Click any line to highlight and share it as a quote!
Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Female

Pournami nilavil pavala malligai

Malarvathai polae naan malarnthaen

Maargazhi paniyil unathu ninaivaal

Kannurangaamal kaaththirunthaen

Female

Vaasalil kolam pottu vaithaen

Un varugaikku dheepam yaettri vaithaen

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu…

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Female

Ovvoru iravum paruva veenaiyai

Meettidaththaanae pirakkirathu

Ovvoru idamum enathu maeniyil

Unakkenaththaanae thudikkirathu….

Female

Maamazhai saaral oraththilae

Unnai mani vizhi thedum mogaththilae

Nee ketta pinnum paadamal ponaal

En paadal yaar ketpathu….

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Mmmmmm…..unakagaththan

Mmmmmm…..unakagaththan

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

பெண்

பௌர்ணமி நிலவில் பவள மல்லிகை

மலர்வதை போலே நான் மலர்ந்தேன்

மார்கழி பனியில் உனது நினைவால்

கண்ணுறங்காமல் காத்திருந்தேன்

பெண்

வாசலில் கோலம் போட்டு வைத்தேன்

உன் வருகைக்கு தீபம் ஏற்றி வைத்தேன்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

பெண்

ஒவ்வொரு இரவும் பருவ வீணையை

மீட்டிடத்தானே பிறக்கிறது

ஒவ்வொரு இடமும் எனது மேனியில்

உனக்கெனத்தானே துடிக்கிறது

பெண்

மாமலை சாரல் ஓரத்திலே

உன்னை மணி விழி தேடும் மோகத்திலே

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது.....

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

ம்ம்ம்ம்....உனக்காகத்தான்

ம்ம்ம்ம்.....உனக்காகத்தான்.....

English Script

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Female

Pournami nilavil pavala malligai

Malarvathai polae naan malarnthaen

Maargazhi paniyil unathu ninaivaal

Kannurangaamal kaaththirunthaen

Female

Vaasalil kolam pottu vaithaen

Un varugaikku dheepam yaettri vaithaen

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu…

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Female

Ovvoru iravum paruva veenaiyai

Meettidaththaanae pirakkirathu

Ovvoru idamum enathu maeniyil

Unakkenaththaanae thudikkirathu….

Female

Maamazhai saaral oraththilae

Unnai mani vizhi thedum mogaththilae

Nee ketta pinnum paadamal ponaal

En paadal yaar ketpathu….

Female

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Mmmmmm…..unakagaththan

Mmmmmm…..unakagaththan

தமிழ் வரிகள்

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

பெண்

பௌர்ணமி நிலவில் பவள மல்லிகை

மலர்வதை போலே நான் மலர்ந்தேன்

மார்கழி பனியில் உனது நினைவால்

கண்ணுறங்காமல் காத்திருந்தேன்

பெண்

வாசலில் கோலம் போட்டு வைத்தேன்

உன் வருகைக்கு தீபம் ஏற்றி வைத்தேன்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

பெண்

ஒவ்வொரு இரவும் பருவ வீணையை

மீட்டிடத்தானே பிறக்கிறது

ஒவ்வொரு இடமும் எனது மேனியில்

உனக்கெனத்தானே துடிக்கிறது

பெண்

மாமலை சாரல் ஓரத்திலே

உன்னை மணி விழி தேடும் மோகத்திலே

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது.....

பெண்

மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

ம்ம்ம்ம்....உனக்காகத்தான்

ம்ம்ம்ம்.....உனக்காகத்தான்.....

Frequently Asked Questions

The song Megangale Mazhaikagathaan from the movie Manmadha Rathangal was sung by Vani Jairam.

The music for Manmadha Rathangal (1980) was composed by K. V. Mahadevan.

The lyrics for Megangale Mazhaikagathaan were penned by Kannadasan.

Megangale Mazhaikagathaan is a Tamil film song from Manmadha Rathangal (1980).