Click any line to highlight and share it as a quote!
Male

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male

Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Female

Veesum kaattarae nee mella veesu

Malarin vegam thaangaathu

Male

Pesum kannae nee mella pesu

Ooraar kettaal aagaathu

Female

Idhayam engum panneer odai

Ingum angum paaigindrathu

Male

Paruva vayalil oru amutha paasanam

Iravu vidiya oru varushamaaganum

Iruvar koodalaam oruvaraagalaam

Madhana vedham dhinamum odhalaam

Male

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male

Koondhal vanthu paai podum neram

Kodai thendral pooththoovum

Female

OOnjal nenjil nee podum neram

Ullam engae kann moodum

Male

Kanalum kallum ondraanapothu

Kannae penmai undaanathu

Female

Enathu vizhiyil oru kanavu pooththathu

Enathu idhayam unnai ezhuthi paarththathu

Pudhiya vaanamum pudhiya bhoomiyum

Ilaiyum kaalam edhiril vanthathu

Male

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male

Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Both

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

ஆண்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

ஆண்

இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

பெண்

வீசும் காற்றே நீ மெல்ல வீசுor

மலரின் வேகம் தாங்காது

ஆண்

பேசும் கண்ணே நீ மெல்ல பேசு

ஊரார் கேட்டால் ஆகாது

பெண்

இதயம் எங்கும் பன்னீர் ஓடை

இங்கும் அங்கும் பாய்கின்றது

ஆண்

பருவ வயலில் ஒரு அமுத பாசனம்

இரவு விடிய ஒரு வருஷமாகணும்

இருவர் கூடலாம் ஒருவராகலாம்

மதன வேதம் தினமும் ஓதலாம்..

பெண்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

ஆண்

கூந்தல் வந்து பாய் போடும் நேரம்

கோடைத் தென்றல் பூத்தூவும்

பெண்

ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்

உள்ளம் எங்கே கண் மூடும்

ஆண்

கனலும் கள்ளும் ஒன்றானபோது

கண்ணே பெண்மை உண்டானது

பெண்

எனது விழியில் ஒரு கனவு பூத்தது

எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது

புதிய வானமும் புதிய பூமியும்

இணையும் காலம் எதிரில் வந்தது..

ஆண்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

பெண்

இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ……..

இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ…..

English Script

Male

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male

Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Female

Veesum kaattarae nee mella veesu

Malarin vegam thaangaathu

Male

Pesum kannae nee mella pesu

Ooraar kettaal aagaathu

Female

Idhayam engum panneer odai

Ingum angum paaigindrathu

Male

Paruva vayalil oru amutha paasanam

Iravu vidiya oru varushamaaganum

Iruvar koodalaam oruvaraagalaam

Madhana vedham dhinamum odhalaam

Male

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male

Koondhal vanthu paai podum neram

Kodai thendral pooththoovum

Female

OOnjal nenjil nee podum neram

Ullam engae kann moodum

Male

Kanalum kallum ondraanapothu

Kannae penmai undaanathu

Female

Enathu vizhiyil oru kanavu pooththathu

Enathu idhayam unnai ezhuthi paarththathu

Pudhiya vaanamum pudhiya bhoomiyum

Ilaiyum kaalam edhiril vanthathu

Male

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male

Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Both

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

தமிழ் வரிகள்

ஆண்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

ஆண்

இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

பெண்

வீசும் காற்றே நீ மெல்ல வீசுor

மலரின் வேகம் தாங்காது

ஆண்

பேசும் கண்ணே நீ மெல்ல பேசு

ஊரார் கேட்டால் ஆகாது

பெண்

இதயம் எங்கும் பன்னீர் ஓடை

இங்கும் அங்கும் பாய்கின்றது

ஆண்

பருவ வயலில் ஒரு அமுத பாசனம்

இரவு விடிய ஒரு வருஷமாகணும்

இருவர் கூடலாம் ஒருவராகலாம்

மதன வேதம் தினமும் ஓதலாம்..

பெண்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

ஆண்

கூந்தல் வந்து பாய் போடும் நேரம்

கோடைத் தென்றல் பூத்தூவும்

பெண்

ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்

உள்ளம் எங்கே கண் மூடும்

ஆண்

கனலும் கள்ளும் ஒன்றானபோது

கண்ணே பெண்மை உண்டானது

பெண்

எனது விழியில் ஒரு கனவு பூத்தது

எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது

புதிய வானமும் புதிய பூமியும்

இணையும் காலம் எதிரில் வந்தது..

ஆண்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

பெண்

இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ……..

இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ…..

Frequently Asked Questions

The song Maragatha Veenai Isaikkum from the movie Maragatha Veenai (1986) was sung by S. Janaki and K. J. Yesudas.

The music for Maragatha Veenai (1986) (1986) was composed by Ilayaraja.

The lyrics for Maragatha Veenai Isaikkum were penned by Pulamaipithan.

Maragatha Veenai Isaikkum is a Tamil film song from Maragatha Veenai (1986) (1986).