
Mayakkam Kuzhappam
From the movie Aan Pillai Singam
Read the full lyrics of Mayakkam Kuzhappam from Aan Pillai Singam (1975), written by ‘Avinasi’ Mani, in Tamil & English script.

From the movie Aan Pillai Singam
Read the full lyrics of Mayakkam Kuzhappam from Aan Pillai Singam (1975), written by ‘Avinasi’ Mani, in Tamil & English script.
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Vaa……..thirumbi…..vaa…..
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Vaa……..thirumbi…..vaa…..
Manamirunthaal nalla vazhi pirakkum
Thunivirunthaal endrum vettri varum
Soozhum pagai vantha podhum
Vellum vaai kaana vendum
Ulagam unai potra vendum
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Vaa……..thirumbi…..vaa…..
Sri ramanukkum intha sodhanaithaan
Antha gowravarkkum vantha vedhanaithaan
Mudhalil adharmam vendraalum
Mudivil dharmam thaan vellum
Adhanai enna vendum
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Aambillai singam……
Vaazhkkai endraal pala vazhiyirukkum
Adhil nalvazhiyai naam amaiththu kolvom
Nambi varuvorao kaappom
Yaeiththu pizhaipporai saaippom
Vaazhum muraiyodu vaazhvom
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam……
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா.......திரும்பி..........வா........
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா.......திரும்பி..........வா........
மனமிருந்தால் நல்ல வழி பிறக்கும்
துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும்
சூழும் பகை வந்த போதும்
வெல்லும் வகை காண வேண்டும்
உலகம் உனைப் போற்ற வேண்டும்
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா.......திரும்பி..........வா........
ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனைதான்
அந்த கௌரவர்க்கும் வந்த வேதனைதான்
முதலில் அதர்மம் வென்றாலும்
முடிவில் தர்மம்தான் வெல்லும்
அதனை எண்ண வேண்டும்
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
ஆம்பிள்ளை சிங்கம்.....
வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும்
அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம்
நம்பி வருவோரை காப்போம்
ஏய்த்து பிழைப்போரை சாய்ப்போம்
வாழும் முறையோடு வாழ்வோம்
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்....
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Vaa……..thirumbi…..vaa…..
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Vaa……..thirumbi…..vaa…..
Manamirunthaal nalla vazhi pirakkum
Thunivirunthaal endrum vettri varum
Soozhum pagai vantha podhum
Vellum vaai kaana vendum
Ulagam unai potra vendum
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Vaa……..thirumbi…..vaa…..
Sri ramanukkum intha sodhanaithaan
Antha gowravarkkum vantha vedhanaithaan
Mudhalil adharmam vendraalum
Mudivil dharmam thaan vellum
Adhanai enna vendum
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam
Aambillai singam……
Vaazhkkai endraal pala vazhiyirukkum
Adhil nalvazhiyai naam amaiththu kolvom
Nambi varuvorao kaappom
Yaeiththu pizhaipporai saaippom
Vaazhum muraiyodu vaazhvom
Mayakkam kuzhappam nerumpothu
Payanthaal kozhai nenjam
Thairiyamaaga poruppai yaerkka
Thuninthaal aambillai singam……
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா.......திரும்பி..........வா........
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா.......திரும்பி..........வா........
மனமிருந்தால் நல்ல வழி பிறக்கும்
துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும்
சூழும் பகை வந்த போதும்
வெல்லும் வகை காண வேண்டும்
உலகம் உனைப் போற்ற வேண்டும்
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா.......திரும்பி..........வா........
ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனைதான்
அந்த கௌரவர்க்கும் வந்த வேதனைதான்
முதலில் அதர்மம் வென்றாலும்
முடிவில் தர்மம்தான் வெல்லும்
அதனை எண்ண வேண்டும்
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
ஆம்பிள்ளை சிங்கம்.....
வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும்
அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம்
நம்பி வருவோரை காப்போம்
ஏய்த்து பிழைப்போரை சாய்ப்போம்
வாழும் முறையோடு வாழ்வோம்
மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்....
The lyrics for Mayakkam Kuzhappam were penned by ‘Avinasi’ Mani.
Mayakkam Kuzhappam is a Tamil film song from Aan Pillai Singam (1975).
Share this beautiful lyric line with your friends!