Click any line to highlight and share it as a quote!
Male

Megam polaagi polaagi

Vaanengum naanodinaen

Thaagam theeraamal theeraamal kai yaenthi

Neer thaedinaen

Male

Yaedho maayam seithaalae

Theeraa eeram en melae

Nee ponaalae pinnaalae

En paarvai poga kandaen

Male

Ini nee vaazhum veettirkkul

Naan vaazha aasai kondaen

Male

Netru en paathaiyil

Neraatha poonguyil

Indru thottam engum

Ursaaga raagangal thoovuthae

Male

Kaattrum veesuthae

Kaathoram pesuthae

Mazhai saaral vanthu

Mannodu mannaaga ooruthae

Male

Ohh…oo…oh….oo….oo…oh….yae…yae…

Male

Ohh….vaanavillai thedinaen

Vaaram yaezhum naalum

Yaezhu vannam kondathae

Male

Oh…padal ondru naadinaen

Nooru nooru vanthu mothuthae

Male

Pesaatha mounangal thoothu pogumaa

Veesaatha poongaattrum veedu serumaa

Enna solli ennai solveno

Male

Naan ezhuthaa kavithai ellaam unnodu

Nee nadanthaal nizhalaai naanum pinnodu

Male

Netru en paathaiyil

Neraatha poonguyil

Indru thottam engum

Ursaaga raagangal thoovuthae….ae….

Male

Kaattrum veesuthae

Kaathoram pesuthae

Mazhai saaral vanthu

Mannodu mannaaga ooruthae

Male

Ooh…oo….oh…yae….yae….oo….o…ooh….

ஆண்

மேகம் போலாகி போலாகி

வானெங்கும் நானோடினேன்

தாகம் தீராமல் தீராமல் கை ஏந்தி

நீர் தேடினேன்

ஆண்

ஏதோ மாயம் செய்தாளே

தீரா ஈரம் என் மேலே

நீ போனாலே பின்னாலே

என் பார்வை போகக் கண்டேன்

ஆண்

இனி நீ வாழும் வீட்டிற்குள்

நான் வாழ ஆசை கொண்டேன்

ஆண்

நேற்று என் பாதையில்

நேராத பூங்குயில்

இன்று தோட்டம் எங்கும்

உற்சாக ராகங்கள் தூவுதே

ஆண்

காற்றும் வீசுதே

காதோரம் பேசுதே

மழை சாரல் வந்து

மண்ணோடு மண்ணாக ஊறுதே

ஆண்

ஒஹ்....ஓ....ஓஹ்.....ஓ.....ஓ....ஓஹ்...ஏ...ஏ....

ஆண்

ஒஹ்.....வானவில்லை தேடினேன்

வாரம் ஏழும் நாளும்

ஏழு வண்ணம் கொண்டதே

ஆண்

ஒஹ்....பாடல் ஒன்று நாடினேன்

நூறு நூறு வந்து மோதுதே

ஆண்

பேசாத மௌனங்கள் தூது போகுமா

வீசாத பூங்காற்றும் வீடு சேருமா

என்ன சொல்லி என்னை சொல்வேனோ

ஆண்

நான் எழுதா கவிதை எல்லாம் உன்னோடு

நீ நடந்தால் நிழலாய் நானும் பின்னோடு

ஆண்

நேற்று என் பாதையில்

நேராத பூங்குயில்

இன்று தோட்டம் எங்கும்

உற்சாக ராகங்கள் தூவுதே....ஏ....

ஆண்

காற்றும் வீசுதே

காதோரம் பேசுதே

மழை சாரல் வந்து

மண்ணோடு மண்ணாக ஊறுதே

ஆண்

ஒஹ்....ஓ....ஓஹ்.....ஏ...ஏ....ஓ.....ஓ....ஓஹ்.....

