
Manna Nambi
From the movie Enga Veettu Mahalaskhmi
Read the full lyrics of Manna Nambi from Enga Veettu Mahalaskhmi (1957), sung by Jikki and S. C. Krishnan and written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.

From the movie Enga Veettu Mahalaskhmi
Read the full lyrics of Manna Nambi from Enga Veettu Mahalaskhmi (1957), sung by Jikki and S. C. Krishnan and written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.
Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam
Ulaga inba vellathilae onnaa neenjalaam
Indha ulaga inba vellathilae onna neenjalaam
Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Un ennam polae nadanthiduven oyyaara maama
Konja nanja aasiyilla undhan melae
Koyil katti kumbiduven aasaiyaalae
Anju kaani nilamirukku sondha oorilae
Anjaamae ezhudhi veippen undhan perilae
Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam
Vetti pechu pesadhe thanga maama
Velicham pottu yematha ennalaama
Kettikaara aamabala nee sundhara maama
Oru
Pottu thangam koduthathaaga solla mudiyuma
Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Vandha velai aanvudan azhagu maanae
Kumbakonam purapaduven pulli maanae
Andhi velai thirumbiduven kombhu thaenae
Vandhavudan endhan ullam theriyu thaanae
Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam
Kumbakonam ponavudan sunbbu maama
Kurangu sambha arisi kondu varanum maama
Rombha neram andha ooril thangi vittalae
Unnai nambhi vaazhum endhan aavi engu pogum thannale
Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Un ennam polae nadanthiduven oyyaara maama
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்
இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா
கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே
கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே
அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே
அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா
வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா
கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா
ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா.
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
வந்த வேலை ஆனவுடன் அழகு மானே
கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே
அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே
வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே..
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா
குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா
ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே
உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா
Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam
Ulaga inba vellathilae onnaa neenjalaam
Indha ulaga inba vellathilae onna neenjalaam
Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Un ennam polae nadanthiduven oyyaara maama
Konja nanja aasiyilla undhan melae
Koyil katti kumbiduven aasaiyaalae
Anju kaani nilamirukku sondha oorilae
Anjaamae ezhudhi veippen undhan perilae
Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam
Vetti pechu pesadhe thanga maama
Velicham pottu yematha ennalaama
Kettikaara aamabala nee sundhara maama
Oru
Pottu thangam koduthathaaga solla mudiyuma
Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Vandha velai aanvudan azhagu maanae
Kumbakonam purapaduven pulli maanae
Andhi velai thirumbiduven kombhu thaenae
Vandhavudan endhan ullam theriyu thaanae
Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam
Kumbakonam ponavudan sunbbu maama
Kurangu sambha arisi kondu varanum maama
Rombha neram andha ooril thangi vittalae
Unnai nambhi vaazhum endhan aavi engu pogum thannale
Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Un ennam polae nadanthiduven oyyaara maama
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்
இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா
கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே
கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே
அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே
அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா
வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா
கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா
ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா.
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
வந்த வேலை ஆனவுடன் அழகு மானே
கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே
அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே
வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே..
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா
குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா
ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே
உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா
The song Manna Nambi from the movie Enga Veettu Mahalaskhmi was sung by Jikki and S. C. Krishnan.
The music for Enga Veettu Mahalaskhmi (1957) was composed by Master Venu.
The lyrics for Manna Nambi were penned by K. S. Gopalakrishnan.
Manna Nambi is a Tamil film song from Enga Veettu Mahalaskhmi (1957).
Share this beautiful lyric line with your friends!