Click any line to highlight and share it as a quote!
Female

Hmm mm mmm

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae…..

Female

Malarodu uravaadum thendralae

Narumanam veesi kadhai yedho solludhae ..aa aa

Malarodu uravaadum thendralae

Narumanam veesi kadhai yedho solludhae

Female

Kanaadha pudhumai ellaam

Indru kann munnae ulagamengum kaanudhae

Kaniyum inimai yeno ..oo ..oo..oo..oo

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae…..

Female

Isai paadi kuyil yedho koovudhae

Adhu enai yeno parigasam seiyudhae..aa..aa..

Isai paadi kuyil yedho koovudhae

Adhu enai yeno parigasam seiyudhae..

Female

Vaan medhulaavum nilavae

Inba thaen maari en meedhu peiyudhae

Kaniyum inimai yenoo..ooo..oo..oo

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae…..

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம்

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்.....

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்

மனமே

பெண்

மலரோடு உறவாடும் தென்றலே

நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே ஆ..ஆ..

மலரோடு உறவாடும் தென்றலே

நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே

பெண்

காணாத புதுமை எல்லாம்

இன்று கண் முன்னே உலகெங்கும் காணுதே

கனியும் இனிமை ஏனோ...ஒ...ஒ...ஒ...ஒ..

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்

மனமே

பெண்

இசை பாடி குயில் ஏதோ கூவுதே

அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே ஆ..ஆ..

இசை பாடி குயில் ஏதோ கூவுதே

அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே

பெண்

வான் மீதுலாவும் நிலவே

இன்ப தேன் மாரி என் மீது பெய்யுதே

கனியும் இனிமை ஏனோ...ஓ..ஓ..ஓ.....'

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்

மனமே

English Script

Female

Hmm mm mmm

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae…..

Female

Malarodu uravaadum thendralae

Narumanam veesi kadhai yedho solludhae ..aa aa

Malarodu uravaadum thendralae

Narumanam veesi kadhai yedho solludhae

Female

Kanaadha pudhumai ellaam

Indru kann munnae ulagamengum kaanudhae

Kaniyum inimai yeno ..oo ..oo..oo..oo

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae…..

Female

Isai paadi kuyil yedho koovudhae

Adhu enai yeno parigasam seiyudhae..aa..aa..

Isai paadi kuyil yedho koovudhae

Adhu enai yeno parigasam seiyudhae..

Female

Vaan medhulaavum nilavae

Inba thaen maari en meedhu peiyudhae

Kaniyum inimai yenoo..ooo..oo..oo

Manamae unadhaaval yaavum

Kanavo nanavoo ariyaen

Manamae…..

தமிழ் வரிகள்

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம்

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்.....

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்

மனமே

பெண்

மலரோடு உறவாடும் தென்றலே

நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே ஆ..ஆ..

மலரோடு உறவாடும் தென்றலே

நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே

பெண்

காணாத புதுமை எல்லாம்

இன்று கண் முன்னே உலகெங்கும் காணுதே

கனியும் இனிமை ஏனோ...ஒ...ஒ...ஒ...ஒ..

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்

மனமே

பெண்

இசை பாடி குயில் ஏதோ கூவுதே

அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே ஆ..ஆ..

இசை பாடி குயில் ஏதோ கூவுதே

அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே

பெண்

வான் மீதுலாவும் நிலவே

இன்ப தேன் மாரி என் மீது பெய்யுதே

கனியும் இனிமை ஏனோ...ஓ..ஓ..ஓ.....'

மனமே உனதாவல் யாவும்

கனவோ நனவோ அறியேன்

மனமே

Frequently Asked Questions

The song Maname Unadhaaval from the movie Illarame Nallaram was sung by P. Susheela.

The music for Illarame Nallaram (1958) was composed by K. G. Moorthy.

The lyrics for Maname Unadhaaval were penned by P. Hanumandha Rao.

Maname Unadhaaval is a Tamil film song from Illarame Nallaram (1958).