Click any line to highlight and share it as a quote!
Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female

Rendu pakkam thoondil

Angae naanum oru meenaanae

Kaanalilae meen pidikka

Pona kadhai naanaen

Female

Rendu pakkam thoondil

Angae naanum oru meenaanae

Kaanalilae meen pidikka

Pona kadhai naanaen

Female

Aththi maram pookkaathu

Aasa vekkam paakkaathu

Aththi maram pookkaathu

Aasa vekkam paakkaathu

Kannu rendum ponapinnae

Dheepamum onnu vaikkavae

Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female

Paaththi katti naaththu vachchen

Aththanaiyum mullaachchu

Paavi maga aasaipattu

Thottapakkam punnaachchu

Female

Paaththi katti naaththu vachchen

Aththanaiyum mullaachchu

Paavi maga aasaipattu

Thottapakkam punnaachchu

Female

Aadi vellaam poyaachchu

Aaru manal medaachchu

Aadi vellaam poyaachchu

Aaru manal medaachchu

Aaththukkulla thanniyilla

Odam onnu vittaenae

Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண்

ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே

நானும் ஒரு மீனானேன்

கானலிலே மீன் புடிக்க

போன கதை நானானேன்

பெண்

ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே

நானும் ஒரு மீனானேன்

கானலிலே மீன் புடிக்க

போன கதை நானானேன்

பெண்

அத்தி மரம் பூக்காது

ஆச வெக்கம் பாக்காது

அத்தி மரம் பூக்காது

ஆச வெக்கம் பாக்காது

கண்ணு ரெண்டும் போனபின்னே

தீபமும் ஒண்ணு வைக்கவே.......

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண்

பாத்திக் கட்டி நாத்து வச்சேன்

அத்தனையும் முள்ளாச்சு

பாவி மக ஆசப்பட்டு

தொட்ட பக்கம் புண்ணாச்சு

பெண்

பாத்திக் கட்டி நாத்து வச்சேன்

அத்தனையும் முள்ளாச்சு

பாவி மக ஆசப்பட்டு

தொட்ட பக்கம் புண்ணாச்சு

பெண்

ஆடி வெள்ளம் போயாச்சு

ஆறு மணல் மேடாச்சு

ஆடி வெள்ளம் போயாச்சு

ஆறு மணல் மேடாச்சு

ஆத்துக்குள்ள தண்ணியில்ல

ஓடம் ஒண்ணு விட்டேனே.....

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

English Script

Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female

Rendu pakkam thoondil

Angae naanum oru meenaanae

Kaanalilae meen pidikka

Pona kadhai naanaen

Female

Rendu pakkam thoondil

Angae naanum oru meenaanae

Kaanalilae meen pidikka

Pona kadhai naanaen

Female

Aththi maram pookkaathu

Aasa vekkam paakkaathu

Aththi maram pookkaathu

Aasa vekkam paakkaathu

Kannu rendum ponapinnae

Dheepamum onnu vaikkavae

Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female

Paaththi katti naaththu vachchen

Aththanaiyum mullaachchu

Paavi maga aasaipattu

Thottapakkam punnaachchu

Female

Paaththi katti naaththu vachchen

Aththanaiyum mullaachchu

Paavi maga aasaipattu

Thottapakkam punnaachchu

Female

Aadi vellaam poyaachchu

Aaru manal medaachchu

Aadi vellaam poyaachchu

Aaru manal medaachchu

Aaththukkulla thanniyilla

Odam onnu vittaenae

Female

Megamumilla mazhai peiyyavumilla

Adi muththammaa…aa….aa…

Vanthathu ellaam sollaama ponathu engo

Kannula kanneeru adhu kaattukku ennaagum

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Kaayuthu thannaalae payir pottathu ellaamae

தமிழ் வரிகள்

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண்

ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே

நானும் ஒரு மீனானேன்

கானலிலே மீன் புடிக்க

போன கதை நானானேன்

பெண்

ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே

நானும் ஒரு மீனானேன்

கானலிலே மீன் புடிக்க

போன கதை நானானேன்

பெண்

அத்தி மரம் பூக்காது

ஆச வெக்கம் பாக்காது

அத்தி மரம் பூக்காது

ஆச வெக்கம் பாக்காது

கண்ணு ரெண்டும் போனபின்னே

தீபமும் ஒண்ணு வைக்கவே.......

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண்

பாத்திக் கட்டி நாத்து வச்சேன்

அத்தனையும் முள்ளாச்சு

பாவி மக ஆசப்பட்டு

தொட்ட பக்கம் புண்ணாச்சு

பெண்

பாத்திக் கட்டி நாத்து வச்சேன்

அத்தனையும் முள்ளாச்சு

பாவி மக ஆசப்பட்டு

தொட்ட பக்கம் புண்ணாச்சு

பெண்

ஆடி வெள்ளம் போயாச்சு

ஆறு மணல் மேடாச்சு

ஆடி வெள்ளம் போயாச்சு

ஆறு மணல் மேடாச்சு

ஆத்துக்குள்ள தண்ணியில்ல

ஓடம் ஒண்ணு விட்டேனே.....

பெண்

மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல

அடி முத்தம்மா.......ஆ.......ஆ....

வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ

கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

Frequently Asked Questions

The song Megamumilla Mazhai Peiyavumilla from the movie Pen Manam Pesugirathu was sung by S. Janaki.

The music for Pen Manam Pesugirathu (1981) was composed by Shankar Ganesh.

The lyrics for Megamumilla Mazhai Peiyavumilla were penned by Kannadasan.

Megamumilla Mazhai Peiyavumilla is a Tamil film song from Pen Manam Pesugirathu (1981).