Click any line to highlight and share it as a quote!
Female

Manithaneyam manithaneyam

Mayangi ponathengae

Mirugam koodi izhukkum theril

Iraivan povathengae

Madalgal yaavum eriyum bothu

Thean eduppathu engae

Arangal yaavum kadharum bothu

Yaar sirippathu angae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Manithaneyam manithaneyam

Mayangi ponathengae

Mirugam koodi izhukkum theril

Iraivan povathengae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Ezhaiyai pirandhu vittaal

Ezhavu paadu thaan

Oomaiyaai azhugirathae

Oruma paadu thaan

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Yaarai kelvi ketka

Ada yaara thedi paarka

Saadhi bodhai yeri

Ada needhi dhevan thoonga

Female

Eenam thaandi poga

Avamaana meeri poga

Ezhai engu poga

Avan kaalil kallum noga

Female

Aramellaam theruvilae

Agathiyaai thiriyudhae

Murangalae arangalaai

Manamellaam niraiyudhae

Yaar saadhi uyarnthathendrae

Maanadu nadukkuthingae

Thani manidhanin azhukuralo

Kaatril theerndhu vidudhae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayaamarae

Female

Aasi vazhangum saami

Munnetha vazhiya kaami

Saadhikulla saadhi

Verum vaaiyil thaanae needhi

Female

Varga baedham paadhi

Ada varuna baedham paadhi

Akkaporai meeri

Ini ketpathendha saedhi

Female

Uyirellaam irandhu thaan

Oru vazhi kidaikkuma

Ezhaiyai maruthu thaan

Samuthuvam irukkuma

Pooradi sazhikkiradhae

Oor koodi azhugiradhae

Ganam porunthiya jananayagam

Urakkam neengi ezhuma

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

பெண்

மனிதநேயம் மனிதநேயம்

மயங்கி போனதெங்கே

மிருகம் கூடி இழுக்கும் தேரில்

இறைவன் போவதெங்கே

மடல்கள் யாவும் எரியும்போது

தேன் எடுப்பது எங்கே

அறங்கள் யாவும் கதறும்போது

யார் சிரிப்பது அங்கே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

மனிதநேயம் மனிதநேயம்

மயங்கி போனதெங்கே

மிருகம் கூடி இழுக்கும் தேரில்

இறைவன் போவதெங்கே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

ஏழையாய் பிறந்து விட்டால்

எழவு பாடு தான்

ஊமையாய் அழுகிறதே

ஒரும பாடு தான்

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

யாரை கேள்வி கேட்க்க

அட யார தேடி பார்க்க

சாதி போதை ஏறி

அட நீதி தேவன் தூங்க

பெண்

ஈனம் தாண்டி போக

அவமான மீறி போக

ஏழை எங்கு போக

அவன் காலில் கல்லும் நோக

பெண்

அறம் எல்லாம் தெருவிலே

அகதியாய் திரியுதே

முரண்களே அறங்கலாய்

மனமெல்லாம் நிறையுதே

யார் சாதி உயர்ந்ததென்றே

மாநாடு நடக்குதிங்கே

தனி மனிதனின் அழுகுரலோ

காற்றில் தீர்ந்து விடுதே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

ஆசி வழங்கும் சாமி

முன்னேத்த வழிய காமி

சாதிக்குள்ள சாதி

வெறும் வாயில் தானே நீதி

பெண்

வர்க்க பேதம் பாதி

அட வருண பேதம் பாதி

அக்கபோரை மீறி

இனி கேட்பதெந்த சேதி

பெண்

உயிரெல்லாம் இறந்து தான்

ஒரு வழி கிடைக்குமா

ஏழையை மறுத்து தான்

சமத்துவம் இருக்குமா

போராடி சலிக்கிறதே

ஊர் கூடி அழுகிறதே

கணம் பொருந்திய ஜனநாயகம்

உறக்கம் நீங்கி எழுமா

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

English Script

Female

Manithaneyam manithaneyam

Mayangi ponathengae

Mirugam koodi izhukkum theril

Iraivan povathengae

Madalgal yaavum eriyum bothu

Thean eduppathu engae

Arangal yaavum kadharum bothu

Yaar sirippathu angae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Manithaneyam manithaneyam

