
Manasukkul
From the movie Kalyana Agathigal
Read the full lyrics of Manasukkul from Kalyana Agathigal (1985), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Kalyana Agathigal
Read the full lyrics of Manasukkul from Kalyana Agathigal (1985), written by Vairamuthu, in Tamil & English script.
Adiyae…..ae…..ae….ammulu
Arangera pogirathu un antharangam
Un kaadhalukku ingoru kaviyarangam
Mm….Aahaa…
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
{Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (3)
{Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (2)
Kaadhalin seithigal kangalil ullathu
Athai naan padikka mozhi kidaiyaathu
Kaadhalae nammidam kaiyoppam kettathu
Inimael ulagil thadai kidaiyaathu
Naanam kondathae en poovanam
Penmai ondruthaan en seethanam
Adadaa
Aaa….aa…..aaa….aa….
Adadaa idhuthaan aalinganam
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
Kangalil kadhalin
Munnottam paarththapin
Idhayam muzhuthum ethirozhi ketten
Maalaiyil solaiyil
Ilanthendral vaelaiyil
Kaanbom karppom enndrunai ketten
Kanmanai poongaavil kaaththirunthean
Kannae thadangalukku varuththam sonnaen
Vizhiyil
Aaa….aa…..aaa….aa….
Vizhiyil oliyum oliyum kanden
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
அடியே......ஏ......ஏ......அம்முலு
அரங்கேறப் போகிறது உன் அந்தரங்கம்
உன் காதலுக்கு இங்கொரு கவியரங்கம்
ம்ம்.......ஆஹா.....
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
{மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (3)
{இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (2)
காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா
ஆஅ.....ஆ.....ஆஆ....ஆ.....
அடடா இது தான் ஆலிங்கனம்...
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
கண்களில் காதலின்
முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில்
இளந்தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்
ஆஅ.....ஆ.....ஆஅ....ஆ.....
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்....
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
Adiyae…..ae…..ae….ammulu
Arangera pogirathu un antharangam
Un kaadhalukku ingoru kaviyarangam
Mm….Aahaa…
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
{Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (3)
{Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (2)
Kaadhalin seithigal kangalil ullathu
Athai naan padikka mozhi kidaiyaathu
Kaadhalae nammidam kaiyoppam kettathu
Inimael ulagil thadai kidaiyaathu
Naanam kondathae en poovanam
Penmai ondruthaan en seethanam
Adadaa
Aaa….aa…..aaa….aa….
Adadaa idhuthaan aalinganam
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
Kangalil kadhalin
Munnottam paarththapin
Idhayam muzhuthum ethirozhi ketten
Maalaiyil solaiyil
Ilanthendral vaelaiyil
Kaanbom karppom enndrunai ketten
Kanmanai poongaavil kaaththirunthean
Kannae thadangalukku varuththam sonnaen
Vizhiyil
Aaa….aa…..aaa….aa….
Vizhiyil oliyum oliyum kanden
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
அடியே......ஏ......ஏ......அம்முலு
அரங்கேறப் போகிறது உன் அந்தரங்கம்
உன் காதலுக்கு இங்கொரு கவியரங்கம்
ம்ம்.......ஆஹா.....
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
{மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (3)
{இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (2)
காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா
ஆஅ.....ஆ.....ஆஆ....ஆ.....
அடடா இது தான் ஆலிங்கனம்...
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
கண்களில் காதலின்
முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில்
இளந்தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்
ஆஅ.....ஆ.....ஆஅ....ஆ.....
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்....
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
The lyrics for Manasukkul were penned by Vairamuthu.
Manasukkul is a Tamil film song from Kalyana Agathigal (1985).
Share this beautiful lyric line with your friends!