
Margazhi Thingal
From the movie Thirumal Perumai
Read the full lyrics of Margazhi Thingal from Thirumal Perumai (1968), written by Andal, in Tamil & English script.

From the movie Thirumal Perumai
Read the full lyrics of Margazhi Thingal from Thirumal Perumai (1968), written by Andal, in Tamil & English script.
Maargazhi thingal
Madhi niraindha nan naalaai
Neeraada podhuveer
Podhumino naerizhaiyeer
Maargazhi thingal
Madhi niraindha nan naalaai
Neeraada podhuveer
Podhumino naerizhaiyeer
Seer mangalaai paadi
Selva chirumeergaal
Koor vael kodunthozhilan
Nandha goban kumaran
Seer mangalaai paadi
Selva chirumeergaal
Koor vael kodunthozhilan
Nandha goban kumaran
Yaeraarndha kanni
Yasodhai ilam singam
Kaar maeni sengan
Kadhir madhiyam pol mugathaan
Yaeraarndha kanni
Yasodhai ilam singam
Kaar maeni sengan
Kadhir madhiyam pol mugathaan
Naaraayananae namakkae parai tharuvaan
Paaror pughazh padindhaelo rembaavaai…
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன் நாளாய்
நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன் நாளாய்
நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்
சீர் மங்களாய் பாடி
செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன்
நந்த கோபன் குமரன்
சீர் மங்களாய் பாடி
செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன்
நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ் படிந்தேலோ ரெம்பாவாய்.....
Maargazhi thingal
Madhi niraindha nan naalaai
Neeraada podhuveer
Podhumino naerizhaiyeer
Maargazhi thingal
Madhi niraindha nan naalaai
Neeraada podhuveer
Podhumino naerizhaiyeer
Seer mangalaai paadi
Selva chirumeergaal
Koor vael kodunthozhilan
Nandha goban kumaran
Seer mangalaai paadi
Selva chirumeergaal
Koor vael kodunthozhilan
Nandha goban kumaran
Yaeraarndha kanni
Yasodhai ilam singam
Kaar maeni sengan
Kadhir madhiyam pol mugathaan
Yaeraarndha kanni
Yasodhai ilam singam
Kaar maeni sengan
Kadhir madhiyam pol mugathaan
Naaraayananae namakkae parai tharuvaan
Paaror pughazh padindhaelo rembaavaai…
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன் நாளாய்
நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன் நாளாய்
நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்
சீர் மங்களாய் பாடி
செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன்
நந்த கோபன் குமரன்
சீர் மங்களாய் பாடி
செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன்
நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ் படிந்தேலோ ரெம்பாவாய்.....
The lyrics for Margazhi Thingal were penned by Andal.
Margazhi Thingal is a Tamil film song from Thirumal Perumai (1968).
Share this beautiful lyric line with your friends!