
Maru Vaarthai Pesathey
From the movie Enai Noki Paayum Thota
Read the full lyrics of Maru Vaarthai Pesathey from Enai Noki Paayum Thota (2017), written by Thamarai, in Tamil & English script.

From the movie Enai Noki Paayum Thota
Read the full lyrics of Maru Vaarthai Pesathey from Enai Noki Paayum Thota (2017), written by Thamarai, in Tamil & English script.
Maru varthai pesaadhae
Madimeedhu nee thoongidu
Imai pola naan kaakha
Kanavai nee maridu
Mayil thogai pollae
Viral unnai varudum
Manappaadamai
Uraiyadal nigazhum
Vizhi neerum veen aaga
Imaithanda koodathena
Thuliyaaga naan serththen
Kadalaaga kannaanadhae
Maranthaalum naan unnai
Ninaikaadha naal illaiyae
Pirinthalum en anbu
Orupodhum poi illaiyae
Vidiyadha kaalaigal
Mudiyaadha maalaigalil
Vadiyadha vervai thuligal
Piriyadha porvai nodigalllll…..
Manikaatum kadigaram
Tharumvaadhai arindhom
Udaimaatrum idaivelai
Adhan pinbae unarndhom
Maravathae manam
Madinthalum varum
Muthal nee..
Mudivum nee..
Alar nee..
Agilam nee…
Tholaidhooram sendralum
Thoduvaanam endralum nee
Vizhioram thaanae marainthaai
Uyirodu munbae kalanthaai..aaiii..
Idhal ennum malar kondu
Kadidhangal varaindhai
Badhil naanum tharum munbae
Kanavaagi kalainthai
Pidivadham pidi
Sinam theerum adi
Izhandhom ezhilkolam
Inimelll… mazhaikalam
Maru varthai pesaadhae
Madimeedhu nee thoongidu
Imai pola naan kaakha
Kanavai nee maridu
Mayil thogai pollae
Viral unnai varudum
Manappaadamai
Uraiyadal nigazhum
Vizhi neerum veen aaga
Imaithanda koodathena
Thuliyaaga naan serththen
Kadalaaga kannaanadhae
Maranthaalum naan unnai
Ninaikaadha naal illaiyae
Pirinthalum en anbu
Orupodhum poi illaiyae..aee…..
Aeee……aee…………..aaahaaa
Maru varthai pesaadhae
Madimeedhu nee thoongidu
மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை
போலே விரல் உன்னை
வருடும் மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே
விடியாத
காலைகள் முடியாத
மாலைகளில் வடியாத
வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ
தொலைதூரம்
சென்றாலும் தொடு வானம்
என்றாலும் நீ விழியோரம்
தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் எனும்
மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்
மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை
போலே விரல் உன்னை
வருடும் மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்
இல்லையே ......................
மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
Maru varthai pesaadhae
Madimeedhu nee thoongidu
Imai pola naan kaakha
Kanavai nee maridu
Mayil thogai pollae
Viral unnai varudum
Manappaadamai
Uraiyadal nigazhum
Vizhi neerum veen aaga
Imaithanda koodathena
Thuliyaaga naan serththen
Kadalaaga kannaanadhae
Maranthaalum naan unnai
Ninaikaadha naal illaiyae
Pirinthalum en anbu
Orupodhum poi illaiyae
Vidiyadha kaalaigal
Mudiyaadha maalaigalil
Vadiyadha vervai thuligal
Piriyadha porvai nodigalllll…..
Manikaatum kadigaram
Tharumvaadhai arindhom
Udaimaatrum idaivelai
Adhan pinbae unarndhom
Maravathae manam
Madinthalum varum
Muthal nee..
Mudivum nee..
Alar nee..
Agilam nee…
Tholaidhooram sendralum
Thoduvaanam endralum nee
Vizhioram thaanae marainthaai
Uyirodu munbae kalanthaai..aaiii..
Idhal ennum malar kondu
Kadidhangal varaindhai
Badhil naanum tharum munbae
Kanavaagi kalainthai
Pidivadham pidi
Sinam theerum adi
Izhandhom ezhilkolam
Inimelll… mazhaikalam
Maru varthai pesaadhae
Madimeedhu nee thoongidu
Imai pola naan kaakha
Kanavai nee maridu
Mayil thogai pollae
Viral unnai varudum
Manappaadamai
Uraiyadal nigazhum
Vizhi neerum veen aaga
Imaithanda koodathena
Thuliyaaga naan serththen
Kadalaaga kannaanadhae
Maranthaalum naan unnai
Ninaikaadha naal illaiyae
Pirinthalum en anbu
Orupodhum poi illaiyae..aee…..
Aeee……aee…………..aaahaaa
Maru varthai pesaadhae
Madimeedhu nee thoongidu
மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை
போலே விரல் உன்னை
வருடும் மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே
விடியாத
காலைகள் முடியாத
மாலைகளில் வடியாத
வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ
தொலைதூரம்
சென்றாலும் தொடு வானம்
என்றாலும் நீ விழியோரம்
தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் எனும்
மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்
மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை
போலே விரல் உன்னை
வருடும் மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்
இல்லையே ......................
மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
The lyrics for Maru Vaarthai Pesathey were penned by Thamarai.
Maru Vaarthai Pesathey is a Tamil film song from Enai Noki Paayum Thota (2017).
Share this beautiful lyric line with your friends!