
Maragadha Megam Sindhum
From the movie Megathukkum Thagamundu
Read the full lyrics of Maragadha Megam Sindhum from Megathukkum Thagamundu (1980), sung by P. Susheela and S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Megathukkum Thagamundu
Read the full lyrics of Maragadha Megam Sindhum from Megathukkum Thagamundu (1980), sung by P. Susheela and S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Ilamai radhangal oda
Irandum medhuvaai paada haan
Ilamai radhangal oda
Irandum medhuvaai paada
Iravum pagalum uravum
Kanavum sugamallavo
Oru naal pozhuthum unnai
Pirinthaal maranthaen ennai
Iruvar manathil inimai kalanthaal idhamallavo
Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Valaiyum idaiyin oram
Kaniyum kaniyin saaram aa….aa….
Valaiyum idaiyin oram
Kaniyum kaniyin saaram
Inikkum suvaikkum eduththaal
Manakkum nee kaanalaam
Nanaiyum malargal paadum
Nalinam kavithai kolam aa….aa….
Nanaiyum malargal paadum
Nalinam kavithai kolam
Azhagil valarnthu nadhiyil vizhunthu naam aadalaam
Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட ஹான்
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும்
கனவும் சுகமல்லவோ
ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை
இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ
ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ......ஆ.......காதல் பொல்லாதது
வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம் ஆ....ஆ....
வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம்
இனிக்கும் சுவைக்கும் எடுத்தால்
மணக்கும் நீ காணலாம்
நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம் ஆ....ஆ.....
நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம்
அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்
ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......
இருவர் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது....
காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Ilamai radhangal oda
Irandum medhuvaai paada haan
Ilamai radhangal oda
Irandum medhuvaai paada
Iravum pagalum uravum
Kanavum sugamallavo
Oru naal pozhuthum unnai
Pirinthaal maranthaen ennai
Iruvar manathil inimai kalanthaal idhamallavo
Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Valaiyum idaiyin oram
Kaniyum kaniyin saaram aa….aa….
Valaiyum idaiyin oram
Kaniyum kaniyin saaram
Inikkum suvaikkum eduththaal
Manakkum nee kaanalaam
Nanaiyum malargal paadum
Nalinam kavithai kolam aa….aa….
Nanaiyum malargal paadum
Nalinam kavithai kolam
Azhagil valarnthu nadhiyil vizhunthu naam aadalaam
Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட ஹான்
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும்
கனவும் சுகமல்லவோ
ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை
இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ
ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ......ஆ.......காதல் பொல்லாதது
வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம் ஆ....ஆ....
வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம்
இனிக்கும் சுவைக்கும் எடுத்தால்
மணக்கும் நீ காணலாம்
நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம் ஆ....ஆ.....
நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம்
அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்
ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......
இருவர் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது....
காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது
The song Maragadha Megam Sindhum from the movie Megathukkum Thagamundu was sung by P. Susheela and S. P. Balasubrahmanyam.
The music for Megathukkum Thagamundu (1980) was composed by M. S. Viswanathan.
The lyrics for Maragadha Megam Sindhum were penned by Kannadasan.
Maragadha Megam Sindhum is a Tamil film song from Megathukkum Thagamundu (1980).
Share this beautiful lyric line with your friends!