Click any line to highlight and share it as a quote!
Male

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Male

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile

Male

Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa

Solluthadi ennennavo medhuvaa medhuvaa

Annai ennum per unakku podhuvaa podhuvaa

Pillai thara poguthadi adhuvaa adhuvaa

Male

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae

Male

Naattinilae peredukkum pillai onnu

Veettinilae enakku nee peththu kodu

Female

Unakku vazhi kaattukira or maganai

Naan tharuvaen avanidam kaththu kollu

Male

Avan varum nan naalil

Anbu kondu mazhi pozhiyum

Endrum endrum kaanaatha

Pon vilaiyum mann sezhikkum

Female

Kanavu kandaa kandatha pola palikkanum

Nenachathellaam nenachapadi nadakkanum

Male

Magaraasi un mugaraasiyum avan raasithaan

Female

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile mayilae

Female

Thavazhnthu varum ezhunthu vilaiyaadi varum

Varam koduththa dheivamae dheivamae

Male

Pongi varum inbam varum pillai tharum

Manam kuraiyaa selvamae selvamae

Female

Chinnajiru poo mazhalai vanna vanna adi edukka

Minnal vanthu vaan meedhu vennilavu kadhai padikkum

Male

Avan pirantha mannukku nalla per varanum

Pettravarukku vaazhththu solla oor varanum

Female

Vanna kolangal varum kalangal nalamaagumae

Female

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Male

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile

Male

Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa

Solluthadi ennennavo medhuvaa medhuvaa

Male

Annai ennum per unakku podhuvaa podhuvaa

Pillai thara poguthadi adhuvaa adhuvaa

Female

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae….

ஆண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

ஆண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

மகன் வரவ பாட்டெடுத்து

பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

ஆண்

துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா

சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா

அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா

பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா....

ஆண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே.....

ஆண்

நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு

வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு

பெண்

உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை

நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு

ஆண்

அவன் வரும் நன் நாளில்.......

அன்பு கொண்டு மழை பொழியும்

என்றும் என்றும் காணாத

பொன் விளையும் மண் செழிக்கும்

பெண்

கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும்

நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும்

ஆண்

மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான்

பெண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

ஆண்

மகன் வரவ பாட்டெடுத்து

பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே

பெண்

தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும்

வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே

ஆண்

பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும்

மனம் குறையாச் செல்வமே செல்வமே

பெண்

சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க

மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும்

ஆண்

அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும்

பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும்

பெண்

வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே

பெண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

ஆண்

மகன் வரவ பாட்டெடுத்து

பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

பெண்

துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா

சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா

ஆண்

அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா

பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா....

பெண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே....

English Script

Male

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Male

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile

Male

Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa

Solluthadi ennennavo medhuvaa medhuvaa

Annai ennum per unakku podhuvaa podhuvaa

Pillai thara poguthadi adhuvaa adhuvaa

Male

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae

Male

Naattinilae peredukkum pillai onnu

Veettinilae enakku nee peththu kodu

Female

Unakku vazhi kaattukira or maganai

Naan tharuvaen avanidam kaththu kollu

Male

Avan varum nan naalil

Anbu kondu mazhi pozhiyum

Endrum endrum kaanaatha

Pon vilaiyum mann sezhikkum

Female

Kanavu kandaa kandatha pola palikkanum

Nenachathellaam nenachapadi nadakkanum

Male

Magaraasi un mugaraasiyum avan raasithaan

Female

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile mayilae

Female

Thavazhnthu varum ezhunthu vilaiyaadi varum

Varam koduththa dheivamae dheivamae

Male

Pongi varum inbam varum pillai tharum

Manam kuraiyaa selvamae selvamae

Female

Chinnajiru poo mazhalai vanna vanna adi edukka

Minnal vanthu vaan meedhu vennilavu kadhai padikkum

Male

Avan pirantha mannukku nalla per varanum

Pettravarukku vaazhththu solla oor varanum

Female

Vanna kolangal varum kalangal nalamaagumae

Female

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Male

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile

Male

Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa

Solluthadi ennennavo medhuvaa medhuvaa

Male

Annai ennum per unakku podhuvaa podhuvaa

Pillai thara poguthadi adhuvaa adhuvaa

Female

Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae….

தமிழ் வரிகள்

ஆண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

ஆண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

மகன் வரவ பாட்டெடுத்து

பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

ஆண்

துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா

சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா

அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா

பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா....

ஆண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே.....

ஆண்

நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு

வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு

பெண்

உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை

நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு

ஆண்

அவன் வரும் நன் நாளில்.......

அன்பு கொண்டு மழை பொழியும்

என்றும் என்றும் காணாத

பொன் விளையும் மண் செழிக்கும்

பெண்

கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும்

நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும்

ஆண்

மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான்

பெண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

ஆண்

மகன் வரவ பாட்டெடுத்து

பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே

பெண்

தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும்

வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே

ஆண்

பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும்

மனம் குறையாச் செல்வமே செல்வமே

பெண்

சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க

மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும்

ஆண்

அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும்

பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும்

பெண்

வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே

பெண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

ஆண்

மகன் வரவ பாட்டெடுத்து

பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

பெண்

துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா

சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா

ஆண்

அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா

பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா....

பெண்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு

கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே....

Frequently Asked Questions

The lyrics for Manikkuyilu Satham were penned by Mu. Metha.

Manikkuyilu Satham is a Tamil film song from Kida Poosari Magudi (2016).