English Script

Male

Megam polaagi polaagi

Vaanengum naanodinaen

Thaagam theeraamal theeraamal kai yaenthi

Neer thaedinaen

Male

Yaedho maayam seithaalae

Theeraa eeram en melae

Nee ponaalae pinnaalae

En paarvai poga kandaen

Male

Ini nee vaazhum veettirkkul

Naan vaazha aasai kondaen

Male

Netru en paathaiyil

Neraatha poonguyil

Indru thottam engum

Ursaaga raagangal thoovuthae

Male

Kaattrum veesuthae

Kaathoram pesuthae

Mazhai saaral vanthu

Mannodu mannaaga ooruthae

Male

Ohh…oo…oh….oo….oo…oh….yae…yae…

Male

Ohh….vaanavillai thedinaen

Vaaram yaezhum naalum

Yaezhu vannam kondathae

Male

Oh…padal ondru naadinaen

Nooru nooru vanthu mothuthae

Male

Pesaatha mounangal thoothu pogumaa

Veesaatha poongaattrum veedu serumaa

Enna solli ennai solveno

Male

Naan ezhuthaa kavithai ellaam unnodu

Nee nadanthaal nizhalaai naanum pinnodu

Male

Netru en paathaiyil

Neraatha poonguyil

Indru thottam engum

Ursaaga raagangal thoovuthae….ae….

Male

Kaattrum veesuthae

Kaathoram pesuthae

Mazhai saaral vanthu

Mannodu mannaaga ooruthae

Male

Ooh…oo….oh…yae….yae….oo….o…ooh….

தமிழ் வரிகள்

ஆண்

மேகம் போலாகி போலாகி

வானெங்கும் நானோடினேன்

தாகம் தீராமல் தீராமல் கை ஏந்தி

நீர் தேடினேன்

ஆண்

ஏதோ மாயம் செய்தாளே

தீரா ஈரம் என் மேலே

நீ போனாலே பின்னாலே

என் பார்வை போகக் கண்டேன்

ஆண்

இனி நீ வாழும் வீட்டிற்குள்

நான் வாழ ஆசை கொண்டேன்

ஆண்

நேற்று என் பாதையில்

நேராத பூங்குயில்

இன்று தோட்டம் எங்கும்

உற்சாக ராகங்கள் தூவுதே

ஆண்

காற்றும் வீசுதே

காதோரம் பேசுதே

மழை சாரல் வந்து

மண்ணோடு மண்ணாக ஊறுதே

ஆண்

ஒஹ்....ஓ....ஓஹ்.....ஓ.....ஓ....ஓஹ்...ஏ...ஏ....

ஆண்

ஒஹ்.....வானவில்லை தேடினேன்

வாரம் ஏழும் நாளும்

ஏழு வண்ணம் கொண்டதே

ஆண்

ஒஹ்....பாடல் ஒன்று நாடினேன்

நூறு நூறு வந்து மோதுதே

ஆண்

பேசாத மௌனங்கள் தூது போகுமா

வீசாத பூங்காற்றும் வீடு சேருமா

என்ன சொல்லி என்னை சொல்வேனோ

ஆண்

நான் எழுதா கவிதை எல்லாம் உன்னோடு

நீ நடந்தால் நிழலாய் நானும் பின்னோடு

ஆண்

நேற்று என் பாதையில்

நேராத பூங்குயில்

இன்று தோட்டம் எங்கும்

உற்சாக ராகங்கள் தூவுதே....ஏ....

ஆண்

காற்றும் வீசுதே

காதோரம் பேசுதே

மழை சாரல் வந்து

மண்ணோடு மண்ணாக ஊறுதே

ஆண்

ஒஹ்....ஓ....ஓஹ்.....ஏ...ஏ....ஓ.....ஓ....ஓஹ்.....

Frequently Asked Questions

The song Megham Pol Aagi from the movie Nirangal Moondru was sung by Kapil Kapilan.

The music for Nirangal Moondru (2024) was composed by Jakes Bejoy.

The lyrics for Megham Pol Aagi were penned by Thamarai.

Megham Pol Aagi is a Tamil film song from Nirangal Moondru (2024).