
Manathinil Puthiya Aruvi
From the movie Oomai Ullangal
Read the full lyrics of Manathinil Puthiya Aruvi from Oomai Ullangal (1981), written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Oomai Ullangal
Read the full lyrics of Manathinil Puthiya Aruvi from Oomai Ullangal (1981), written by Panchu Arunachalam, in Tamil & English script.
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Velanin tholil
Vedanin selvi
Velanin tholil
Vedanin selvi
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Thiruthani megangal
Aayiram serndhu
Thiruparamkundraththil
Ooravalam pogum
Sirikindra velanai
Valliyin maarbil
Anaikindra baavanai
Angangu thondrum
Naayagan madithanil
Navarasam padiththu
Naayagi thirumuga
Arumbugal koduththu
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Idai ani megalai
Thaalangalaaga
Iniya sevaai idhazh
Raagangal paada
Thaai mozhi mandhiram
Aarena oda
Vaai mozhi thaen udal
Avan vilaiyaada
Kaamanin aranmanai
Kalaigalai valarththu
Kaalaiyil iruvarum
Aruviyil kuliththu
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Velanin tholil
Vedanin selvi
Velanin tholil
Vedanin selvi
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
திருத்தணி மேகங்கள்
ஆயிரம் சேர்ந்து
திருப்பரங்குன்றத்தில்
ஊர்வலம் போகும்
சிரிக்கின்ற வேலனை
வள்ளியின் மார்பில்
அணைக்கின்ற பாவனை
அங்கங்கு தோன்றும்
நாயகன் மடிதனில்
நவரசம் படித்து
நாயகி திருமுகம்
அரும்புகள் கொடுத்து
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
இடை அணி மேகலை
தாளங்களாக
இனிய செவ்வாய் இதழ்
ராகங்கள் பாட
தாய் மொழி மந்திரம்
ஆறென ஓட
வாய் மொழி தேன் உடல்
அவன் விளையாட
காமனின் அரண்மனை
கலைகளை வளர்த்து
காலையில் இருவரும்
அருவியில் குளித்து
தேனுடன்தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Velanin tholil
Vedanin selvi
Velanin tholil
Vedanin selvi
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Thiruthani megangal
Aayiram serndhu
Thiruparamkundraththil
Ooravalam pogum
Sirikindra velanai
Valliyin maarbil
Anaikindra baavanai
Angangu thondrum
Naayagan madithanil
Navarasam padiththu
Naayagi thirumuga
Arumbugal koduththu
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Idai ani megalai
Thaalangalaaga
Iniya sevaai idhazh
Raagangal paada
Thaai mozhi mandhiram
Aarena oda
Vaai mozhi thaen udal
Avan vilaiyaada
Kaamanin aranmanai
Kalaigalai valarththu
Kaalaiyil iruvarum
Aruviyil kuliththu
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
Thanana nanananannana
Naa naaa….
Manadhinil pudhiya aruvi
Perugi vizhundha kolam
Velanin tholil
Vedanin selvi
Velanin tholil
Vedanin selvi
Thaenudan thinai maavum
Naan ini tharuveno
Naan ini tharuveno
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
திருத்தணி மேகங்கள்
ஆயிரம் சேர்ந்து
திருப்பரங்குன்றத்தில்
ஊர்வலம் போகும்
சிரிக்கின்ற வேலனை
வள்ளியின் மார்பில்
அணைக்கின்ற பாவனை
அங்கங்கு தோன்றும்
நாயகன் மடிதனில்
நவரசம் படித்து
நாயகி திருமுகம்
அரும்புகள் கொடுத்து
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
இடை அணி மேகலை
தாளங்களாக
இனிய செவ்வாய் இதழ்
ராகங்கள் பாட
தாய் மொழி மந்திரம்
ஆறென ஓட
வாய் மொழி தேன் உடல்
அவன் விளையாட
காமனின் அரண்மனை
கலைகளை வளர்த்து
காலையில் இருவரும்
அருவியில் குளித்து
தேனுடன்தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
The lyrics for Manathinil Puthiya Aruvi were penned by Panchu Arunachalam.
Manathinil Puthiya Aruvi is a Tamil film song from Oomai Ullangal (1981).
Share this beautiful lyric line with your friends!