
Maragatha Veenai Isaikkum
From the movie Maragatha Veenai (1986)
Read the full lyrics of Maragatha Veenai Isaikkum from Maragatha Veenai (1986) (1986), sung by S. Janaki and K. J. Yesudas and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Maragatha Veenai (1986)
Read the full lyrics of Maragatha Veenai Isaikkum from Maragatha Veenai (1986) (1986), sung by S. Janaki and K. J. Yesudas and written by Pulamaipithan, in Tamil & English script.
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Idhayam engum thaenmazhai saaral
Enakkul veesaatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Veesum kaattarae nee mella veesu
Malarin vegam thaangaathu
Pesum kannae nee mella pesu
Ooraar kettaal aagaathu
Idhayam engum panneer odai
Ingum angum paaigindrathu
Paruva vayalil oru amutha paasanam
Iravu vidiya oru varushamaaganum
Iruvar koodalaam oruvaraagalaam
Madhana vedham dhinamum odhalaam
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Koondhal vanthu paai podum neram
Kodai thendral pooththoovum
OOnjal nenjil nee podum neram
Ullam engae kann moodum
Kanalum kallum ondraanapothu
Kannae penmai undaanathu
Enathu vizhiyil oru kanavu pooththathu
Enathu idhayam unnai ezhuthi paarththathu
Pudhiya vaanamum pudhiya bhoomiyum
Ilaiyum kaalam edhiril vanthathu
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Idhayam engum thaenmazhai saaral
Enakkul veesaatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
வீசும் காற்றே நீ மெல்ல வீசுor
மலரின் வேகம் தாங்காது
பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது
இதயம் எங்கும் பன்னீர் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது
பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்..
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்
ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும்
கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது
எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது..
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ……..
இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ…..
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Idhayam engum thaenmazhai saaral
Enakkul veesaatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Veesum kaattarae nee mella veesu
Malarin vegam thaangaathu
Pesum kannae nee mella pesu
Ooraar kettaal aagaathu
Idhayam engum panneer odai
Ingum angum paaigindrathu
Paruva vayalil oru amutha paasanam
Iravu vidiya oru varushamaaganum
Iruvar koodalaam oruvaraagalaam
Madhana vedham dhinamum odhalaam
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Koondhal vanthu paai podum neram
Kodai thendral pooththoovum
OOnjal nenjil nee podum neram
Ullam engae kann moodum
Kanalum kallum ondraanapothu
Kannae penmai undaanathu
Enathu vizhiyil oru kanavu pooththathu
Enathu idhayam unnai ezhuthi paarththathu
Pudhiya vaanamum pudhiya bhoomiyum
Ilaiyum kaalam edhiril vanthathu
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Idhayam engum thaenmazhai saaral
Enakkul veesaatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
வீசும் காற்றே நீ மெல்ல வீசுor
மலரின் வேகம் தாங்காது
பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது
இதயம் எங்கும் பன்னீர் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது
பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்..
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்
ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும்
கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது
எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது..
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ……..
இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ…..
The song Maragatha Veenai Isaikkum from the movie Maragatha Veenai (1986) was sung by S. Janaki and K. J. Yesudas.
The music for Maragatha Veenai (1986) (1986) was composed by Ilayaraja.
The lyrics for Maragatha Veenai Isaikkum were penned by Pulamaipithan.
Maragatha Veenai Isaikkum is a Tamil film song from Maragatha Veenai (1986) (1986).
Share this beautiful lyric line with your friends!