Click any line to highlight and share it as a quote!
Female

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu

Male

Ilamai radhangal oda

Irandum medhuvaai paada haan

Ilamai radhangal oda

Irandum medhuvaai paada

Iravum pagalum uravum

Kanavum sugamallavo

Female

Oru naal pozhuthum unnai

Pirinthaal maranthaen ennai

Iruvar manathil inimai kalanthaal idhamallavo

Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..

Male

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu

Female

Valaiyum idaiyin oram

Kaniyum kaniyin saaram aa….aa….

Valaiyum idaiyin oram

Kaniyum kaniyin saaram

Inikkum suvaikkum eduththaal

Manakkum nee kaanalaam

Male

Nanaiyum malargal paadum

Nalinam kavithai kolam aa….aa….

Nanaiyum malargal paadum

Nalinam kavithai kolam

Azhagil valarnthu nadhiyil vizhunthu naam aadalaam

Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..

Both

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu

பெண்

மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே

ஆசை நெஞ்சம் கூடும் போது

காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது

ஆண்

இளமை ரதங்கள் ஓட

இரண்டும் மெதுவாய் பாட ஹான்

இளமை ரதங்கள் ஓட

இரண்டும் மெதுவாய் பாட

இரவும் பகலும் உறவும்

கனவும் சுகமல்லவோ

பெண்

ஒரு நாள் பொழுதும் உன்னை

பிரிந்தால் மறந்தேன் என்னை

இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ

ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......

ஆண்

மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே

ஆசை நெஞ்சம் கூடும் போது

காலம் இல்லாதது ஆ......ஆ.......காதல் பொல்லாதது

பெண்

வளையும் இடையின் ஓரம்

கனியும் கனியின் சாரம் ஆ....ஆ....

வளையும் இடையின் ஓரம்

கனியும் கனியின் சாரம்

இனிக்கும் சுவைக்கும் எடுத்தால்

மணக்கும் நீ காணலாம்

ஆண்

நனையும் மலர்கள் பாடும்

நளினம் கவிதைக் கோலம் ஆ....ஆ.....

நனையும் மலர்கள் பாடும்

நளினம் கவிதைக் கோலம்

அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்

ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......

இருவர் : மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே

ஆசை நெஞ்சம் கூடும் போது....

காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது

English Script

Female

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu

Male

Ilamai radhangal oda

Irandum medhuvaai paada haan

Ilamai radhangal oda

Irandum medhuvaai paada

Iravum pagalum uravum

Kanavum sugamallavo

Female

Oru naal pozhuthum unnai

Pirinthaal maranthaen ennai

Iruvar manathil inimai kalanthaal idhamallavo

Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..

Male

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu

Female

Valaiyum idaiyin oram

Kaniyum kaniyin saaram aa….aa….

Valaiyum idaiyin oram

Kaniyum kaniyin saaram

Inikkum suvaikkum eduththaal

Manakkum nee kaanalaam

Male

Nanaiyum malargal paadum

Nalinam kavithai kolam aa….aa….

Nanaiyum malargal paadum

Nalinam kavithai kolam

Azhagil valarnthu nadhiyil vizhunthu naam aadalaam

Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..

Both

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu

தமிழ் வரிகள்

பெண்

மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே

ஆசை நெஞ்சம் கூடும் போது

காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது

ஆண்

இளமை ரதங்கள் ஓட

இரண்டும் மெதுவாய் பாட ஹான்

இளமை ரதங்கள் ஓட

இரண்டும் மெதுவாய் பாட

இரவும் பகலும் உறவும்

கனவும் சுகமல்லவோ

பெண்

ஒரு நாள் பொழுதும் உன்னை

பிரிந்தால் மறந்தேன் என்னை

இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ

ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......

ஆண்

மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே

ஆசை நெஞ்சம் கூடும் போது

காலம் இல்லாதது ஆ......ஆ.......காதல் பொல்லாதது

பெண்

வளையும் இடையின் ஓரம்

கனியும் கனியின் சாரம் ஆ....ஆ....

வளையும் இடையின் ஓரம்

கனியும் கனியின் சாரம்

இனிக்கும் சுவைக்கும் எடுத்தால்

மணக்கும் நீ காணலாம்

ஆண்

நனையும் மலர்கள் பாடும்

நளினம் கவிதைக் கோலம் ஆ....ஆ.....

நனையும் மலர்கள் பாடும்

நளினம் கவிதைக் கோலம்

அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்

ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,......

இருவர் : மரகத மேகம் சிந்தும்

மழை வரும் நேரம் இதே

திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே

ஆசை நெஞ்சம் கூடும் போது....

காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது

Frequently Asked Questions

The song Maragadha Megam Sindhum from the movie Megathukkum Thagamundu was sung by P. Susheela and S. P. Balasubrahmanyam.

The music for Megathukkum Thagamundu (1980) was composed by M. S. Viswanathan.

The lyrics for Maragadha Megam Sindhum were penned by Kannadasan.

Maragadha Megam Sindhum is a Tamil film song from Megathukkum Thagamundu (1980).