Click any line to highlight and share it as a quote!
Male

Manna nambi maram irukku kannae sanjala

Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Ulaga inba vellathilae onnaa neenjalaam

Indha ulaga inba vellathilae onna neenjalaam

Female

Ennai nambi nee irukka sundhara maama

Un anbai nambhi naaan irukken singaara maama

Un ennam polae nadanthiduven oyyaara maama

Male

Konja nanja aasiyilla undhan melae

Koyil katti kumbiduven aasaiyaalae

Anju kaani nilamirukku sondha oorilae

Anjaamae ezhudhi veippen undhan perilae

Male

Manna nambi maram irukku kannae sanjala

Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Female

Vetti pechu pesadhe thanga maama

Velicham pottu yematha ennalaama

Kettikaara aamabala nee sundhara maama

Oru

Pottu thangam koduthathaaga solla mudiyuma

Female

Ennai nambi nee irukka sundhara maama

Un anbai nambhi naaan irukken singaara maama

Male

Vandha velai aanvudan azhagu maanae

Kumbakonam purapaduven pulli maanae

Andhi velai thirumbiduven kombhu thaenae

Vandhavudan endhan ullam theriyu thaanae

Male

Manna nambi maram irukku kannae sanjala

Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Female

Kumbakonam ponavudan sunbbu maama

Kurangu sambha arisi kondu varanum maama

Rombha neram andha ooril thangi vittalae

Unnai nambhi vaazhum endhan aavi engu pogum thannale

Female

Ennai nambi nee irukka sundhara maama

Un anbai nambhi naaan irukken singaara maama

Un ennam polae nadanthiduven oyyaara maama

ஆண்

மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா

உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்

இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்

பெண்

என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா

உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா

உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா

ஆண்

கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே

கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே

அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே

அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே

ஆண்

மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா

உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

பெண்

வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா

வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா

கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா

ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா.

பெண்

என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா

உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா

ஆண்

வந்த வேலை ஆனவுடன் அழகு மானே

கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே

அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே

வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே..

ஆண்

மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா

உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

பெண்

கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா

குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா

ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே

உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே

பெண்

என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா

உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா

உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா

English Script

Male

Manna nambi maram irukku kannae sanjala

Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Ulaga inba vellathilae onnaa neenjalaam

Indha ulaga inba vellathilae onna neenjalaam

Female

Ennai nambi nee irukka sundhara maama

Un anbai nambhi naaan irukken singaara maama

Un ennam polae nadanthiduven oyyaara maama

Male

Konja nanja aasiyilla undhan melae

Koyil katti kumbiduven aasaiyaalae

Anju kaani nilamirukku sondha oorilae

Anjaamae ezhudhi veippen undhan perilae

Male

Manna nambi maram irukku kannae sanjala

Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Female

Vetti pechu pesadhe thanga maama

Velicham pottu yematha ennalaama

Kettikaara aamabala nee sundhara maama

Oru

Pottu thangam koduthathaaga solla mudiyuma

Female

Ennai nambi nee irukka sundhara maama

Un anbai nambhi naaan irukken singaara maama

Male

Vandha velai aanvudan azhagu maanae

Kumbakonam purapaduven pulli maanae

Andhi velai thirumbiduven kombhu thaenae

Vandhavudan endhan ullam theriyu thaanae

Male

Manna nambi maram irukku kannae sanjala

Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Female

Kumbakonam ponavudan sunbbu maama

Kurangu sambha arisi kondu varanum maama

Rombha neram andha ooril thangi vittalae

Unnai nambhi vaazhum endhan aavi engu pogum thannale

Female

Ennai nambi nee irukka sundhara maama

Un anbai nambhi naaan irukken singaara maama

Un ennam polae nadanthiduven oyyaara maama

தமிழ் வரிகள்

ஆண்

மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா

உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்

இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்

பெண்

என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா

உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா

உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா

ஆண்

கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே

கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே

அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே

அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே

ஆண்

மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா

உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

பெண்

வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா

வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா

கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா

ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா.

பெண்

என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா

உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா

ஆண்

வந்த வேலை ஆனவுடன் அழகு மானே

கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே

அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே

வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே..

ஆண்

மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா

உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

பெண்

கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா

குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா

ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே

உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே

பெண்

என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா

உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா

உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா

Frequently Asked Questions

The song Manna Nambi from the movie Enga Veettu Mahalaskhmi was sung by Jikki and S. C. Krishnan.

The music for Enga Veettu Mahalaskhmi (1957) was composed by Master Venu.

The lyrics for Manna Nambi were penned by K. S. Gopalakrishnan.

Manna Nambi is a Tamil film song from Enga Veettu Mahalaskhmi (1957).