
Megangale Mazhaikagathaan
From the movie Manmadha Rathangal
Read the full lyrics of Megangale Mazhaikagathaan from Manmadha Rathangal (1980), sung by Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Manmadha Rathangal
Read the full lyrics of Megangale Mazhaikagathaan from Manmadha Rathangal (1980), sung by Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Pournami nilavil pavala malligai
Malarvathai polae naan malarnthaen
Maargazhi paniyil unathu ninaivaal
Kannurangaamal kaaththirunthaen
Vaasalil kolam pottu vaithaen
Un varugaikku dheepam yaettri vaithaen
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu…
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Ovvoru iravum paruva veenaiyai
Meettidaththaanae pirakkirathu
Ovvoru idamum enathu maeniyil
Unakkenaththaanae thudikkirathu….
Maamazhai saaral oraththilae
Unnai mani vizhi thedum mogaththilae
Nee ketta pinnum paadamal ponaal
En paadal yaar ketpathu….
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Mmmmmm…..unakagaththan
Mmmmmm…..unakagaththan
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது......
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது......
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
பௌர்ணமி நிலவில் பவள மல்லிகை
மலர்வதை போலே நான் மலர்ந்தேன்
மார்கழி பனியில் உனது நினைவால்
கண்ணுறங்காமல் காத்திருந்தேன்
வாசலில் கோலம் போட்டு வைத்தேன்
உன் வருகைக்கு தீபம் ஏற்றி வைத்தேன்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது......
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
ஒவ்வொரு இரவும் பருவ வீணையை
மீட்டிடத்தானே பிறக்கிறது
ஒவ்வொரு இடமும் எனது மேனியில்
உனக்கெனத்தானே துடிக்கிறது
மாமலை சாரல் ஓரத்திலே
உன்னை மணி விழி தேடும் மோகத்திலே
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது.....
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
ம்ம்ம்ம்....உனக்காகத்தான்
ம்ம்ம்ம்.....உனக்காகத்தான்.....
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Pournami nilavil pavala malligai
Malarvathai polae naan malarnthaen
Maargazhi paniyil unathu ninaivaal
Kannurangaamal kaaththirunthaen
Vaasalil kolam pottu vaithaen
Un varugaikku dheepam yaettri vaithaen
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu…
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Ovvoru iravum paruva veenaiyai
Meettidaththaanae pirakkirathu
Ovvoru idamum enathu maeniyil
Unakkenaththaanae thudikkirathu….
Maamazhai saaral oraththilae
Unnai mani vizhi thedum mogaththilae
Nee ketta pinnum paadamal ponaal
En paadal yaar ketpathu….
Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Mmmmmm…..unakagaththan
Mmmmmm…..unakagaththan
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது......
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது......
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
பௌர்ணமி நிலவில் பவள மல்லிகை
மலர்வதை போலே நான் மலர்ந்தேன்
மார்கழி பனியில் உனது நினைவால்
கண்ணுறங்காமல் காத்திருந்தேன்
வாசலில் கோலம் போட்டு வைத்தேன்
உன் வருகைக்கு தீபம் ஏற்றி வைத்தேன்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது......
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
ஒவ்வொரு இரவும் பருவ வீணையை
மீட்டிடத்தானே பிறக்கிறது
ஒவ்வொரு இடமும் எனது மேனியில்
உனக்கெனத்தானே துடிக்கிறது
மாமலை சாரல் ஓரத்திலே
உன்னை மணி விழி தேடும் மோகத்திலே
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது.....
மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
ம்ம்ம்ம்....உனக்காகத்தான்
ம்ம்ம்ம்.....உனக்காகத்தான்.....
The song Megangale Mazhaikagathaan from the movie Manmadha Rathangal was sung by Vani Jairam.
The music for Manmadha Rathangal (1980) was composed by K. V. Mahadevan.
The lyrics for Megangale Mazhaikagathaan were penned by Kannadasan.
Megangale Mazhaikagathaan is a Tamil film song from Manmadha Rathangal (1980).
Share this beautiful lyric line with your friends!