Click any line to highlight and share it as a quote!
Male

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

Imai pola naan kaakha

Kanavai nee maridu

Male

Mayil thogai pollae

Viral unnai varudum

Manappaadamai

Uraiyadal nigazhum

Male

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena

Thuliyaaga naan serththen

Kadalaaga kannaanadhae

Male

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae

Pirinthalum en anbu

Orupodhum poi illaiyae

Male

Vidiyadha kaalaigal

Mudiyaadha maalaigalil

Vadiyadha vervai thuligal

Piriyadha porvai nodigalllll…..

Male

Manikaatum kadigaram

Tharumvaadhai arindhom

Udaimaatrum idaivelai

Adhan pinbae unarndhom

Male

Maravathae manam

Madinthalum varum

Muthal nee..

Mudivum nee..

Alar nee..

Agilam nee…

Male

Tholaidhooram sendralum

Thoduvaanam endralum nee

Vizhioram thaanae marainthaai

Uyirodu munbae kalanthaai..aaiii..

Male

Idhal ennum malar kondu

Kadidhangal varaindhai

Badhil naanum tharum munbae

Kanavaagi kalainthai

Male

Pidivadham pidi

Sinam theerum adi

Izhandhom ezhilkolam

Inimelll… mazhaikalam

Male

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

Imai pola naan kaakha

Kanavai nee maridu

Male

Mayil thogai pollae

Viral unnai varudum

Manappaadamai

Uraiyadal nigazhum

Male

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena

Thuliyaaga naan serththen

Kadalaaga kannaanadhae

Male

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae

Pirinthalum en anbu

Orupodhum poi illaiyae..aee…..

Aeee……aee…………..aaahaaa

Male

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

ஆண்

மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

ஆண்

மயில் தோகை

போலே விரல் உன்னை

வருடும் மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

ஆண்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

ஆண்

மறந்தாலும் நான்

உன்னை நினைக்காத

நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய் இல்லையே

ஆண்

விடியாத

காலைகள் முடியாத

மாலைகளில் வடியாத

வேர்வை துளிகள்

பிரியாத போர்வை நொடிகள்

ஆண்

மணி காட்டும்

கடிகாரம் தரும் வாடை

அறிந்தோம் உடைமாற்றும்

இடைவேளை அதன்

பின்பே உணர்ந்தோம்

ஆண்

மறவாதே மனம்

மடிந்தாலும் வரும்

முதல் நீ முடிவும் நீ

அலர் நீ அகிலம் நீ

ஆண்

தொலைதூரம்

சென்றாலும் தொடு வானம்

என்றாலும் நீ விழியோரம்

தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

ஆண்

இதழ் எனும்

மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தரும் முன்பே

கனவாகி கலைந்தாய்

ஆண்

பிடிவாதம் பிடி

சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கோலம்

இனிமேல் மழைக்காலம்

ஆண்

மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

ஆண்

மயில் தோகை

போலே விரல் உன்னை

வருடும் மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

ஆண்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

ஆண்

மறந்தாலும் நான்

உன்னை நினைக்காத

நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்

இல்லையே ......................

ஆண்

மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

English Script

Male

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

Imai pola naan kaakha

Kanavai nee maridu

Male

Mayil thogai pollae

Viral unnai varudum

Manappaadamai

Uraiyadal nigazhum

Male

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena

Thuliyaaga naan serththen

Kadalaaga kannaanadhae

Male

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae

Pirinthalum en anbu

Orupodhum poi illaiyae

Male

Vidiyadha kaalaigal

Mudiyaadha maalaigalil

Vadiyadha vervai thuligal

Piriyadha porvai nodigalllll…..

Male

Manikaatum kadigaram

Tharumvaadhai arindhom

Udaimaatrum idaivelai

Adhan pinbae unarndhom

Male

Maravathae manam

Madinthalum varum

Muthal nee..

Mudivum nee..

Alar nee..

Agilam nee…

Male

Tholaidhooram sendralum

Thoduvaanam endralum nee

Vizhioram thaanae marainthaai

Uyirodu munbae kalanthaai..aaiii..

Male

Idhal ennum malar kondu

Kadidhangal varaindhai

Badhil naanum tharum munbae

Kanavaagi kalainthai

Male

Pidivadham pidi

Sinam theerum adi

Izhandhom ezhilkolam

Inimelll… mazhaikalam

Male

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

Imai pola naan kaakha

Kanavai nee maridu

Male

Mayil thogai pollae

Viral unnai varudum

Manappaadamai

Uraiyadal nigazhum

Male

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena

Thuliyaaga naan serththen

Kadalaaga kannaanadhae

Male

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae

Pirinthalum en anbu

Orupodhum poi illaiyae..aee…..

Aeee……aee…………..aaahaaa

Male

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

தமிழ் வரிகள்

ஆண்

மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

ஆண்

மயில் தோகை

போலே விரல் உன்னை

வருடும் மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

ஆண்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

ஆண்

மறந்தாலும் நான்

உன்னை நினைக்காத

நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய் இல்லையே

ஆண்

விடியாத

காலைகள் முடியாத

மாலைகளில் வடியாத

வேர்வை துளிகள்

பிரியாத போர்வை நொடிகள்

ஆண்

மணி காட்டும்

கடிகாரம் தரும் வாடை

அறிந்தோம் உடைமாற்றும்

இடைவேளை அதன்

பின்பே உணர்ந்தோம்

ஆண்

மறவாதே மனம்

மடிந்தாலும் வரும்

முதல் நீ முடிவும் நீ

அலர் நீ அகிலம் நீ

ஆண்

தொலைதூரம்

சென்றாலும் தொடு வானம்

என்றாலும் நீ விழியோரம்

தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

ஆண்

இதழ் எனும்

மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தரும் முன்பே

கனவாகி கலைந்தாய்

ஆண்

பிடிவாதம் பிடி

சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கோலம்

இனிமேல் மழைக்காலம்

ஆண்

மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

ஆண்

மயில் தோகை

போலே விரல் உன்னை

வருடும் மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

ஆண்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

ஆண்

மறந்தாலும் நான்

உன்னை நினைக்காத

நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்

இல்லையே ......................

ஆண்

மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

Frequently Asked Questions

The lyrics for Maru Vaarthai Pesathey were penned by Thamarai.

Maru Vaarthai Pesathey is a Tamil film song from Enai Noki Paayum Thota (2017).