Click any line to highlight and share it as a quote!
Female

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Female

Kuzhaloothum kannanin vanna maeni

Kadhai solvaan kangalil antha nyaani

Valai veesum kanavilae vanthu povaan

Kalaimaanin nenilae sonthamaavaan

Female

Thaayaaga maarum avan thaalaattu paattu

Seyaagum enathu manam thaenoora kettu

Kuralil sangeetham koodu kattum angae

Kuralil sangeetham koodu kattum angae

Idhayam sirakadikkum en veettilae

Female

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Lalalaalaa lalalaalaa lalalaalaa

Lala lala laalaa

Female

Manimaaribil mazhalai pol thoonga vendum

Vidinthaalae naan dhinam yaenga vendum

Vazhi paarththu vaasalil kaakka vendum

En mannan anbilae thorkka vendum

Female

Aann pillai paninthu vida koodaathu pennae

Koththadimai pazhakkamellaam aagaathu kannae

Aadavan adanginaal meesai adhu edhukku

Aadavan adanginaal meesai adhu edhukku

Thaniyae paarththaal idhai nee pesuvaai

Female

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu…

Manathil orae oru poo pooththathu…

பெண்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது.....

பெண்

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி

கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி

வலை வீசும் கனவிலே வந்து போவான்

கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்

பெண்

தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு

சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு

குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே

குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே

இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே....

பெண்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது.....

லலலாலா லலலாலா லலலாலா

லல லல லாலா

பெண்

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்

விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்

வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்

என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

பெண்

ஆண் பிள்ளை பணிந்து விடக் கூடாது பெண்ணே

கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே

ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு

ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு

தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்.....

பெண்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது.....

English Script

Female

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Female

Kuzhaloothum kannanin vanna maeni

Kadhai solvaan kangalil antha nyaani

Valai veesum kanavilae vanthu povaan

Kalaimaanin nenilae sonthamaavaan

Female

Thaayaaga maarum avan thaalaattu paattu

Seyaagum enathu manam thaenoora kettu

Kuralil sangeetham koodu kattum angae

Kuralil sangeetham koodu kattum angae

Idhayam sirakadikkum en veettilae

Female

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Lalalaalaa lalalaalaa lalalaalaa

Lala lala laalaa

Female

Manimaaribil mazhalai pol thoonga vendum

Vidinthaalae naan dhinam yaenga vendum

Vazhi paarththu vaasalil kaakka vendum

En mannan anbilae thorkka vendum

Female

Aann pillai paninthu vida koodaathu pennae

Koththadimai pazhakkamellaam aagaathu kannae

Aadavan adanginaal meesai adhu edhukku

Aadavan adanginaal meesai adhu edhukku

Thaniyae paarththaal idhai nee pesuvaai

Female

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu…

Manathil orae oru poo pooththathu…

தமிழ் வரிகள்

பெண்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது.....

பெண்

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி

கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி

வலை வீசும் கனவிலே வந்து போவான்

கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்

பெண்

தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு

சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு

குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே

குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே

இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே....

பெண்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது.....

லலலாலா லலலாலா லலலாலா

லல லல லாலா

பெண்

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்

விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்

வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்

என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

பெண்

ஆண் பிள்ளை பணிந்து விடக் கூடாது பெண்ணே

கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே

ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு

ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு

தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்.....

பெண்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது

மலரும் நினைவுகள் நான் சொல்வது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது.....

Frequently Asked Questions

The lyrics for Manathil Ore Oru Poo were penned by Mu. Metha.

Manathil Ore Oru Poo is a Tamil film song from En Purushanthaan Enakku Mattumthaan (1989).