
Mazhaiye En Meedhu Thoovathe
From the movie Shanthi Muhurtham
Read the full lyrics of Mazhaiye En Meedhu Thoovathe from Shanthi Muhurtham (1984), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Shanthi Muhurtham
Read the full lyrics of Mazhaiye En Meedhu Thoovathe from Shanthi Muhurtham (1984), written by Vairamuthu, in Tamil & English script.
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Ae…..ae…ae…..ae….oo…..oo…..oo….
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Porththik kolla porvai illai
Naanam indru thaandum ellai
Ilamai thudikkum idhu oru thollai
Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Oo…..oo….oo…oo..oo…..oo…oo..oo…..oo…
Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Porththik kolla porvai illai
Naanam indru thaandum ellai
Ilamai thudikkum idhu oru thollai
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Devathai ondru en nenjai theendiyathendru
En kangal thoongaamal ennodu poraadaatho
Nee thodum velai en perae nyaabagam illai
Un maarbil en penmai vaeroduthaan veezhaatho
Senthoora kalasam dheiveega sparisam
Santhosa sarasam idhazh rasam ilavasam
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Maargazhi maadham ennodu nee iru pothum
Un paarvai thee moottum en thegam kulir kaayavae
Ennadi solla un vaarththai unmaiyum alla
Vaa pennae un soottil thee indru kulir kaainthatho
Illaatha nerukkam endraalum thauakkam
Kannoram thudikkum nilavaram kalavaram
Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Akkam pakkam yaarum illai
Naanam kolla naeram illai
Manathai iniyum marappathu thollai
………………………..
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
ஏ......ஏ.....ஏ.......ஏ....ஓ.....ஓ......ஓ.....
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
மழையே பெண் மீது தூவாதே
நனைந்தால் என் கண்கள் தாங்காதே......
ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....
மழையே பெண் மீது தூவாதே
நனைந்தால் என் கண்கள் தாங்காதே......
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று
என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ
நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை
உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ
செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம்
சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்.....
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
மார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும்
உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே
என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல
வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ
இல்லாத நெருக்கம் என்றாலும் தயக்கம்
கண்ணோரம் துடிக்கும் நிலவரம் கலவரம்..
மழையே பெண் மீது நீ தூவு
இனியும் பெண் நெஞ்சு தாங்காது
மழையே என் மீது நீ தூவு
இனியும் என் பெண்மை தாங்காது
அக்கம் பக்கம் யாரும் இல்லை
நாணம் கொள்ள நேரம் இல்லை
மனதை இனியும் மறைப்பது தொல்லை
இருவர் : ...................................
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Ae…..ae…ae…..ae….oo…..oo…..oo….
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Porththik kolla porvai illai
Naanam indru thaandum ellai
Ilamai thudikkum idhu oru thollai
Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Oo…..oo….oo…oo..oo…..oo…oo..oo…..oo…
Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Porththik kolla porvai illai
Naanam indru thaandum ellai
Ilamai thudikkum idhu oru thollai
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Devathai ondru en nenjai theendiyathendru
En kangal thoongaamal ennodu poraadaatho
Nee thodum velai en perae nyaabagam illai
Un maarbil en penmai vaeroduthaan veezhaatho
Senthoora kalasam dheiveega sparisam
Santhosa sarasam idhazh rasam ilavasam
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Maargazhi maadham ennodu nee iru pothum
Un paarvai thee moottum en thegam kulir kaayavae
Ennadi solla un vaarththai unmaiyum alla
Vaa pennae un soottil thee indru kulir kaainthatho
Illaatha nerukkam endraalum thauakkam
Kannoram thudikkum nilavaram kalavaram
Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Akkam pakkam yaarum illai
Naanam kolla naeram illai
Manathai iniyum marappathu thollai
………………………..
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
ஏ......ஏ.....ஏ.......ஏ....ஓ.....ஓ......ஓ.....
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
மழையே பெண் மீது தூவாதே
நனைந்தால் என் கண்கள் தாங்காதே......
ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....
மழையே பெண் மீது தூவாதே
நனைந்தால் என் கண்கள் தாங்காதே......
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று
என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ
நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை
உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ
செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம்
சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்.....
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
மார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும்
உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே
என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல
வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ
இல்லாத நெருக்கம் என்றாலும் தயக்கம்
கண்ணோரம் துடிக்கும் நிலவரம் கலவரம்..
மழையே பெண் மீது நீ தூவு
இனியும் பெண் நெஞ்சு தாங்காது
மழையே என் மீது நீ தூவு
இனியும் என் பெண்மை தாங்காது
அக்கம் பக்கம் யாரும் இல்லை
நாணம் கொள்ள நேரம் இல்லை
மனதை இனியும் மறைப்பது தொல்லை
இருவர் : ...................................
The lyrics for Mazhaiye En Meedhu Thoovathe were penned by Vairamuthu.
Mazhaiye En Meedhu Thoovathe is a Tamil film song from Shanthi Muhurtham (1984).
Share this beautiful lyric line with your friends!