Mayangi ponathengae

Mirugam koodi izhukkum theril

Iraivan povathengae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Ezhaiyai pirandhu vittaal

Ezhavu paadu thaan

Oomaiyaai azhugirathae

Oruma paadu thaan

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Yaarai kelvi ketka

Ada yaara thedi paarka

Saadhi bodhai yeri

Ada needhi dhevan thoonga

Female

Eenam thaandi poga

Avamaana meeri poga

Ezhai engu poga

Avan kaalil kallum noga

Female

Aramellaam theruvilae

Agathiyaai thiriyudhae

Murangalae arangalaai

Manamellaam niraiyudhae

Yaar saadhi uyarnthathendrae

Maanadu nadukkuthingae

Thani manidhanin azhukuralo

Kaatril theerndhu vidudhae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayaamarae

Female

Aasi vazhangum saami

Munnetha vazhiya kaami

Saadhikulla saadhi

Verum vaaiyil thaanae needhi

Female

Varga baedham paadhi

Ada varuna baedham paadhi

Akkaporai meeri

Ini ketpathendha saedhi

Female

Uyirellaam irandhu thaan

Oru vazhi kidaikkuma

Ezhaiyai maruthu thaan

Samuthuvam irukkuma

Pooradi sazhikkiradhae

Oor koodi azhugiradhae

Ganam porunthiya jananayagam

Urakkam neengi ezhuma

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

Female

Nyaayaathi nyaayamaarae

Vidiyatho nyaayamaarae

தமிழ் வரிகள்

பெண்

மனிதநேயம் மனிதநேயம்

மயங்கி போனதெங்கே

மிருகம் கூடி இழுக்கும் தேரில்

இறைவன் போவதெங்கே

மடல்கள் யாவும் எரியும்போது

தேன் எடுப்பது எங்கே

அறங்கள் யாவும் கதறும்போது

யார் சிரிப்பது அங்கே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

மனிதநேயம் மனிதநேயம்

மயங்கி போனதெங்கே

மிருகம் கூடி இழுக்கும் தேரில்

இறைவன் போவதெங்கே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

ஏழையாய் பிறந்து விட்டால்

எழவு பாடு தான்

ஊமையாய் அழுகிறதே

ஒரும பாடு தான்

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

யாரை கேள்வி கேட்க்க

அட யார தேடி பார்க்க

சாதி போதை ஏறி

அட நீதி தேவன் தூங்க

பெண்

ஈனம் தாண்டி போக

அவமான மீறி போக

ஏழை எங்கு போக

அவன் காலில் கல்லும் நோக

பெண்

அறம் எல்லாம் தெருவிலே

அகதியாய் திரியுதே

முரண்களே அறங்கலாய்

மனமெல்லாம் நிறையுதே

யார் சாதி உயர்ந்ததென்றே

மாநாடு நடக்குதிங்கே

தனி மனிதனின் அழுகுரலோ

காற்றில் தீர்ந்து விடுதே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

ஆசி வழங்கும் சாமி

முன்னேத்த வழிய காமி

சாதிக்குள்ள சாதி

வெறும் வாயில் தானே நீதி

பெண்

வர்க்க பேதம் பாதி

அட வருண பேதம் பாதி

அக்கபோரை மீறி

இனி கேட்பதெந்த சேதி

பெண்

உயிரெல்லாம் இறந்து தான்

ஒரு வழி கிடைக்குமா

ஏழையை மறுத்து தான்

சமத்துவம் இருக்குமா

போராடி சலிக்கிறதே

ஊர் கூடி அழுகிறதே

கணம் பொருந்திய ஜனநாயகம்

உறக்கம் நீங்கி எழுமா

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

பெண்

ஞாயாயத்தி ஞாயமாறே

விடியாதோ ஞாயமாறே

Frequently Asked Questions

The song Manithaneyam from the movie Yennanga Sir Unga Sattam was sung by Padmapriya Raghavan.

The music for Yennanga Sir Unga Sattam (2021) was composed by Guna Balasubramanian.

The lyrics for Manithaneyam were penned by Karthik Netha.

Manithaneyam is a Tamil film song from Yennanga Sir Unga Sattam (2021).