Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella….
Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella
Udhadu enum kadhavugalai
Thiranthu vidu thiranthu vidu
Anbe naan thaenkudikka haan
Iravu varai poruthu iru
Thanimaiyilae thanimaiyilae
Medhuvaaga naan kodukka
Yaeraalam inbam undu
Idhaloram alliththaa
Yaeraalam inbam undu
Idhaloram alliththaa
Ellaamae unakkaagaththaan
Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella
Kaniththirukkum pazham nazhuvi
Paalil vizha paazhil vizh
Inneram nee suvaikka haa
Analil vizhum mezhuguyena
Uruguvathaen uruguvathaen
Pon meni naan anaikka
Oyaamal thollai seiyyum
Vilaiyaattu pillai nee
Oyaamal thollai seiyyum
Vilaiyaattu pillai nee
Thaayaagi thaalaattu nee
: Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella
Mella mella…..mella mella…..
Mella mella…..
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
உதடு எனும் கதவுகளை
திறந்து விடு திறந்து விடு
அன்பே நான் தேன் குடிக்க ஹான்
இரவு வரை பொறுத்து இரு
தனிமையிலே தனிமையிலே
மெதுவாக நான் கொடுக்க
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
எல்லாமே உனக்காகத்தான்.....
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
கனித்திருக்கும் பழம் நழுவி
பாலில் விழ பாலில் விழ
இந்நேரம் நீ சுவைக்க ஹா
அணலில் விழும் மெழுகுயென
உருகுவதேன் உருகுவதேன்
பொன் மேனி நான் அணைக்க
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
தாயாகி தாலாட்டு நீ.....
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
இருவர் : மெல்ல மெல்ல....மெல்ல மெல்ல....
மெல்ல மெல்ல....
English Script
Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella….
Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella
Udhadu enum kadhavugalai
Thiranthu vidu thiranthu vidu
Anbe naan thaenkudikka haan
Iravu varai poruthu iru
Thanimaiyilae thanimaiyilae
Medhuvaaga naan kodukka
Yaeraalam inbam undu
Idhaloram alliththaa
Yaeraalam inbam undu
Idhaloram alliththaa
Ellaamae unakkaagaththaan
Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella
Kaniththirukkum pazham nazhuvi
Paalil vizha paazhil vizh
Inneram nee suvaikka haa
Analil vizhum mezhuguyena
Uruguvathaen uruguvathaen
Pon meni naan anaikka
Oyaamal thollai seiyyum
Vilaiyaattu pillai nee
Oyaamal thollai seiyyum
Vilaiyaattu pillai nee
Thaayaagi thaalaattu nee
: Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil
Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella
Mella mella…..mella mella…..
Mella mella…..
தமிழ் வரிகள்
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
உதடு எனும் கதவுகளை
திறந்து விடு திறந்து விடு
அன்பே நான் தேன் குடிக்க ஹான்
இரவு வரை பொறுத்து இரு
தனிமையிலே தனிமையிலே
மெதுவாக நான் கொடுக்க
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
எல்லாமே உனக்காகத்தான்.....
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
கனித்திருக்கும் பழம் நழுவி
பாலில் விழ பாலில் விழ
இந்நேரம் நீ சுவைக்க ஹா
அணலில் விழும் மெழுகுயென
உருகுவதேன் உருகுவதேன்
பொன் மேனி நான் அணைக்க
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
தாயாகி தாலாட்டு நீ.....
மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்
புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல....
இருவர் : மெல்ல மெல்ல....மெல்ல மெல்ல....
மெல்ல மெல்ல....
Frequently Asked Questions
The song Manjal Veiyil Sevvanathil from the movie Sankari was sung by Rajkumar Bharathy and Vani Jairam.
The music for Sankari (1984) was composed by V. Kumar.
The lyrics for Manjal Veiyil Sevvanathil were penned by Vaali.
Manjal Veiyil Sevvanathil is a Tamil film song from Sankari (1984).
