

Penn endraal manamum undu

Gunamum undu vaazhvum undandro

Female

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Karpennum sollum kalai

Penn makkal kollum nilai

Kalyaana koyil thannil deiva silai

Female

Unnaiththaan kannil kandaen

Nenjil vaiththaen kaaranam theriyaathu

Female

Ennai nee aadhariththaayo

Anbu vaiththaayo unakkum puriyaathu

Female

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae

Female

Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae…..oo…oo…

Ellorkkum dheivam kaavalae

தமிழ் வரிகள்

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்.....

பெண்

சிப்பிக்குள் முத்தும் வரும்

மண்ணுக்குள் பொன்னும் வரும்

சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன

பெண்

கண் என்றால்.......இமையும் உண்டு

மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ

பெண்

பெண் என்றால் மனமும் உண்டு

குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ

பெண்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே......

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

பெண்

கற்பென்னும் சொல்லும் கலை

பெண் மக்கள் கொள்ளும் நிலை

கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை

பெண்

உன்னைத்தான் கண்ணில் கண்டேன்

நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது

பெண்

என்னை நீ ஆதரித்தாயோ

அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது

பெண்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

பெண்

மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்

பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ...

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....ஓ......ஓ.

எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....

Frequently Asked Questions

The song Manamara Vazhthungal from the movie Manamara Vaazhthungal was sung by P. Susheela.

The music for Manamara Vaazhthungal (1976) was composed by Shankar Ganesh.

The lyrics for Manamara Vazhthungal were penned by Kannadasan.

Manamara Vazhthungal is a Tamil film song from Manamara Vaazhthungal (1976).