
Marutham Vanthathal
From the movie Captain Ranjan
Read the full lyrics of Marutham Vanthathal from Captain Ranjan (1969), sung by K. Jamunarani and written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Captain Ranjan
Read the full lyrics of Marutham Vanthathal from Captain Ranjan (1969), sung by K. Jamunarani and written by Lyricist Not Known, in Tamil & English script.
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Aa aa aa aa
Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa
Mangaadha moganam maaradha yavvanam
Pongum un singaara roobam
Mangaadha moganam maaradha yavvanam
Pongum un singaara roobam
Vandaadum malligai sendaadum mangaiyar
Kondaadum meikkaadhal deepam
Vandaadum malligai sendaadum mangaiyar
Kondaadum meikkaadhal deepam
Kandae naan kondenae thaabam
Un kann paarvai podudhae thoobam
Undaagum ennaalae anbae un vaazhvilae
Ennaalum kaanadha laabam
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Aa aa aa aa
Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa
Veeradhi veerarum per ketkkum podhilae
Paaratti panpaadum veeram
Yarenna ketppinum maaratha ondrumae
Sollaamal thandhaalum veeram
Vaan maari polae udhaaram kodai
Vallal nee enbaarae yaarum
Aanaalum un vaazhvil kaanadha inbamae
Ennalae thaan vandhu saerum
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ...
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம்
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம்
வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம்
வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம்
கண்டே நான் கொண்டேனே தாபம் உன்
கண் பார்வை போடுதே தூபம்
உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே
எந்நாளும் காணாத லாபம்....
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ...
வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே
பாராட்டி பண்பாடும் வீரம்
யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே
சொல்லாமல் தந்தாளும் வீரம்
வான் மாரி போலே உதாரம் கொடை
வள்ளல் நீ என்பாரே யாரும்
ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே
என்னாலே தான் வந்து சேரும்..
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Aa aa aa aa
Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa
Mangaadha moganam maaradha yavvanam
Pongum un singaara roobam
Mangaadha moganam maaradha yavvanam
Pongum un singaara roobam
Vandaadum malligai sendaadum mangaiyar
Kondaadum meikkaadhal deepam
Vandaadum malligai sendaadum mangaiyar
Kondaadum meikkaadhal deepam
Kandae naan kondenae thaabam
Un kann paarvai podudhae thoobam
Undaagum ennaalae anbae un vaazhvilae
Ennaalum kaanadha laabam
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Aa aa aa aa
Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa
Veeradhi veerarum per ketkkum podhilae
Paaratti panpaadum veeram
Yarenna ketppinum maaratha ondrumae
Sollaamal thandhaalum veeram
Vaan maari polae udhaaram kodai
Vallal nee enbaarae yaarum
Aanaalum un vaazhvil kaanadha inbamae
Ennalae thaan vandhu saerum
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ...
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம்
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம்
வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம்
வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம்
கண்டே நான் கொண்டேனே தாபம் உன்
கண் பார்வை போடுதே தூபம்
உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே
எந்நாளும் காணாத லாபம்....
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ...
வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே
பாராட்டி பண்பாடும் வீரம்
யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே
சொல்லாமல் தந்தாளும் வீரம்
வான் மாரி போலே உதாரம் கொடை
வள்ளல் நீ என்பாரே யாரும்
ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே
என்னாலே தான் வந்து சேரும்..
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
The song Marutham Vanthathal from the movie Captain Ranjan was sung by K. Jamunarani.
The music for Captain Ranjan (1969) was composed by G. Ramanathan.
The lyrics for Marutham Vanthathal were penned by Lyricist Not Known.
Marutham Vanthathal is a Tamil film song from Captain Ranjan (1969).
Share this beautiful lyric line with your friends!