Click any line to highlight and share it as a quote!
Male

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Female

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Male

Neeraadu ila mayilae

Saeval koovum varaiyinilae

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Male

Aadai nanaindhirukka

Aasai theeyai moottaadhaa

Aathaadi kaalai kandru

Vaalai mella aattaadhaa

Female

Dhaegam thazhuvi

Oru yaagam seiya koodaadhaa

Kaadhoram kanni poovum

Kaadhal vaedham odhaadhaa

Male

Minsaara minnal ondru

Mella mella paaya

Female

Meettaadha veenai undhan

Maarbin meedhu saaya

Male

Pudhu raagam narambugalil

Uruvaagum nodi pozhudhil

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Male

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Male

Paadha kolusu konjum paadham

Enna poo chendaa

Naan theendum angam ellaam

Thitthikkindra karkandaa

Female

Poovil kudiyirukka

Neeyum enna ponvandaa

Naan thaanae unnai enni

Sindhikkaadha naal undaa

Male

Aagaayam pothu kondu

Thanneer vidum podhu

Female

Aagaadhu endru sollum

Koottam ingu yaedhu

Male

Oru paadhi kulirndhadhenna

Maru paadhi kodhippadhenna

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Male

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Female

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Male

Neeraadu ila mayilae

Saeval koovum varaiyinilae

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Male

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

ஆண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

பெண்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஆண்

நீராடு இளமையிலே

சேவல் கூவும் வரையினிலே

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

ஆண்

ஆடை நனைந்திருக்க

ஆசை தீயை மூட்டாதா

ஆத்தாடி காளை கன்று

வாலை மெல்ல ஆட்டாதா

பெண்

தேகம் தழுவி

ஒரு யாகம் செய்ய கூடாதா

காதோட கன்னிப்பூவும்

காதல் கீதம் ஆகாதா

ஆண்

மின்சார மின்னல் ஒன்று

மெல்ல மெல்ல பாய

பெண்

மீட்டாத வீணை உந்தன்

மார்பின் மீது சாய

ஆண்

புது ராகம் நரம்புகளில்

உருவாகும் நொடிப்பொழுதில்

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

ஆண்

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

ஆண்

பாதக் கொலுசு கொஞ்சும் பாதம்

என்ன பூச்செண்டா

நான் தீண்டும் அங்கம் எல்லாம்

தித்திக்கின்ற கற்கண்டா

பெண்

பூவில் குடியிருக்க

நீயும் என்ன பொன் வண்டா

நான் தானே உன்னை என்னை

சிந்திக்காத நாளுண்டா

ஆண்

ஆகாயம் பொத்துக் கொண்டு

தண்ணீர் விடும் போது

பெண்

ஆகாய கங்கை செல்லும்

கோட்டம் இங்கு ஏது

ஆண்

ஒரு பாதி குளிர்ந்ததென்ன

மறு பாதி கொதிப்பதென்ன

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

ஆண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

பெண்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஆண்

நீராடு இளமையிலே

சேவல் கூவும் வரையினிலே

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

ஆண்

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

English Script

Male

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Female

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Male

Neeraadu ila mayilae

Saeval koovum varaiyinilae

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Male

Aadai nanaindhirukka

Aasai theeyai moottaadhaa

Aathaadi kaalai kandru

Vaalai mella aattaadhaa

Female

Dhaegam thazhuvi

Oru yaagam seiya koodaadhaa

Kaadhoram kanni poovum

Kaadhal vaedham odhaadhaa

Male

Minsaara minnal ondru

Mella mella paaya

Female

Meettaadha veenai undhan

Maarbin meedhu saaya

Male

Pudhu raagam narambugalil

Uruvaagum nodi pozhudhil

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Male

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Male

Paadha kolusu konjum paadham

Enna poo chendaa

Naan theendum angam ellaam

Thitthikkindra karkandaa

Female

Poovil kudiyirukka

Neeyum enna ponvandaa

Naan thaanae unnai enni

Sindhikkaadha naal undaa

Male

Aagaayam pothu kondu

Thanneer vidum podhu

Female

Aagaadhu endru sollum

Koottam ingu yaedhu

Male

Oru paadhi kulirndhadhenna

Maru paadhi kodhippadhenna

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Male

Maanae naanae saranam saranam

Madiyin melae

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

Female

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Oor thoongum raathiri naeram

Ila manathil ethanai thaabam

Male

Neeraadu ila mayilae

Saeval koovum varaiyinilae

Female

Maanae naanae saranam saranam

Madiyin melae

Male

Manadhil yaedho salanam salanam

Mazhai vandhaalae

தமிழ் வரிகள்

ஆண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

பெண்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஆண்

நீராடு இளமையிலே

சேவல் கூவும் வரையினிலே

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

ஆண்

ஆடை நனைந்திருக்க

ஆசை தீயை மூட்டாதா

ஆத்தாடி காளை கன்று

வாலை மெல்ல ஆட்டாதா

பெண்

தேகம் தழுவி

ஒரு யாகம் செய்ய கூடாதா

காதோட கன்னிப்பூவும்

காதல் கீதம் ஆகாதா

ஆண்

மின்சார மின்னல் ஒன்று

மெல்ல மெல்ல பாய

பெண்

மீட்டாத வீணை உந்தன்

மார்பின் மீது சாய

ஆண்

புது ராகம் நரம்புகளில்

உருவாகும் நொடிப்பொழுதில்

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

ஆண்

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

ஆண்

பாதக் கொலுசு கொஞ்சும் பாதம்

என்ன பூச்செண்டா

நான் தீண்டும் அங்கம் எல்லாம்

தித்திக்கின்ற கற்கண்டா

பெண்

பூவில் குடியிருக்க

நீயும் என்ன பொன் வண்டா

நான் தானே உன்னை என்னை

சிந்திக்காத நாளுண்டா

ஆண்

ஆகாயம் பொத்துக் கொண்டு

தண்ணீர் விடும் போது

பெண்

ஆகாய கங்கை செல்லும்

கோட்டம் இங்கு ஏது

ஆண்

ஒரு பாதி குளிர்ந்ததென்ன

மறு பாதி கொதிப்பதென்ன

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

ஆண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

பெண்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்

இளமனதில் எத்தனை தாபம்

ஆண்

நீராடு இளமையிலே

சேவல் கூவும் வரையினிலே

பெண்

மானே நானே சரணம் சரணம்

மடியின் மேலே

ஆண்

மனதில் ஏதோ சலனம் சலனம்

மழை வந்தாலே

Frequently Asked Questions

The lyrics for Mane Nane were penned by Vaali.

Mane Nane is a Tamil film song from Sendhoorapandi (1993).