
Megamumilla Mazhai Peiyavumilla
From the movie Pen Manam Pesugirathu
Read the full lyrics of Megamumilla Mazhai Peiyavumilla from Pen Manam Pesugirathu (1981), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pen Manam Pesugirathu
Read the full lyrics of Megamumilla Mazhai Peiyavumilla from Pen Manam Pesugirathu (1981), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Rendu pakkam thoondil
Angae naanum oru meenaanae
Kaanalilae meen pidikka
Pona kadhai naanaen
Rendu pakkam thoondil
Angae naanum oru meenaanae
Kaanalilae meen pidikka
Pona kadhai naanaen
Aththi maram pookkaathu
Aasa vekkam paakkaathu
Aththi maram pookkaathu
Aasa vekkam paakkaathu
Kannu rendum ponapinnae
Dheepamum onnu vaikkavae
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Paaththi katti naaththu vachchen
Aththanaiyum mullaachchu
Paavi maga aasaipattu
Thottapakkam punnaachchu
Paaththi katti naaththu vachchen
Aththanaiyum mullaachchu
Paavi maga aasaipattu
Thottapakkam punnaachchu
Aadi vellaam poyaachchu
Aaru manal medaachchu
Aadi vellaam poyaachchu
Aaru manal medaachchu
Aaththukkulla thanniyilla
Odam onnu vittaenae
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே
நானும் ஒரு மீனானேன்
கானலிலே மீன் புடிக்க
போன கதை நானானேன்
ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே
நானும் ஒரு மீனானேன்
கானலிலே மீன் புடிக்க
போன கதை நானானேன்
அத்தி மரம் பூக்காது
ஆச வெக்கம் பாக்காது
அத்தி மரம் பூக்காது
ஆச வெக்கம் பாக்காது
கண்ணு ரெண்டும் போனபின்னே
தீபமும் ஒண்ணு வைக்கவே.......
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
பாத்திக் கட்டி நாத்து வச்சேன்
அத்தனையும் முள்ளாச்சு
பாவி மக ஆசப்பட்டு
தொட்ட பக்கம் புண்ணாச்சு
பாத்திக் கட்டி நாத்து வச்சேன்
அத்தனையும் முள்ளாச்சு
பாவி மக ஆசப்பட்டு
தொட்ட பக்கம் புண்ணாச்சு
ஆடி வெள்ளம் போயாச்சு
ஆறு மணல் மேடாச்சு
ஆடி வெள்ளம் போயாச்சு
ஆறு மணல் மேடாச்சு
ஆத்துக்குள்ள தண்ணியில்ல
ஓடம் ஒண்ணு விட்டேனே.....
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Rendu pakkam thoondil
Angae naanum oru meenaanae
Kaanalilae meen pidikka
Pona kadhai naanaen
Rendu pakkam thoondil
Angae naanum oru meenaanae
Kaanalilae meen pidikka
Pona kadhai naanaen
Aththi maram pookkaathu
Aasa vekkam paakkaathu
Aththi maram pookkaathu
Aasa vekkam paakkaathu
Kannu rendum ponapinnae
Dheepamum onnu vaikkavae
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Paaththi katti naaththu vachchen
Aththanaiyum mullaachchu
Paavi maga aasaipattu
Thottapakkam punnaachchu
Paaththi katti naaththu vachchen
Aththanaiyum mullaachchu
Paavi maga aasaipattu
Thottapakkam punnaachchu
Aadi vellaam poyaachchu
Aaru manal medaachchu
Aadi vellaam poyaachchu
Aaru manal medaachchu
Aaththukkulla thanniyilla
Odam onnu vittaenae
Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே
நானும் ஒரு மீனானேன்
கானலிலே மீன் புடிக்க
போன கதை நானானேன்
ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே
நானும் ஒரு மீனானேன்
கானலிலே மீன் புடிக்க
போன கதை நானானேன்
அத்தி மரம் பூக்காது
ஆச வெக்கம் பாக்காது
அத்தி மரம் பூக்காது
ஆச வெக்கம் பாக்காது
கண்ணு ரெண்டும் போனபின்னே
தீபமும் ஒண்ணு வைக்கவே.......
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
பாத்திக் கட்டி நாத்து வச்சேன்
அத்தனையும் முள்ளாச்சு
பாவி மக ஆசப்பட்டு
தொட்ட பக்கம் புண்ணாச்சு
பாத்திக் கட்டி நாத்து வச்சேன்
அத்தனையும் முள்ளாச்சு
பாவி மக ஆசப்பட்டு
தொட்ட பக்கம் புண்ணாச்சு
ஆடி வெள்ளம் போயாச்சு
ஆறு மணல் மேடாச்சு
ஆடி வெள்ளம் போயாச்சு
ஆறு மணல் மேடாச்சு
ஆத்துக்குள்ள தண்ணியில்ல
ஓடம் ஒண்ணு விட்டேனே.....
மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா.......ஆ.......ஆ....
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
The song Megamumilla Mazhai Peiyavumilla from the movie Pen Manam Pesugirathu was sung by S. Janaki.
The music for Pen Manam Pesugirathu (1981) was composed by Shankar Ganesh.
The lyrics for Megamumilla Mazhai Peiyavumilla were penned by Kannadasan.
Megamumilla Mazhai Peiyavumilla is a Tamil film song from Pen Manam Pesugirathu (1981).
Share this beautiful lyric line with your friends!