Click any line to highlight and share it as a quote!
Male

Mannikka maataaya un manam irangi

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

Male

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

Male

En vizhigal deepangalai

Unakena yetrivaithen

Ponnalagu devi undhan

Dharisanam parthu vandhen

Male

En vizhigal deepangalai

Unakena yetrivaithen

Ponnalagu devi undhan

Dharisanam parthu vandhen

Male

Un adimai un arulai

Pera oru vazhli illaiya

Un arugil vazhala undhan

Nizhalukku idam illaya

Male

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

Male

En manadhil naal muludhum

Iruppathu nee allava

En kuralil ragangalai

Olippathum moochallava

Male

En manadhil naal muludhum

Iruppathu nee allava

En kuralil ragangalai

Olippathum moochallava

Male

En idhayam un udamai

Unakadhu puriyadhaa

Ennum adhai ne mithithal

Unakadhu valikadha

Male

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

ஆண்

என் விழிகள் தீபங்களால்

உனக்கென ஏற்றி வைத்தேன்

பொன்னழகு தேவி உந்தன்

தரிசனம் பார்த்து வந்தேன்

ஆண்

என் விழிகள் தீபங்களால்

உனக்கென ஏற்றி வைத்தேன்

பொன்னழகு தேவி உந்தன்

தரிசனம் பார்த்து வந்தேன்

ஆண்

உன் அடிமை உன் அருளை பெற

ஒரு வழியில்லையா

உன்னருகில் வாழ உந்தன்

நிழலுக்கு இடமில்லையா…

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

ஆண்

என் மனதில் நாள் முழுதும்

இருப்பது நீ அல்லவா

என் குரலில் ராகங்களாய்

ஒலிப்பது உன் மூச்சு அல்லவா

ஆண்

என் மனதில் நாள் முழுதும்

இருப்பது நீ அல்லவா

என் குரலில் ராகங்களாய்

ஒலிப்பது உன் மூச்சு அல்லவா

ஆண்

என் இதயம் உன் உடமை

உனக்கு அது புரியாதா

இன்னும் அதை நீ மிதித்தால்

உனக்கு அது வலிக்காதா…..

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

English Script

Male

Mannikka maataaya un manam irangi

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

Male

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

Male

En vizhigal deepangalai

Unakena yetrivaithen

Ponnalagu devi undhan

Dharisanam parthu vandhen

Male

En vizhigal deepangalai

Unakena yetrivaithen

Ponnalagu devi undhan

Dharisanam parthu vandhen

Male

Un adimai un arulai

Pera oru vazhli illaiya

Un arugil vazhala undhan

Nizhalukku idam illaya

Male

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

Male

En manadhil naal muludhum

Iruppathu nee allava

En kuralil ragangalai

Olippathum moochallava

Male

En manadhil naal muludhum

Iruppathu nee allava

En kuralil ragangalai

Olippathum moochallava

Male

En idhayam un udamai

Unakadhu puriyadhaa

Ennum adhai ne mithithal

Unakadhu valikadha

Male

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya

தமிழ் வரிகள்

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

ஆண்

என் விழிகள் தீபங்களால்

உனக்கென ஏற்றி வைத்தேன்

பொன்னழகு தேவி உந்தன்

தரிசனம் பார்த்து வந்தேன்

ஆண்

என் விழிகள் தீபங்களால்

உனக்கென ஏற்றி வைத்தேன்

பொன்னழகு தேவி உந்தன்

தரிசனம் பார்த்து வந்தேன்

ஆண்

உன் அடிமை உன் அருளை பெற

ஒரு வழியில்லையா

உன்னருகில் வாழ உந்தன்

நிழலுக்கு இடமில்லையா…

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

ஆண்

என் மனதில் நாள் முழுதும்

இருப்பது நீ அல்லவா

என் குரலில் ராகங்களாய்

ஒலிப்பது உன் மூச்சு அல்லவா

ஆண்

என் மனதில் நாள் முழுதும்

இருப்பது நீ அல்லவா

என் குரலில் ராகங்களாய்

ஒலிப்பது உன் மூச்சு அல்லவா

ஆண்

என் இதயம் உன் உடமை

உனக்கு அது புரியாதா

இன்னும் அதை நீ மிதித்தால்

உனக்கு அது வலிக்காதா…..

ஆண்

மன்னிக்க மாட்டாயா…

உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும்

வேதனை போதும் ..போதும்

மன்னிக்க மாட்டாயா…….

Frequently Asked Questions

The song Mannikka Maattaya Male from the movie Janani was sung by K. J. Yesudas.

The music for Janani (1985) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Mannikka Maattaya Male were penned by Nethaji.

Mannikka Maattaya Male is a Tamil film song from Janani (1985).