
Meenodu Meen Vandhu (Male)
From the movie Alai Payum Nenjangal
Read the full lyrics of Meenodu Meen Vandhu (Male) from Alai Payum Nenjangal (1983), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Alai Payum Nenjangal
Read the full lyrics of Meenodu Meen Vandhu (Male) from Alai Payum Nenjangal (1983), written by Pulamaipithan, in Tamil & English script.
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Kadal thodum karaiyai
Karai thodum padagai
Idhai paarththaal sirikkum kaattru
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Thottukka mudiyallae ottikka edamillae
Thodara paadhai illaiyae
Kittavum nerungalae ettiyum odhungalae
Kizhakku merku idhilae
Neela thiraiyai virichchu aazhakadalum sirikkum
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Sonthaththa nenaikkuthu santhikka vazhiyillae
Engittu ponathu porappu
Vanthatha paaththathum sanggeetham padikkuthu
Nenjilae ponguthu sirippu
Paasamthaam rompa perisu paavaththukkenna mavusu
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Kadal thodum karaiyai
Karai thodum padagai
Idhai paarththaal sirikkum kaattru
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae…..
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
தொட்டுக்க முடியல்லே ஒட்டிக்க எடமில்லே
தொடர பாதை இல்லையே
கிட்டவும் நெருங்கலே எட்டியும் ஒதுங்கலே
கிழக்கு மேற்கு இதிலே
நீலத் திரையை விரிச்சு ஆழக்கடலும் சிரிக்கும்
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
சொந்தத்த நெனைக்குது சந்திக்க வழியில்லே
எங்கிட்டு போனது பொறப்பு
வந்தத பாத்ததும் சங்கீதம் படிக்குது
நெஞ்சிலே பொங்குது சிரிப்பு
பாசம்தான் ரொம்ப பெரிசு பாவத்துக்கென்ன மவுசு
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Kadal thodum karaiyai
Karai thodum padagai
Idhai paarththaal sirikkum kaattru
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Thottukka mudiyallae ottikka edamillae
Thodara paadhai illaiyae
Kittavum nerungalae ettiyum odhungalae
Kizhakku merku idhilae
Neela thiraiyai virichchu aazhakadalum sirikkum
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Sonthaththa nenaikkuthu santhikka vazhiyillae
Engittu ponathu porappu
Vanthatha paaththathum sanggeetham padikkuthu
Nenjilae ponguthu sirippu
Paasamthaam rompa perisu paavaththukkenna mavusu
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Kadal thodum karaiyai
Karai thodum padagai
Idhai paarththaal sirikkum kaattru
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae…..
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
தொட்டுக்க முடியல்லே ஒட்டிக்க எடமில்லே
தொடர பாதை இல்லையே
கிட்டவும் நெருங்கலே எட்டியும் ஒதுங்கலே
கிழக்கு மேற்கு இதிலே
நீலத் திரையை விரிச்சு ஆழக்கடலும் சிரிக்கும்
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
சொந்தத்த நெனைக்குது சந்திக்க வழியில்லே
எங்கிட்டு போனது பொறப்பு
வந்தத பாத்ததும் சங்கீதம் படிக்குது
நெஞ்சிலே பொங்குது சிரிப்பு
பாசம்தான் ரொம்ப பெரிசு பாவத்துக்கென்ன மவுசு
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
The lyrics for Meenodu Meen Vandhu (Male) were penned by Pulamaipithan.
Meenodu Meen Vandhu (Male) is a Tamil film song from Alai Payum Nenjangal (1983).
Share this beautiful lyric line with your friends!