Click any line to highlight and share it as a quote!
Male

Manjal veyyil sevvaanathil

Minna kandaen santhoshaththil

Male

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella….

Female

Manjal veyyil sevvaanathil

Minna kandaen santhoshaththil

Female

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella

Male

Udhadu enum kadhavugalai

Thiranthu vidu thiranthu vidu

Anbe naan thaenkudikka haan

Female

Iravu varai poruthu iru

Thanimaiyilae thanimaiyilae

Medhuvaaga naan kodukka

Male

Yaeraalam inbam undu

Idhaloram alliththaa

Yaeraalam inbam undu

Idhaloram alliththaa

Female

Ellaamae unakkaagaththaan

Male

Manjal veyyil sevvaanathil

Female

Minna kandaen santhoshaththil

Male

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Female

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella

Female

Kaniththirukkum pazham nazhuvi

Paalil vizha paazhil vizh

Inneram nee suvaikka haa

Male

Analil vizhum mezhuguyena

Uruguvathaen uruguvathaen

Pon meni naan anaikka

Female

Oyaamal thollai seiyyum

Vilaiyaattu pillai nee

Oyaamal thollai seiyyum

Vilaiyaattu pillai nee

Male

Thaayaagi thaalaattu nee

Female

: Manjal veyyil sevvaanathil

Male

Minna kandaen santhoshaththil

Female

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Male

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella

Both

Mella mella…..mella mella…..

Mella mella…..

ஆண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

ஆண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

பெண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

பெண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

ஆண்

உதடு எனும் கதவுகளை

திறந்து விடு திறந்து விடு

அன்பே நான் தேன் குடிக்க ஹான்

பெண்

இரவு வரை பொறுத்து இரு

தனிமையிலே தனிமையிலே

மெதுவாக நான் கொடுக்க

ஆண்

ஏராளம் இன்பம் உண்டு

இதழோரம் அள்ளித்தா

ஏராளம் இன்பம் உண்டு

இதழோரம் அள்ளித்தா

பெண்

எல்லாமே உனக்காகத்தான்.....

ஆண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

பெண்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

ஆண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

பெண்

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

பெண்

கனித்திருக்கும் பழம் நழுவி

பாலில் விழ பாலில் விழ

இந்நேரம் நீ சுவைக்க ஹா

ஆண்

அணலில் விழும் மெழுகுயென

உருகுவதேன் உருகுவதேன்

பொன் மேனி நான் அணைக்க

பெண்

ஓயாமல் தொல்லை செய்யும்

விளையாட்டு பிள்ளை நீ

ஓயாமல் தொல்லை செய்யும்

விளையாட்டு பிள்ளை நீ

ஆண்

தாயாகி தாலாட்டு நீ.....

பெண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

ஆண்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

பெண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

ஆண்

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

இருவர் : மெல்ல மெல்ல....மெல்ல மெல்ல....

மெல்ல மெல்ல....

English Script

Male

Manjal veyyil sevvaanathil

Minna kandaen santhoshaththil

Male

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella….

Female

Manjal veyyil sevvaanathil

Minna kandaen santhoshaththil

Female

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella

Male

Udhadu enum kadhavugalai

Thiranthu vidu thiranthu vidu

Anbe naan thaenkudikka haan

Female

Iravu varai poruthu iru

Thanimaiyilae thanimaiyilae

Medhuvaaga naan kodukka

Male

Yaeraalam inbam undu

Idhaloram alliththaa

Yaeraalam inbam undu

Idhaloram alliththaa

Female

Ellaamae unakkaagaththaan

Male

Manjal veyyil sevvaanathil

Female

Minna kandaen santhoshaththil

Male

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Female

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella

Female

Kaniththirukkum pazham nazhuvi

Paalil vizha paazhil vizh

Inneram nee suvaikka haa

Male

Analil vizhum mezhuguyena

Uruguvathaen uruguvathaen

Pon meni naan anaikka

Female

Oyaamal thollai seiyyum

Vilaiyaattu pillai nee

Oyaamal thollai seiyyum

Vilaiyaattu pillai nee

Male

Thaayaagi thaalaattu nee

Female

: Manjal veyyil sevvaanathil

Male

Minna kandaen santhoshaththil

Female

Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Male

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella

Both

Mella mella…..mella mella…..

Mella mella…..

தமிழ் வரிகள்

ஆண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

ஆண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

பெண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

பெண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

ஆண்

உதடு எனும் கதவுகளை

திறந்து விடு திறந்து விடு

அன்பே நான் தேன் குடிக்க ஹான்

பெண்

இரவு வரை பொறுத்து இரு

தனிமையிலே தனிமையிலே

மெதுவாக நான் கொடுக்க

ஆண்

ஏராளம் இன்பம் உண்டு

இதழோரம் அள்ளித்தா

ஏராளம் இன்பம் உண்டு

இதழோரம் அள்ளித்தா

பெண்

எல்லாமே உனக்காகத்தான்.....

ஆண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

பெண்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

ஆண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

பெண்

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

பெண்

கனித்திருக்கும் பழம் நழுவி

பாலில் விழ பாலில் விழ

இந்நேரம் நீ சுவைக்க ஹா

ஆண்

அணலில் விழும் மெழுகுயென

உருகுவதேன் உருகுவதேன்

பொன் மேனி நான் அணைக்க

பெண்

ஓயாமல் தொல்லை செய்யும்

விளையாட்டு பிள்ளை நீ

ஓயாமல் தொல்லை செய்யும்

விளையாட்டு பிள்ளை நீ

ஆண்

தாயாகி தாலாட்டு நீ.....

பெண்

மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்

ஆண்

மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

பெண்

புதுவித கவிதைகள் பலவித பறவைகள்

சொல்ல சொல்ல

ஆண்

மணி விழி மயங்குது மலருடல் தழுவுது

மெல்ல மெல்ல....

இருவர் : மெல்ல மெல்ல....மெல்ல மெல்ல....

மெல்ல மெல்ல....

Frequently Asked Questions

The song Manjal Veiyil Sevvanathil from the movie Sankari was sung by Rajkumar Bharathy and Vani Jairam.

The music for Sankari (1984) was composed by V. Kumar.

The lyrics for Manjal Veiyil Sevvanathil were penned by Vaali.

Manjal Veiyil Sevvanathil is a Tamil film song from Sankari (1984).