Click any line to highlight and share it as a quote!
Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Velanin tholil

Vedanin selvi

Velanin tholil

Vedanin selvi

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Thiruthani megangal

Aayiram serndhu

Thiruparamkundraththil

Ooravalam pogum

Female

Sirikindra velanai

Valliyin maarbil

Anaikindra baavanai

Angangu thondrum

Female

Naayagan madithanil

Navarasam padiththu

Naayagi thirumuga

Arumbugal koduththu

Female

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Idai ani megalai

Thaalangalaaga

Iniya sevaai idhazh

Raagangal paada

Female

Thaai mozhi mandhiram

Aarena oda

Vaai mozhi thaen udal

Avan vilaiyaada

Female

Kaamanin aranmanai

Kalaigalai valarththu

Kaalaiyil iruvarum

Aruviyil kuliththu

Female

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Velanin tholil

Vedanin selvi

Velanin tholil

Vedanin selvi

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

பெண்

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

பெண்

தேனுடன் தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

பெண்

திருத்தணி மேகங்கள்

ஆயிரம் சேர்ந்து

திருப்பரங்குன்றத்தில்

ஊர்வலம் போகும்

சிரிக்கின்ற வேலனை

வள்ளியின் மார்பில்

அணைக்கின்ற பாவனை

அங்கங்கு தோன்றும்

பெண்

நாயகன் மடிதனில்

நவரசம் படித்து

நாயகி திருமுகம்

அரும்புகள் கொடுத்து

பெண்

தேனுடன் தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

பெண்

இடை அணி மேகலை

தாளங்களாக

இனிய செவ்வாய் இதழ்

ராகங்கள் பாட

தாய் மொழி மந்திரம்

ஆறென ஓட

வாய் மொழி தேன் உடல்

அவன் விளையாட

பெண்

காமனின் அரண்மனை

கலைகளை வளர்த்து

காலையில் இருவரும்

அருவியில் குளித்து

பெண்

தேனுடன்தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

பெண்

தேனுடன் தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

English Script

Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Velanin tholil

Vedanin selvi

Velanin tholil

Vedanin selvi

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Thiruthani megangal

Aayiram serndhu

Thiruparamkundraththil

Ooravalam pogum

Female

Sirikindra velanai

Valliyin maarbil

Anaikindra baavanai

Angangu thondrum

Female

Naayagan madithanil

Navarasam padiththu

Naayagi thirumuga

Arumbugal koduththu

Female

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Idai ani megalai

Thaalangalaaga

Iniya sevaai idhazh

Raagangal paada

Female

Thaai mozhi mandhiram

Aarena oda

Vaai mozhi thaen udal

Avan vilaiyaada

Female

Kaamanin aranmanai

Kalaigalai valarththu

Kaalaiyil iruvarum

Aruviyil kuliththu

Female

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

Female

Thanana nanananannana

Naa naaa….

Manadhinil pudhiya aruvi

Perugi vizhundha kolam

Female

Velanin tholil

Vedanin selvi

Velanin tholil

Vedanin selvi

Thaenudan thinai maavum

Naan ini tharuveno

Naan ini tharuveno

தமிழ் வரிகள்

பெண்

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

பெண்

தேனுடன் தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

பெண்

திருத்தணி மேகங்கள்

ஆயிரம் சேர்ந்து

திருப்பரங்குன்றத்தில்

ஊர்வலம் போகும்

சிரிக்கின்ற வேலனை

வள்ளியின் மார்பில்

அணைக்கின்ற பாவனை

அங்கங்கு தோன்றும்

பெண்

நாயகன் மடிதனில்

நவரசம் படித்து

நாயகி திருமுகம்

அரும்புகள் கொடுத்து

பெண்

தேனுடன் தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

பெண்

இடை அணி மேகலை

தாளங்களாக

இனிய செவ்வாய் இதழ்

ராகங்கள் பாட

தாய் மொழி மந்திரம்

ஆறென ஓட

வாய் மொழி தேன் உடல்

அவன் விளையாட

பெண்

காமனின் அரண்மனை

கலைகளை வளர்த்து

காலையில் இருவரும்

அருவியில் குளித்து

பெண்

தேனுடன்தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

தனன னனன னனன

னனன னனன னானா

பெண்

மனதினில் புதிய அருவி

பெருகி விழுந்த கோலம்

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

வேலனில் தோளில்

வேடனின் செல்வி

பெண்

தேனுடன் தினை மாவும்

நான் இனி தருவேனோ

நான் இனி தருவேனோ

Frequently Asked Questions

The lyrics for Manathinil Puthiya Aruvi were penned by Panchu Arunachalam.

Manathinil Puthiya Aruvi is a Tamil film song from Oomai Ullangal (1981).