Click any line to highlight and share it as a quote!
Female

Manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

Male

Manmathan ivvidaththannae undu

Female

Ooh…entho

Male

Manthaara malarae manthaara malarae

Neeraadi mudiththaayo

Manthaara malarae manthaara malarae

Neeraadi mudiththaayo

Manmatha saalaiyil anantha poojaikku

Nee kooda varuvaayo

Female

Kunkumam aniyum munnaalae

Koondhal vaarum munnaalae

Sundhara purushan vanthallo

Sangathi paraiyaan vanthallo

Aa madhanaa aa idhuthaan

Aa madhanaa aa idhuthaan mudhal naal

Male

Indhira mandala dhesathilae

Sundari ninnai poliyillaa

Manthiram ondru sollattaa

Thanthiram ondru illallallo….

Female

Manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

Male

Ee malaranda perenna

Female

Ammu kutti

Male

Ammu kutti

Ammu kutti suganthannae…

Male

Thaththithaavum thaththammae

Siththam kavarum chellammae

Mannan thaedum magarani

Manmathan naattil yuvarani

Madhan naan tharuvaen thirunaal

Madhan naan tharuvaen thirunaal

Female

Penkodi ennuda ullaththai

Kannmunai kondu thiranthallo

Mannan thannuda vaakkukalaal

Ennai naanum maranthallo

Male

Manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Female

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

Male

Jeevitha saagaraththil nyaan paai maram

Female

Jeevitha yaathraiyil nyaan nin nayagi

Male

Jeevitha saagaraththil nyaan paai maram

Female

Jeevitha yaathraiyil nyaan nin nayagi

Both

Kadalum karaiyum thaandi thaandi

Kadhal theeraththil irangum

Kadhal theeraththil irangum

Kalyaana panthalil kaikorththa sontham

Kadalalai polae niranthara pantham

Both

Aahaa manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

பெண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே......

ஆண்

மன்மதன் இவிடத்தன்னே உண்டு

பெண்

ஓ..எந்தோ

ஆண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராடி முடித்தாயோ

மந்தார மலரே மந்தார மலரே

நீராடி முடித்தாயோ

மன்மத சாலையில் ஆனந்த பூஜைக்கு

நீ கூட வருவாயோ.......

பெண்

குங்குமம் அணியும் முன்னாலே

கூந்தல் வாரும் முன்னாலே

சுந்தர புருஷன் வந்தல்லோ

சங்கதி பரையான் வந்தல்லோ

அ மதனா அ இதுதான்

அ மதனா அ இதுதான் முதல் நாள்

ஆண்

இந்திர மண்டல தேசத்திலே

சுந்தரி நின்னைப் போலில்லா

மந்திரம் ஒன்னு சொல்லட்டா

தந்திரம் ஒன்று இல்லல்லோ......

பெண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே......

ஆண்

ஈ மலரண்ட பேரென்ன

பெண்

அம்மு குட்டி...

ஆண்

அம்மு குட்டி

அம்மு குட்டி சுகந்தன்னே.......

ஆண்

தத்தித்தாவும் தத்தம்மே

சித்தம் கவரும் செல்லம்மே

மன்னன் தேடும் மகராணி

மன்மதன் நாட்டில் யுவராணி

மதன் நான் தருவேன் திருநாள்

மதன் நான் தருவேன் திருநாள்

பெண்

பெண்கொடி என்னுட உள்ளத்தை

கண்முனை கொண்டு திறந்தல்லோ

மன்னன் தன்னுட வாக்குகளால்

என்னை நானும் மறந்தல்லோ......

ஆண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

பெண்

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே.....

ஆண்

ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்

பெண்

ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி

ஆண்

ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்

பெண்

ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி

இருவர் : கடலும் கரையும் தாண்டித் தாண்டி

காதல் தீரத்தில் இறங்கும்.......

காதல் தீரத்தில் இறங்கும்.......

கல்யாணப் பந்தலில் கைகோர்த்த சொந்தம்

கடலலை போலே நிரந்தர பந்தம்

இருவர் : ஆஹா மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே......

English Script

Female

Manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

Male

Manmathan ivvidaththannae undu

Female

Ooh…entho

Male

Manthaara malarae manthaara malarae

Neeraadi mudiththaayo

Manthaara malarae manthaara malarae

Neeraadi mudiththaayo

Manmatha saalaiyil anantha poojaikku

Nee kooda varuvaayo

Female

Kunkumam aniyum munnaalae

Koondhal vaarum munnaalae

Sundhara purushan vanthallo

Sangathi paraiyaan vanthallo

Aa madhanaa aa idhuthaan

Aa madhanaa aa idhuthaan mudhal naal

Male

Indhira mandala dhesathilae

Sundari ninnai poliyillaa

Manthiram ondru sollattaa

Thanthiram ondru illallallo….

Female

Manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

Male

Ee malaranda perenna

Female

Ammu kutti

Male

Ammu kutti

Ammu kutti suganthannae…

Male

Thaththithaavum thaththammae

Siththam kavarum chellammae

Mannan thaedum magarani

Manmathan naattil yuvarani

Madhan naan tharuvaen thirunaal

Madhan naan tharuvaen thirunaal

Female

Penkodi ennuda ullaththai

Kannmunai kondu thiranthallo

Mannan thannuda vaakkukalaal

Ennai naanum maranthallo

Male

Manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Female

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

Male

Jeevitha saagaraththil nyaan paai maram

Female

Jeevitha yaathraiyil nyaan nin nayagi

Male

Jeevitha saagaraththil nyaan paai maram

Female

Jeevitha yaathraiyil nyaan nin nayagi

Both

Kadalum karaiyum thaandi thaandi

Kadhal theeraththil irangum

Kadhal theeraththil irangum

Kalyaana panthalil kaikorththa sontham

Kadalalai polae niranthara pantham

Both

Aahaa manthaara malarae manthaara malarae

Neeraattu kazhinjillae

Manmatha shoththiraththil innaanu pooja

Nee kooda varunnillae

தமிழ் வரிகள்

பெண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே......

ஆண்

மன்மதன் இவிடத்தன்னே உண்டு

பெண்

ஓ..எந்தோ

ஆண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராடி முடித்தாயோ

மந்தார மலரே மந்தார மலரே

நீராடி முடித்தாயோ

மன்மத சாலையில் ஆனந்த பூஜைக்கு

நீ கூட வருவாயோ.......

பெண்

குங்குமம் அணியும் முன்னாலே

கூந்தல் வாரும் முன்னாலே

சுந்தர புருஷன் வந்தல்லோ

சங்கதி பரையான் வந்தல்லோ

அ மதனா அ இதுதான்

அ மதனா அ இதுதான் முதல் நாள்

ஆண்

இந்திர மண்டல தேசத்திலே

சுந்தரி நின்னைப் போலில்லா

மந்திரம் ஒன்னு சொல்லட்டா

தந்திரம் ஒன்று இல்லல்லோ......

பெண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே......

ஆண்

ஈ மலரண்ட பேரென்ன

பெண்

அம்மு குட்டி...

ஆண்

அம்மு குட்டி

அம்மு குட்டி சுகந்தன்னே.......

ஆண்

தத்தித்தாவும் தத்தம்மே

சித்தம் கவரும் செல்லம்மே

மன்னன் தேடும் மகராணி

மன்மதன் நாட்டில் யுவராணி

மதன் நான் தருவேன் திருநாள்

மதன் நான் தருவேன் திருநாள்

பெண்

பெண்கொடி என்னுட உள்ளத்தை

கண்முனை கொண்டு திறந்தல்லோ

மன்னன் தன்னுட வாக்குகளால்

என்னை நானும் மறந்தல்லோ......

ஆண்

மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

பெண்

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே.....

ஆண்

ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்

பெண்

ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி

ஆண்

ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்

பெண்

ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி

இருவர் : கடலும் கரையும் தாண்டித் தாண்டி

காதல் தீரத்தில் இறங்கும்.......

காதல் தீரத்தில் இறங்கும்.......

கல்யாணப் பந்தலில் கைகோர்த்த சொந்தம்

கடலலை போலே நிரந்தர பந்தம்

இருவர் : ஆஹா மந்தார மலரே மந்தார மலரே

நீராட்டுக் கழிஞ்சில்லே

மன்மத ஷேத்திரத்தில் இன்னானு பூஜா

நீ கூட வருன்னில்லே......

Frequently Asked Questions

The song Mandhara Malare from the movie Naan Avan Illai (1974) was sung by L. R. Eswari and P. Jayachandran.

The music for Naan Avan Illai (1974) (1974) was composed by M. S. Viswanathan.

The lyrics for Mandhara Malare were penned by Kannadasan.

Mandhara Malare is a Tamil film song from Naan Avan Illai (1974) (1974).